Category: sports

இந்திய ஒரு நாள் அணி கேப்டன் பதவியையும் இழந்த கோலி

 இந்திய ஒரு நாள் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா கோலிக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக விராட் கோலி இருபது ஓவர் அணியின் கேப்டன் பதவியில் இருந்து பதவியை துறந்தார். அதனையடுத்து ஒரு நாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவராக தொடருவதாக…

யாழில் வீட்டின் மேல்தளத்தில் இருந்து விழுந்து சிறுவன் பலி

யாழ்.தொல்புரத்தில் சகோதரனுடன் விளையாடிக் கொன்றிந்த சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வட்டுக்கோட்டை – தொல்புரம் பகுதியை சேர்ந்த ஜெயசந்திரன் தஜிதரன் என்னும் 11 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் குறித்த சிறுவன், தனது…

இளையோர் பரா ஒலிம்பிக் போட்டியில் 11 பதக்கங்களை வென்ற இலங்கை

ஆசிய இளையோர் பரா ஒலிம்பிக் போட்டியின் மூன்று நாட்கள் முடிவில் இலங்கை அணி மூன்று தங்கம் உளப்பட மொத்தம் 11 பதக்கங்களை வென்றுள்ளது. இலங்கை அணி நீச்சல் போட்டிகளில் 4 பதக்கங்களையும், மற்ற போட்டிகளில் 7 பதக்கங்களையும் வென்றுள்ளனர். நீச்சலில் லைசியம்…

ஒருநாள் அணி கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கம்? – அதிர்ச்சியில் ரசிகர்கள்

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி சொதப்பி வருகிறது. தொடர்ந்து இரு…

தோத்தாலும் உலகக்கோப்பை இந்தியாவுக்கு தான் : அடித்து சொல்லும் பிரபல முன்னாள் வீரர்!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய அணி தான் வெல்லும் என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிரட் லீ தெரிவித்துள்ளார்.  ஐக்கிய அரபு அமீரகத்தில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடர் கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று…

அரண்மனை-3 மூன்று நாட்களில் அதிர வைத்த வசூல் வேட்டை!

அரண்மனை-3 சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த படம். இப்படம் ரசிகர்களிடம் மிக கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதை தொடர்ந்து பலரும் இந்த படம் ஓடாது என்று தான் நினைத்தார்கள். ஆனால், பேமிலி ஆடியன்ஸ் பவர் படத்தை காப்பாற்றியுள்ளது. ஆம், அரண்மனை…

பாரா ஒலிம்பிக்கில் தேசிய கொடியை ஏந்தும் முதல் தமிழக வீரர்- பிரதமர் மோடி வீடியோவில் வாழ்த்து

 பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழக வீரர் மாரியப்பன் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் கடந்த வாரம் நிறைவடைந்த நிலையில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி அங்கு தொடங்குகிறது.…

மகளின் அழகிய புகைப்படத்தை வெளியிட்ட கிரிக்கெட் வீரர் நடராஜன்.. குவியும் ரசிகர்களின் லைக்ஸ்!

தமிழ்நாட்டின், சேலத்தை சேர்ந்த நடராஜன் கடந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சென்ற போது அறிமுக வீரராக களம் இறங்கி தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆஸ்திரேலிய அணியை தோற்கடிக்க முக்கிய காரணமாகவும் சிறந்த பவுலராகவும் உருவெடுத்துள்ள நடராஜனை ‘யார்க்கர்…

பரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி 13ஆவது முறையாக சம்பியன்!

பிரான்ஸ் கிண்ண கால்பந்து தொடரில், பரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. ஒவ்வொரு ஆண்டு நடைபெறும் இந்த போட்டித்தொடரின், நடப்பு ஆண்டுக்கான இறுதிப் போட்டி உள்ளூர் நேரப்படி இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. ஸ்டேட் டி பிரான்ஸ் விளையாட்ரங்கில் நடைபெற்ற…

இலங்கை ஐ.பி.எல். தொடரின் எஞ்சிய போட்டிகளை நடத்த விருப்பம்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தீவிர நிலையை அடுத்து, 2021 ஐ.பி.எல். இருபதுக்கு-20 தொடரின் போட்டிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், எஞ்சியுள்ள போட்டிகளை நடத்தத் தயாராக இருப்பதாக இலங்கை விருப்பம் தெரிவித்துள்ளது. இதன்படி, ஐ.பி.எல். தொடரின் எஞ்சிய போட்டிகளை இலங்கையில் நடத்த முடியும்…

SCSDO's eHEALTH

Let's Heal