ஜனாதிபதி ரணில் – சஜித் சந்திப்பு!!
இன்று காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன
இன்று காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பாதுகாப்பாளர்கள் தொடர்பான விசேட அறிக்கையாளர் மேரி லோலர், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரை தடுத்து வைக்கும் உத்தரவில் கைச்சாத்திட வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.…
இருண்ட நாளை ஏற்படுத்தாதீர்கள் – ஜனாதிபதிக்கு ஐ . நா எச்சரிக்கை. முடிந்தால் வேலை செய்யுங்கள் – இல்லையேல் வீடு செல்லுங்கள், அரச ஊழியர்கள் மீது ஜனாதிபதி காட்டம். அமெரிக்க சட்டத்தை மீறியதாக கோட்டபாய மீது வழக்கு தாக்கல். களவாடப்பட்ட மாடு…
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் மண்ணெண்ணெய் விலையை அதிகரிக்கத் தீர்மானித்துள்ளது. இதன்படி, ஒரு லீற்றர் மண்ணெண்ணெயின் விலை 253 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது. அதற்கமைய, மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் புதிய விலை 340 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
பேராதனைப் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் இளம் உதவி விரிவுரையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் குழுவுடன், மாவனெல்ல, உதுவம்கந்த பாறையிலில் ஏறிய போது, 300 அடி உயரமான பாறையில் இருந்து தவறி வீழ்ந்து அவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில்,…
இங்கு சொல்லப்படுபவற்றை உடனே மனது ஏற்காது. ஆனால் உண்மை.நம்மில் யாருமே இன்னும் பல ஆண்டுகள் உயிரோடு இருக்கப்போவதில்லை.போகும் போது எதையும் எடுத்துக்கொண்டு போகப் போவதில்லைஆகவே சிக்கனமாக இருக்காதீர்கள்.செலவு செய்ய வேண்டியவற்றிற்கு செலவு செய்யுங்கள். மகிழ்ச்சியாக இருக்கவேண்டிய நேரத்தில் மகிழ்ச்சியாக இருங்கள்.உங்களால் முடிந்த…
அனைத்து அரசியல் கட்சிகளுடன் இணைந்த இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கங்கள் நாளை (ஆகஸ்ட் 22) எதிர்ப்பு பேரணி ஒன்றை முன்னெடுக்கவுள்ளன. இதேவேளை, இந்த தொழிற்சங்கங்கள் மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் உத்தேச சீர்திருத்தங்களுக்கு எதிராக இருப்பதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர…
இலங்கையின் தற்போதைய சிந்தனை மற்றும் தடைப்பட்டியலில் பெயர்கள் மற்றும் அமைப்புகள் நீக்கப்பட்டமை தொடர்பில் உலகத்தமிழர் பேரவை கருத்து தெரிவித்துள்ளது. பல்வேறு புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் மற்றும் தனி ஆட்கள் இலங்கையின் தடைப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதை உலக தமிழர் பேரவை வரவேற்றுள்ளது. இலங்கையில்…
2022ஆம் ஆண்டுக்கான தேசிய பரா தடகள போட்டியின் பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் இலங்கை பரா தடகள வீராங்கனை ஜனனி தனஞ்சனா தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். இந்தியாவின் பெங்களூரில் நடைபெற்ற 4ஆவது இந்திய திறந்த நிலைப்போட்டியிலேயே அவர் இந்தச் சாதனையைப் படைத்துள்ளார். அவரது…
அடுத்த வாரம், பொருளாதார மற்றும் நிதி சீர்திருத்தங்கள், கொள்கைகள் குறித்து இலங்கை அதிகாரிகளுடன் தொடர்ந்து கலந்துரையாடுவதற்காக சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழு கொழும்புக்கு விஜயம் செய்யவுள்ளது. இந்தக் குழுவின் விஜயம் எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் 31 ஆம்…