Month: March 2023

இலங்கையில் மூன்று பேருக்கு ஒருவர் சோம்பேறி!!

 இலங்கையில் மூன்று பேருக்கு ஒருவர் சோம்பேறியாக உள்ளதாக ஆய்வில்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  கணினி வேலை,  தொலைக்காட்சி பாவனை, கைத்தொலைபேசிக்கு அடிமையானமை போன்ற காரணங்களால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தொற்று சுகாதார இயக்குநரகத்தின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர்  ஷெரின் பாலசிங்கம் தெரிவித்துள்ளார். இதன்…

கடற்கரையில் திடீரென தோன்றிய சிவலிங்கம்!!

 நேற்று இரவு யாழ்ப்பாணம் – குடத்தனை கடற்கரையில் திடீரென சிவலிங்கம் ஒன்று தோன்றியுள்ளது.  பொற்பதி கடற்கரையிலிருந்து கிழக்கு பக்கமாக சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் கடற்கரையோராமாக இந்தச் சிவலிங்கம் காணப்படுவதாகவும் பொதுமக்கள் அதே இடத்தில் அதனை வைத்து வழிபாடு செய்வதற்கு ஏற்பாடுகள் இடம்பெறுவதாகவும் கூறப்படுகிறது. …

உலகின் சிறந்த 6 விஞ்ஞானிகளில் இலங்கைப் பேராசிரியர் தெரிவு!!

உலகின் சிறந்த ஆறு இளம் விஞ்ஞானிகளில் (நோய் எதிர்ப்பு நிபுணர்கள்)  ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் துறையின் பணிப்பாளர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர  தெரிவாகியுள்ளார். .ஆறு இளம் விஞ்ஞானிகளில் ஐவர் பிரித்தானிய பிரஜைகள் என்பதுடன் அவர்களில் இலங்கை…

சூரியனால் ஏற்படவுள்ள பேராபத்து!!

சூரியனின் அமைப்பு மற்றும் செயற்பாடு ஆகியவற்றை நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வுக்கூடம் ஆய்வு செய்து வருகின்றது.  இந்த ஆய்வின் மூலம் அதிர்ச்சி தரும் விஷயம் ஒன்று சமீபத்தில் தெரிய வந்துள்ளது. சூரியனில் பூமியை விட 20 மடங்கு பெரிய அளவிலான கருமையான…

மீண்டும் இலங்கையில் நிலநடுக்கம்!!

 இன்று (30) பிற்பகல் 1.02 மணியளவில் இலங்கையின் பல பகுதிகளில் சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பேருவளை கடற்கரையிலிருந்து 37 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கடற்பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 3.7 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப்…

சூரியனால் பூமிக்கு ஏற்படவுள்ள  பேராபத்து –   நாசா வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!!

சூரியனின் அமைப்பு மற்றும் செயற்பாடு ஆகியவற்றை நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வுக்கூடம் ஆய்வு செய்து வருகின்றது.  இந்த ஆய்வின் மூலம் அதிர்ச்சி தரும் விஷயம் ஒன்று சமீபத்தில் தெரிய வந்துள்ளது. சூரியனில் பூமியை விட 20 மடங்கு பெரிய அளவிலான கருமையான…

சுவாசப்பிரச்சினையால் பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் வைத்திய சாலையில் அனுமதி!!

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film …

சித்திரம் வரைந்ததற்காக சிறுமியின் தந்தைக்குச் சிறை – எங்கே தெரியுமா!!

உக்ரைன் மீதான போருக்கு எதிராக சித்திரம் வரைந்த ரஷ்ய சிறுமியின் தந்தைக்கு 02 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய இராணுவத்தை இழிவுபடுத்தியதற்காக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தத் தீர்ப்பு வழங்கப்படும் போது 53 வயதான அலெக்ஸி மொஸ்கலெவ் எனும்…

செத்து விளையாடும் புதிய தொழிநுட்பம் கண்டுபிடிப்பு!!

 மரணத்தின் அனுபவம் எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. இப்போது, அவுஸ்திரேலியாவில் ஒரு புதிய மெய்நிகர் செயன்முறை (virtual reality simulation) மக்களுக்கு மரணத்தின் போது ஏற்படும் அனுபவங்களை வழங்க முயற்சிக்கிறது. அவுஸ்திரேலியாவில் மெய்நிகர் செயன்முறை (virtual reality simulation) என்ற…

யாழில் இடம்பெற்ற அதிரடிச் சம்பவம்- பொருள் விற்ற பெண்ணும் வாங்கச் சென்ற மாணவன் உட்பட பத்து பேரும் கைது!!

யாழ்ப்பாண மாவட்டத்தில் நீண்ட காலமாக போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் நேற்று (28) மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பெண் வியாபாரியிடம் ஹெரோயின் வாங்கிப் பாவிக்கும் 10 வாடிக்கையாளர்களும்  நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களிடமிருந்து…

SCSDO's eHEALTH

Let's Heal