மகளிர் கவிதைகளும் குடும்ப மரபின் மீதான எதிர்வாதமும்!!
முனைவர் மா. பத்மபிரியாஉதவிப்பேராசிரியா், தமிழ்த்துறை,எஸ். எஃப். ஆர். மகளிர் கல்லூரி, சிவகாசி.. குடும்பம் என்னும் நிறுவனம் உலகில் சமுதாயம் தோன்றிய காலத்திலிருந்தே உள்ளது. மானுடவியல் அறிஞர்கள், “குடும்பம் என்பதனை மரபணு தொடர்புகளுடைய உறுப்பினர்களின் கூட்டுச் சேர்க்கையிலான குழுக்கள்” என்கின்றனர். ஆதலால், உறவுமுறைகளாகத்…