Category: sri lanka

கட்டுப்பாட்டை இழந்து கோரவிபத்தில் சிக்கிய பேருந்து; 26 பேரின் நிலை

திருகோணமலை – கண்டி வீதியில் மங்குபிரிஞ் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வீதியைவிட்டு விலகி கோர விபத்துக்குள்ளானதில் 26 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் விபத்தில் காயமடைந்தவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்…

பிரியந்த குமார படுகொலை; கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் முற்றுகை!

கொழும்பில் உள்ள பாகிஸ்தான், உயர்ஸ்தானிகராலயத்தின் முன்பாக, ஆர்ப்பாட்ட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை பல்வேறு பௌத்த அமைப்புகள் இன்று முன்னெடுத்தனர். இந்த ஆர்ப்பாட்டம் பாகிஸ்தானில் படு​கொலைச்செய்யப்பட்ட பொறியியலாளா் பிரியந்த குமாரவின் கொலையைக் கண்டித்தே முன்னெடுக்கப்பட்டது.    

கல்முனை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

அவசரத் திருத்த வேலை காரணமாக கல்முனை, நிந்தவூர் மற்றும் சம்மாந்துறை மின் பாவனையாளர் சேவை நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் நாளை மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார். அதன்படி, நாளை 07ஆம் திகதி பாண்டிருப்பு, அக்பர்…

முல்லைத்தீவு கடலில் மூன்றாவது நபரின் சடலமும் மீட்பு

 முல்லைத்தீவு கடலில் நீராடச் சென்று காணாமல் போயிருந்த மூன்று இளைஞர்களும் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு கடலில் நீராடியபோது காணாமல் போயிருந்த மூன்று இளைஞர்களில் ஒருவரின் சடலம் நேற்றும் மற்றொருவரின் சடலம் இன்று காலையிலும் மீட்கப்பட்டன. இந்நிலையில் மூன்றாவது நபரின்…

இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய தங்கம் விலை!

சென்னையில் தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 24 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.36,064-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து, ரூ.4,508-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று…

கிளிநொச்சியில் 190 பேர் கைது!

கிளிநொச்சி மாவட்டத்தில், கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப் பகுதியில், மாவட்ட மதுவரி திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது, 190 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக, மாவட்ட மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.     இவ்வாறு கைதானவர்களில்…

இலங்கையில் அதிகரிக்கும் கொரோன மரணங்கள்!

 கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி 17 ஆண்களும் 04 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,440ஆக அதிகரித்துள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 15…

எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க அனுமதி! ஆனால் இவர்களுக்கு மட்டும்!

நாட்டில் எரிவாயு சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், சில தேவைகளுக்காக மட்டும் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி கைத்தொழில் மற்றும் மயான பயன்பாட்டிற்காக எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க இரண்டு எரிவாயு நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார…

அண்ணன் தம்பிகளால் இருளில் மூழ்கிய நாடு!

அண்ணன் தப்பிகளால் நாடே இருளில் மூழ்கியுள்ளதாக முன்னாள் மின் சக்தி அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார். யாழ்.நகரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தனது ஆதரவாளர்களுடனான கலந்துரையாடும்போதே அவர் இதனை கூறினார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,…

கணினி மற்றும் மொபைல் அடிப்படையிலான விளையாட்டுக்களுக்கு தடை!!

இந்த விளையாட்டுக்கள் சில சிறுவர்களை உளவியல் ரீதியாக பாதித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். நாட்டில் பெரும்பாலான சிறுவர்கள் கணினி விளையாட்டுகளுக்கு அடிமையாகியுள்ளனர் என்று அவர் நேற்று (01) பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார். இந்த கணினி விளையாட்டுகளில்…

SCSDO's eHEALTH

Let's Heal