Category: news

கைதியைத் தப்பவிட்ட பொலிஸ் அதிகாரிகள் கைது!!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் நான்கு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி, சார்ஜன்ட் மற்றும் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்களே இவ்வாறு…

பிரதமர் அலுவலகத்தின் முக்கிய அறிவிப்பு!!

பிரதமர் தினேஷ் குணவர்தன பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதாக பரவி வரும் செய்தி பொய்யானது என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை பிரதமரின் ஊடக செயலாளர் லலித் ரோஹன லியனகே வெளியிட்டுள்ளார். பிரதமர் பதவியை இராஜினாமா செய்யுமாறு எந்தவொரு…

பயங்கர குண்டு வெடிப்பு – 4 பேர் உயிரிழப்பு!!

பலுசிஸ்தான் மாகாணத்தில் கடந்த மாதங்களில் குண்டுவெடிப்புகள் மற்றும் இலக்கு தாக்குதல்கள் உட்பட வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது.  இந்நிலையில், பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சந்தையில் இன்று காலை பயங்கர வெடி விபத்து இடம் பெற்றுள்ளது. குறித்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.…

ஆர்ப்பாட்ட பேரணி மீது கண்ணீர்ப்புகை, நீர்த்தாரைப் பிரயோகம்!!

கொழும்பு இப்பன்வல சந்தியில் தேசிய மக்கள் சக்தியினர் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

குடும்பஸ்தரை மோதித்தள்ளிய கொழும்பு பஸ்!!

 இன்றைய தினம் (26-02-2023) வவுனியா, ஏ 9 வீதி, மூன்று முறிப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். துவிச்சக்கர வண்டியில் குடும்பஸ்தர் ஒருவர் பயணித்துக் கொண்டிருந்த போது கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்று மோதியதிலேயே…

கண்டியில் பஸ் விபத்து –  26 பேர் படுகாயம்!!

கண்டி நெல்லிகலையில் தேவாலயத்துக்கு யாத்திரை சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் 26 படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

6 இலட்சம் குடும்பங்களின் மின் இணைப்பு துண்டிக்கப்படும் அவலம்!!

 குறைந்த வருமானம் பெறும் 6 இலட்சம் குடும்பங்களின் வீடுகளில்  விரைவில் மின்சாரம்  துண்டிக்கப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தோட்டப்புற மக்களுக்கு இந்த மின்கட்டண அதிகரிப்பு பெரும் சுமை எனவும் இதனால் அவர்களின் அன்றாட வாழ்வில் பாரிய சுமை ஏற்படும் எனவும்…

ஜனாதிபதி வெளியிட்ட புதிய தகவல்!

  உலகில் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும்போது இராணுவத்தினரை வெளிநாடுகளுக்கு அனுப்பும் பிரிவுக்கு மேலதிகமாக சுகாதார அனர்த்தங்கள் ஏற்படும்போது, இராணுவ குழுக்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு தனியான பிரிவொன்று ஸ்தாபிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தற்போதைய நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, மருந்துப்…

இமயமலையில் வரப்போகும் நிலநடுக்கம்!!

இந்தியாவில் உள்ள இமயமலை மலைத்தொடர் அருகே எதிர்காலத்தில் ரிக்டர் அளவுகோலில் 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்படக்கூடும் எனவும்  நிலநடுக்கம் ஏற்படும் திகதி மற்றும் நேரத்தை முன்கூட்டியே கணிக்க முடியாது எனவும் ஹைதராபாத் தேசிய புவியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் புவியியலாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.…

ஜப்பானில் நில நடுக்கம்!!

ஜப்பானின் வடக்கு தீவான ஹொக்கைடோவின் கிழக்குப் பகுதியில் இன்று சனிக்கிழமை 6.1 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் நெமுரோ தீபகற்பத்தில் 61 கிலோமீட்டர் (38 மைல்) ஆழத்தில் தாக்கியதாக தேசிய புவி அறிவியல்…

SCSDO's eHEALTH

Let's Heal