இளைஞன் புத்தகப்பையுடன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!!
அல்லைப்பிட்டி பிரதான வீதியில் உள்ள ஆலமரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. புத்தகப் பை முதுலில் தொங்கவிட்ட படி, குறித்த இளைஞன் தூக்கில் தொங்கியுள்ளார். உயிரிழந்தவர் பழைய பூங்காவீதி யாழ்ப்பாணம்…