Tag: Srilanka

மீண்டும் பொலிஸ் ஊடகப் பேச்சாளராக ரோஹண!!

பொலிஸ் ஊடகப் பேச்சாளராக மீண்டும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னரும் அவர் பொலிஸ் ஊடகப் பேச்சாளராக பணியாற்றி வந்தநிலையில் அண்மையில், அந்தப் பதவிக்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையிலேயே, அந்தப்…

சர்வதேச நாணய நிதியத்திடம் சரணடையும் இலங்கை – வெளிவந்த இரகசிய அறிக்கை

இலங்கையில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லப் போவதில்லை என அரசாங்க அமைச்சர்கள் தொடர்ச்சியாக தெரிவித்து வந்த போதிலும், சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்களை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தினால் தமக்கு…

ஜனாதிபதி கோட்டாபய வழங்கிய அதிரடி நியமனம்!

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இருவரை நியமித்துள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்ஹ தலைவராகவும், உறுப்பினராக களுபாத்த பியரத்ன தேரருமே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் , ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர்…

முழு இலங்கையும் இருளில் மூழ்கக்கூடிய சாத்தியம்!!

மின்சார மீள் இணைப்பு பணிகளில் ஈடுபடப்போவதில்லை என இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடு இதனை தெரிவித்துள்ளார். சட்டப்படி வேலை செய்யும்…

பணியாளர்கள் அணிந்திருந்த சீருடை சீன நிறுவனத்தினுடையது ; ஒப்புக்கொண்டது தூதரகம்.

திஸ்ஸமஹாராம குளத்தில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள், அணிந்திருந்த அந்த சீருடை, சீனாவின் ஒரு நிறுவனத்துக்கு உரியது என சீனத்தூதரகம் தெரிவித்துள்ளது. எனினும் அவர்கள் சீன நாட்டின் மக்கள் விடுதலை இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என சீனத்தூதரகம் விளக்கமளித்துள்ளது. சீன நாட்டின்…

SCSDO's eHEALTH

Let's Heal