Category: news

இளைஞன் புத்தகப்பையுடன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!!

 அல்லைப்பிட்டி பிரதான வீதியில் உள்ள ஆலமரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. புத்தகப் பை முதுலில் தொங்கவிட்ட படி, குறித்த இளைஞன் தூக்கில் தொங்கியுள்ளார். உயிரிழந்தவர் பழைய பூங்காவீதி யாழ்ப்பாணம்…

ரமழான் காலத்தில் விசேட விடுமுறை!!

ரமழானில் முஸ்லிம் அரச அதிகாரிகள் தொழுகை மற்றும் சமய சடங்குகளில் ஈடுபடும் வகையில் வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் ஆகியோர் அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும்…

யாழ். மாநகர மேயருக்கான பெயர் பரிந்துரை!!

இலங்கை தமிழரசு கட்சியின் சொலமன் சிறிலை, யாழ். மாநகரசபையின் முதல்வர் வேட்பாளராக நியமிக்க திட்டமிடப்பட்டிருப்பதாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். நேற்று (05) இடம்பெற்ற தமிழரசு கட்சியின் மாநகரசபை உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில், பெரும்பாலானோர் சொலமன் சிறிலின் பெயரை முன்மொழிந்துள்ளதாக…

தேர்தல் திகதி நாளை அறிவிப்பு!!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் செயற்பாடுகள் தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட தரப்பினருக்கு நாளை (07) அறிவிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தலுக்கு பணம் வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், அதை எப்படி நடத்துவது என்பது குறித்து நிதியமைச்சின் செயலாளர், அரசு…

அந்தமான் நிகோபர் தீவில் நிலநடுக்கம்!!

வங்கக்கடல் பகுதியில் உள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று (06) அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. அதிகாலை 5.07 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவானது. நிலநடுக்கத்தின் ஆழம் பூமிக்கு அடியில் 10 கிமீ தூரத்தில் இருந்தது.…

கல்வி அமைச்சரின் விசேட அறிவிப்பு!!

மாணவர்களுக்கான சீருடை மற்றும் பாடப்புத்தகங்களை  3ம் தவணை முடிவதற்குள் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கத் தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார்.  சீன நன்கொடையின் கீழ் இலங்கை பெற்றுக் கொண்ட பாடசாலை மாணவர்களுக்கான சீருடைத் துணிகள்  உத்தியோகபூர்வமாக செவ்வாய் கிழமை பெற்றுக்கொள்ளப்படும்…

யாழ். மாவட்ட மாணவர்களின் சாதனை!!

 யாழ். மாவட்டத்தினைச் சேர்ந்த 6 மாணவர்கள் கிரீஸ் நாட்டில் இடம்பெறும் உலக  உலக பாடசாலைகள் சதுரங்கப் போட்டியில் விளையாடுவதற்கு தகுதி பெற்றுள்ளனர்.   கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் வேணுகானன் நயனகேஷன் 7 வயது ஆண்கள் பிரிவிலும், வேம்படி மகளிர் கல்லூரி மாணவி…

பொருட்களின் விலை குறைவடையும் – இராஜாங்க அமைச்சர்!!

 சர்வதேச நாணய நிலையத்தின் ஒத்துழைப்பு கிடைத்தவுடன் பொருட்களின் விலை மற்றும் சேவைக்கட்டணங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செகான் ஷேமசிங்க  தெரிவித்துள்ளார்.  தற்போது ஏற்பட்டுள்ள பொருட்களின் விலையேற்றம் மக்களுக்குப் பெரும் சுமை எனவும் அதனைக் குறைப்பதற்கான அரசாங்கம்  உரிய தீர்வினை…

பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட விசேட அறிவிப்பு!!

 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடமைகளில் ஈடுபடும் பரீட்சகர்களுக்கு நாளாந்தம் 2,000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, விடைத்தாள் மதிப்பீட்டிற்கு நிகழ்நிலை ஊடாக பரீட்சகர்களை…

SCSDO's eHEALTH

Let's Heal