Category: politics

சர்சைக்குரிய வசந்த கரன்னாகொட ஆளுநரானார்

  வடமேல் மாகாண சபைக்கான புதிய ஆளுநராக, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரால் ஒப் டி பீல்ட் வசந்த குமார ஜயதேவ கரன்னாகொட நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக் கடிதம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று வழங்கி வைக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு…

திருமண பந்தத்தில் இணைந்த இரு முக்கிய பிரமுகர்களின் வாரிசுகள்!

இலங்கை தமிழரசு கட்சி தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை. சேனாதிராசா மகனும் , இலங்கை தமிழரசு கட்சி வாலிபர் அணி உபதலைவர், பிரதேச சபை உறுப்பினர் கலையமுதன் மற்றும் மாமனிதர்   மறைந்த  யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரவிராஜ் மகள்…

காணாமல் போன வாழைச்சேனை மீனவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

இந்தியக் கடற்படையினரால் மீட்கப்பட்ட வாழைச்சேனை கடற்றொழிலாளர்களையும் படகினையும் நாட்டிற்கு கொண்டு வருவது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின்  (Douglas Devananda ) கடற்றொழில் அமைச்சில் கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட கடற்றொழிலாளர்களின் உறவினர்கள் மற்றும் படகு உரிமையாளர்கள் ஆகியோர் இன்று மாளிகாவத்தையில்…

கண்ணீருக்கு மத்தியில் அடக்கம் செய்யப்பட்டது பிரியந்த உடல்

பாகிஸ்தானில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பிரியந்த குமார தியவடனவின் சடலம், குடும்பத்தினரின் கண்ணீருக்கு மத்தியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. கனேமுல்ல பகுதியிலுள்ள மயானத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.  

பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு 2.5 மில்லியன் ரூபாய் இழப்பீடு

  பாக்கிஸ்தானில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு 2.5 மில்லியன் வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இந்த யோசனையை அமைச்சர் நிமால்சிறிபால டி சில்வா முன்வைத்திருந்ததாக அமைச்சரவை பேச்சாளர் ரமேஸ் பத்திரன தெரிவித்துள்ளார். இந்த உதவிதொகையை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு…

2022ஆம் ஆண்டில் பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படவுள்ளதா?

ஊடகவியலாளர் சந்திப்பின்போது 2022ஆம் ஆண்டு பிரதமர் பதவியில் பசில் ராஜபக்ஷவுக்கா அல்லது ரணில் விக்கிரசிங்காவுக்கா என கேள்வி எழுப்பப்பட்ட்டது. மேலும் வெளிநாட்டு கடன்களை பெறுவதற்கு ரணில் அவர்களை பிரதமராக நியமிக்கும் திட்டம் உள்ளதா என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த…

பிரியந்த குமார படுகொலை; கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் முற்றுகை!

கொழும்பில் உள்ள பாகிஸ்தான், உயர்ஸ்தானிகராலயத்தின் முன்பாக, ஆர்ப்பாட்ட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை பல்வேறு பௌத்த அமைப்புகள் இன்று முன்னெடுத்தனர். இந்த ஆர்ப்பாட்டம் பாகிஸ்தானில் படு​கொலைச்செய்யப்பட்ட பொறியியலாளா் பிரியந்த குமாரவின் கொலையைக் கண்டித்தே முன்னெடுக்கப்பட்டது.    

பலருக்கும் ஆச்சயத்தை ஏற்படுத்திய நித்தியானந்தா; ஐ.நா கூட்டத்தொடரில் கைலாசா!

 ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மையினரின் மனித உரிமைகள் பாதுகாப்பு பிரிவின் 14வது கூட்டத்தொடரில் 2வது மாநாட்டில் “கைலாசா தேசம்” தனிநாடாக   பங்கேற்றுள்ளது. சத்தமில்லாமல் ஒரு தேசத்தை உருவாக்கி, அதற்கான அங்கிகாரத்தையும் ஐக்கிய நாடுகள் சபையில் பெற்றக்கொண்டுள்ளார் நித்தியானந்தா. இந்தியாவால் தேடப்படும் நபராக…

ஒரு நாடு, ஒரே சட்டம்; இரத்து செய்யுங்கள்; விடுக்கப்பட்டகோரிக்கை!

இலங்கையில் ஒரு நாடு, ஒரே சட்டம் என்ற தலைப்பில் 13 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை இரத்து செய்யுமாறு கத்தோலிக்க ஆயர் பேரவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரியுள்ளது. இது குறித்து இலங்கை கத்தோலிக்க ஆயர்…

தேரரின் நியமனத்துக்கு கொழும்பு பல்கலை மாணவர்கள் எதிர்ப்பு

கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக தேசிய வளங் களைப் பாதுகாக்கும் அமைப்பின் தலைவரும் அபயராம விகார யின் விகாராதிபதியுமான முருத்தெட்டுவே ஆனந்த தேரர் நியமிகப்பட்டிருந்தார். ஏனெனில், பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவி என்பது அரசியல் நியமனமாகவோ அல்லது அரசியல் நிகழ்ச்சி நிரலாகவோ இருக்கக்…

SCSDO's eHEALTH

Let's Heal