Tag: #Politics

வெளிநாடு ஒன்றிடம் இருந்து அரிசி, சிமெந்தை கடனாக பெறும் இலங்கை!

பாகிஸ்தானிடம் இருந்து கடன் திட்ட அடிப்படையில் 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான அரிசி மற்றும் சீமெந்தை இறக்குமதி செய்ய இலங்கை முயற்சிப்பதாக  அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். மேலும் இதற்கான பேச்சுக்கள் பெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமது…

கொழும்பில் பெண்ணுடன் சிக்கிய பௌத்த பிக்கு – மக்களிடம் சிக்கியதால் பரபரப்பு!

கொழும்பு, நுகேகொடை பிரதேசத்தில் உள்ள பௌத்த விகாரை ஒன்றின் பிக்கு ஒருவர் பெண்ணுடன் சாதாரண உடையில் வாகனத்தில் இருந்த போது விகாரைக்கு பங்களிப்பு செய்யும் மக்களிடம் சிக்கியுள்ளார். இந்த சம்பவம் நேற்று நடந்துள்ளதுடன் இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு…

மற்றுமொரு முக்கியஸ்தர் பதவி விலகல்; கோட்டாபயவுக்கு சென்ற கடிதம்!

 இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. பேர்டினண்டோ  பதவி விலகுவதாக ஜனாதிபதி கோட்டாபயவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். எதிர்வரும் முதலாம் திகதி முதல் தான் பதவி விலகவுள்ளதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ள பதவி விலகல் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். மின்சார சபையின்…

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அவசர அறிவிப்பு

வங்கி கணக்குகளிலுள்ள பணத்தை வலுக்கட்டாயமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என்கிறார் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் (Ajith Nivard Cabraal). இது குறித்த தகவலை தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,…

அரசு வெடித்துச் சிதறும்! – அமரவீர ஆரூடம்!

மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால் இந்த அரசு கட்டாயம் வெடித்துச் சிதறும் நிலைமை ஏற்படும் என்று சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்போதைய அரசு வெடித்துச் சிதறாமல் இருப்பதற்கான பொறுப்பை பிரதான கட்சியே…

SCSDO's eHEALTH

Let's Heal