சீரற்ற வானிலை காரணமாக 206,806 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை நிலவரப்படி 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

பலியானவர்களில் கேகாலையை சேர்ந்த ஐந்து பேரும், புத்தளம், இரத்தினபுரி மற்றும் கம்பஹாவை சேர்ந்த தலா 3 பேரும் அடங்குவதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.

ஐந்து பேர் காயமடைந்துள்ளதாகவும், இன்னும் இரண்டு பேரைக் காணவில்லை என்றும் அனர்த்த முகாமைத்துவ மையம் குறிப்பிட்டுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal