Category: politics

இலங்கையர்களுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி; மற்றுமொரு கட்டணத்தை உயர்த்த முடிவு!

நாட்டில் எரிபொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்கப் பட்டுள்ள நிலையில், முச்சக்கர வண்டிக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டியுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டிச் சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய கட்டணத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ள தாகவும், இதற்கமைய ஒரு கிலோமீற்றருக்கு…

பாடகி யொஹானிக்கு இடம் ஒதுக்கிய அமைச்சரவை!

சர்வதேச ரீதியாக இலங்கைக்குப் புகழ் சேர்த்த மெனிக்கே பாடல் பாடகி யொஹானி டி சில்வாவை பாராட்ட வேண்டுமென பல்வேறு தரப்பினரும், நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைத்திருந்தனர். இந்த நிலையில், 9.68 பேர்ச்சர்ஸ் காணித்துண்டொன்றை யொஹானி டி சில்வாவுக்கு அரசாங்கத்தால் பரிசாக வழங்குவதற்கு அமைச்சரவை…

10000 ரூபாய் நாணயத்தாள் அச்சிடப்படுகிறதா:உண்மை என்ன?

10 ஆயிரம் பெறுமதியான நாணயத் தாளை அச்சிடும் எவ்வித தயார் நிலையும் இலங்கை என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. அரசாங்கம் 10 ஆயிரம் ரூபாய் நாணயத்தாளை அச்சிட உள்ளதாக பரவி வரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல…

கொழும்பு மெனிங் சந்தையின் மரக்கறிகளின் விலை நிலவரம்!

கொழும்பு மெனிங் சந்தையின் இன்றைய மரக்கறிகளின் விலை விபரங்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, இன்றைய தினம் மரக்கறி விலைகளில் சிறிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, கரட் ஒரு கிலோ 300 ரூபாவாகவும், லீக்ஸ் ஒரு கிலோ 200 ரூபாவாகவும்,…

மனமுடைந்து அதிருப்தியில் பிரதமர் மஹிந்த!

அரசாங்கத்தின் சமகால செயற்பாடுகள் குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக சிங்கள ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்த வாரம் இடம்பெறும் அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பங்களிப்பு நிச்சமற்ற நிலையில் உள்ளதென நெருங்கிய தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.…

சீனாவினால் மட்டுமல்ல எந்த நாட்டினாலும் தமிழர்களுக்குத் தீர்வு வழங்க முடியாது! அடித்துக் கூறுகின்றது அரசாங்கம்

சீனா மட்டுமல்ல எந்தவொரு நாட்டினாலும் தமிழர்களுக்கு அரசியல் ரீதியான தீர்வினை வழங்க முடியாது என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் (G.L. Peiris) தெரிவித்துள்ளார். வெளிநாடுகள் தமிழர்களுக்கு தீர்வைப் பெற்றும் தரும் என்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கனவு…

நாட்டின் தற்போதைய நிலைக்கு துறை சார் அறிவும் புரிதலும் இல்லாமையே காரணம்!

துறை சம்பந்தமான அறிவும், புரிதலும் இருப்பவர்களை அருகில் வைத்துக்கொண்டிருந்தால், தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை உருவாகி இருக்காது என இராஜாங்க அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துக்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே இராஜாங்க அமைச்சர்…

உத்தர பிரதேசத்தில் 6 மாதத்திற்கு விதிக்கப்பட்ட தடை மீண்டும் நீடிப்பு? மீறினால் சிறைத்தண்டனை

இந்தியாவின் – உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆறு மாதங்களுக்கு போராட்டம் நடத்தக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. இது தொடர்பில் உத்தர பிரதேச மாநிலத்தின் கூடுதல் தலைமை செயலாளர் டொக்டர் தேவேஷ் குமார் சதுர்வேதி…

முல்லைத்தீவில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி விவகாரத்தில் திடுக்கிடும் திருப்பம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின், மூங்கிலாறு வடக்கில் நேற்று (18) சடலமாக மீட்கப்பட்ட சிறுமி விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பம் ஏற்பட்டுள்ளது. சிறுமியின் உடலில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் சிறுமி 2 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது. சிறுமிக்கு சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்ட கருக்கலைப்பின் போதே…

முருத்தெட்டுவே தேரரை பட்டமளிப்பு விழாவில் அவமதித்த கொழும்பு பல்கலை பட்டதாரிகள்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக முருந்தெட்டுவே ஆனந்த தேரர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் அவரிடமிருந்து பட்டப் பத்திரத்தை பெற்றுக் கொள்வதை தவிர்த்து அவரை கடந்து சென்று தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். இதேவேளை, முருந்தெட்டுவே…

SCSDO's eHEALTH

Let's Heal