முயற்சி செய் – அதை தொடர்ந்து செய்..!
குணங்களுக்கு மட்டும் நிறங்கள் இருந்தால்..யார் எப்படிப்பட்டவர் என்பது தெளிவாகத் தெரிந்து விடும்..!சிலநேரங்களில் சினத்தில் விலங்குகளைமிஞ்சுகிறான் மனிதன்….பல நேரங்களில் அன்பில் மனிதனை மிஞ்சுகிறது விலங்குகள்..!ஓட்டப்பந்தயத்தில் கால்கள் எவ்வளவு வேகமாக ஓடினாலும்..பரிசு கைக்குத்தான் கிடைக்கும்..!தென்னை மரத்திலிருந்து விழுந்து பிழைத்தவனும்உண்டு..திண்ணையிலிருந்து விழுந்து செத்தவனும் உண்டு..!உனக்குள் ஒரு…
பண மோசடிசெய்த பெண்ணுக்கு விளக்கமறியல்!!
மோசடி செய்த குற்றச்சாட்டில் பெண் ஒருவரை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் கைதுசெய்தனர். கொழும்பில் உள்ள உலக வர்த்தக மையத்தில் ஆடம்பரமான அலுவலகம் ஒன்றை நடத்திவந்த குறித்த சந்தேக நபர், பிரபல வர்த்தகர் ஒருவரிடமிருந்து 226 மில்லியன் ரூபா பெறுமதியான இலங்கை பணத்தை மோசடியாக…
திடீர் பணிப்புறக்கணிப்பு- புகையிரத சேவைகளுக்கு பாதிப்பு!!
புகையிரத செயற்பாட்டாளர்களின் திடீர் பணிப்புறக்கணிப்பு காரணமாக சில புகையிரத சேவைகள் தாமதமாகவோ அல்லது இரத்தாகவோ வாய்ப்புள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது
ஆண்பிள்ளைகள் கண்டிப்பாக கற்றுக் கொள்ள வேண்டியவைகள்..
• ஐந்து முதல் எட்டு வயதுக்குள் நீச்சல் சொல்லிக் கொடுங்கள். தன்னை காத்துக் கொண்டு, பிறரையும் காப்பாற்ற முடியும். • சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுக்க காட்டும் ஆர்வத்தில், ஒரு பங்காவது நீச்சல் சொல்லி தரவும் காட்டுங்கள். ஏனெனில் இரண்டுமே, உடம்பை…
நவம்பர் வரை இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்!!
12 ஆண்டுகளுக்குப் பிறகு,வியாழன் தனது சொந்த ராசியான மீனத்தில் வக்ர பெயர்ச்சி அடைந்துள்ள பலன் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையையும் பாதித்தாலும், குறிப்பிட்ட 3 ராசிக்காரர்களுக்கும் சிறப்பான பலனைக் கொடுக்கப் போகிறது. வியாழனின் வக்ர பெயர்ச்சியினால், இந்த 3 ராசிக்காரர்கள் தொழில் மற்றும்…
புதிய இராஜாங்க அமைச்சர்கள் நியமனம்!!
இன்று புதிய அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, 38 புதிய இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முன்னிலையில் பதவியேற்கவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. புதிய அமைச்சரவையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தற்போதைய அமைச்சர்கள்…
விவசாய அமைச்சின் அறிவிப்பு!!
கோழிப்பண்ணைத் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. மக்காச்சோள அறுவடை குறைவில் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பெரும் போகத்தில் சுமார் 110,000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் சோளம் பயிரிடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை வருடாந்தம் 250,000 முதல் 280,000 மெட்ரிக்…
சோறு கண்ட இடம் சொர்க்கம்!!
சிவலிங்கத்துக்கு ஐப்பசி பவுர்ணமியன்று வெள்ளை அன்னத்தால் அபிஷேகம் செய்வர்கள். இந்த அபிஷேகத்தைக் காண்பவர்களுக்கு சொர்க்கம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் தான் சோறு கண்ட இடம் சொர்க்கம் என்றார்கள். பிற்காலத்தில், இந்த சுலவடையை, நீண்டநாள் தங்கும் விருந்தாளிகளைக் கேலி செய்வதற்கு பயன்படுத்தி…