Tag: Srilanka

பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் சக்திவாய்ந்த நில நடுக்கம்!!

 7.7 மெக்னிடியுட் அளவிலான சக்திவாய்ந்த (சில ஊடகங்கள் 6.8 மெக்னிடியூட்) நிலநடுக்கம் பாகிஸ்தானை உலுக்கியதாகவும், பல்வேறு நகரங்களில் அதிர்வு உணரப்பட்டதாகவும் ஜியோ நியூஸ் தெரிவித்துள்ளது. இஸ்லாமாபாத் உட்பட பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தான் ஆகிய மாநிலங்களின் பல்வேறு நகரங்களில் இந்த…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு!!

 நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் கரையோரப் பிரதேசங்களில் காலை…

வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களுக்கான அறிவிப்பு!!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களுக்கு உரிமம் வழங்கும் போது, குறித்த முகவர் நிலையங்கள் வைத்திருக்க வேண்டிய வங்கி உத்தரவாதத்தை 3 மில்லியனாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தால் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்துவதற்கான உரிமம்…

இலங்கைக்கு 7 பில்லியன் டொலர்கள் –  ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு!!

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை இலங்கையின் திட்டத்தை அங்கீகரித்தமைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நன்றி தெரிவித்துள்ளார்.  அவர் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.  இந்த அங்கீகாரத்தின் ஊடாக இலங்கைக்கு பல்வேறு வழிகளில் 7 பில்லியன் டொலர்களை…

வடமராட்சியில் இடம்பெற்ற இரத்த தான முகாம்!!

 வடக்கு கிழக்கு புனர்வாழ்வு அமைப்பின் ஏற்பாட்டில் இன்று (20.03.2023)  வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை பொதுநோக்கு மண்டபத்தில். இரத்ததான முகாம் நடைபெற்றது. மேற்படி நிகழ்வானது முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் மற்றும் NBCM Foundation முதல்வர் சி.தயாபரன்…

சங்கிலிய மன்னனின் உருவச்சிலை யாழில் திறந்து வைப்பு!

   நேற்று (19) மாலை   யாழ்ப்பாணம் சட்டநாதர் சிவன் கோவில் முன்பாகவுள்ள சங்கிலியன் மன்ற அரங்கில் சங்கிலிய மன்னனின் உருவச்சிலை திறந்து வைக்கப்பட்டு 78வது ஆண்டு நிறைவு நிகழ்வும்  இடம்பெற்றது. மங்கல வாத்திய கலாசார நிகழ்வுகளுடன் முன்னெடுக்கப்பட்ட  இந்த நிகழ்வில் பொது…

இலங்கையில் இடம்பெற்ற நெகிழ்ச்சி செயல்!!

 இலங்கைக்குச் சுற்றுலா வந்த வெளிநாட்டுக் குடும்பத்தினர் இலங்கை சுற்றுலா வழிகாட்டியின் மீது காட்டிய அன்பு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.  சுற்றுலா வழிகாட்டியைப் பிரிய முடியாது வெளிநாட்டுத் தம்பதியினரும் குழந்தைகளும்…

சிறுமியொருவர் மீது கூட்டு வன்புணர்வு – காவல்துறை அலட்சியம்!!

 யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் 15 வயதுச் சிறுமிக்கு மதுபானம் பருக்கி கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸில்  முறைப்பாடு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமியை பொலிசார் வைத்தியசாலையில் சேர்ப்பிக்கவில்லை எனவும் இதனால் மனித உரிமைகள் ஆணைக்குழு இவ்விடயத்தில் தலையிட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.  மேலும், …

இலங்கைக்கு மேலும் 7 புதிய விமான சேவைகள்!!

அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவதற்கான போக்கு காணப்படுவதால், அதற்கமைவாக சுமார் 7 புதிய விமான சேவைகள் இலங்கைக்கு வரவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. டொலரின் விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சிக்கு ஏற்ப விமானப் பயணச்சீட்டுகளின் விலையும் சுமார் 20 வீதத்தால் குறைந்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல்…

மீண்டும் மின்வெட்டு அமுலாகுமா –  அமைச்சரின் அறிவிப்பு!!

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் அலகு 3 இல் கோளாறு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.   இதனால் அலகு 3 மின்னுற்பத்தி தொகுதி ஏப்ரலில் முழுமையான பழுதுபார்க்கும் பராமரிப்புக்கு உட்படுத்தப்படும்.   தடையில்லா மின்சாரத்தை உறுதி செய்வதற்காக, CEBக்கு சொந்தமான டீசல் மற்றும்…

SCSDO's eHEALTH

Let's Heal