Category: Others

பேஸ்புக் விருந்தில் பங்கு கொண்ட 38 இளைஞர் யுவதிகள் கண்டி நகரில் கைது!!

கண்டி நகரில் பேஸ்புக் விருந்தில் பங்கு கொண்ட 38 இளைஞர் யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பேஸ்புக் அழைப்பு மூலம் இவர்கள் மேற்படி விருந்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வசமிருந்து ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகள் என்பவற்றையும் கண்டிப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். மேற்படி…

பாம்பு கடித்த பின் கண்ணீருடன் கடைசியாக பேசிய வாவா சுரேஷ்! நெஞ்சை உருக்கும் வார்த்தைகள்

பிரபல பாம்பு பிடி மன்னனான வாவா சுரேஷ் பாம்பு தீண்டிய பின்பு என்ன செய்தார் என்ற காணொளி சமீபத்தில் வெளியாகி வைரலானது. தற்போது அதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு செல்லும் முன்பு அவர் பேசிய கடைசி வார்த்தைகள் என்னென்ன என்ற தகவல் வெளியாகி…

சபாநாயகர் மருத்துவமனையில் அனுமதி!

கொரோனா தொற்றுக்கு உள்ளான சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, ஐ.டி. எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தொற்றுக்குள்ளன நிலையில் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதேவேளை சபாநாயகர் காரியாலயத்தில் பணியாற்றும்…

கேரளாவை உலுக்கி வரும் சம்பவம்! மனைவிகளை விருந்தாக்கிய கணவர்கள்: அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்!

கேரளாவில் மனைவிகளை நண்பர்களுக்கு விருந்தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது இது குறித்து அதிர்ச்சி தகவல் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கேரளாவில் மனைவிகளை, தங்களுடைய நண்பர்களின் ஆசைக்கு இணங்கும் படி வற்புறுத்தப்பட்டு வருவதாக, பொலிசாருக்கு தொடர்ந்து புகார் வந்தது.…

கோட்டாபயவால் பதவி நீக்கம் செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சருக்கு நட்சத்திர விடுதியில் வழங்கப்பட்ட விருந்து!

கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில், கோட்டாபயவால் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சருக்கு இராபோசனம் வழங்கப்பட்டுள்ளது. இதன் போது முக்கியமான அரசியல் பேச்சுவார்த்தை ஒன்றும் நடைபெற்றதாகவும் சில அரசியல் தீர்மானங்களும் எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பில் மேலும்…

யார் இந்த சம்ப்ரீத்தி? 1 கோடிக்கும் மேல் சம்பளம் கொடுத்து வேலைக்கு அழைக்கும் கூகுள்!

இந்தியாவைச் சேர்ந்த பெண் பொறியாளர் சம்ப்ரீத்தி யாதவ்-க்கு (Sampreeti yadav) ஆண்டுக்கு 1.10 கோடி ரூபாய் ஊதியம் வழங்குவதாக பிரபல நிறுவனமான கூகுள் (Google) அறிவித்துள்ளது. யார் இந்த சம்ப்ரீத்தி? இந்தியா மாநிலமான பீகாரின் பாட்னாவைச் சேர்ந்த வங்கி அதிகாரியான ராமசங்கர்…

கோர விபத்து- சம்பவ இடத்தில் பெண் பலி!

மோட்டார் சைக்கிள் ஒன்றும் டிப்பர் வாகனம் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து சம்பவம் மீபே – இங்கிரிய வீதியில் நேற்று மாலை இடம்பெற்றதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,  மீபே…

என் கடைசி ஆசை இது தான்! கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் எடுத்த விபரீத முடிவு.. வெளியான அதிர்ச்சி பின்னணி!

இந்தியாவில் வாலிபர் ஒருவர் கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வளசரவாக்கம் பகுதியில் கேரளாவை சேர்ந்த அர்ஜூன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளதாக…

மட்டக்களப்பில் இளம் குடும்பஸ்தரை பலியெடுத்த புகையிரதம்!

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த புகையிரதம் மோதியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான ரட்னகுமார் டினேஷ்ராஜ் (வயது 29) எனும் இளம் குடும்பஸ்தர், உயிரிழந்துள்ளார். மேசன் தொழிலாளியான…

இலங்கையின் மொத்த கடனை அடைக்க நான் தயார்! தமிழர் பகுதியில் திகைக்க வைத்த இளைஞர்!

இலங்கையின் மொத்த கடனை அடைக்க நான் தயார் என தெரிவித்து வவுனியாவில் தனிநபர் ஒருவர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்த சம்பவம் பலை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. குறித்த நபர் இன்று (29) வவுனியா நகர மணிக்கோபுர சந்தியில் இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தார். இதன்போது,…

SCSDO's eHEALTH

Let's Heal