Category: news

வைகாசியில் இதுவரை 37,056 கொரோனா நோயாளிகள் பதிவாகி உள்ளனர்.

இலங்கையில் வைகாசி மாதத்தில் இதுவரை 37,056 கொரோனா நோயாளிகள் பதிவாகியுள்ளதாக கொரோனா தொற்றை தடுக்கும் தேசிய செயற்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் 2021 மே முதலாம் திகதி முதல் 2021 மே 18 ஆம் திகதி காலை 06 மணி…

அனைத்து தடைகளையும் தாண்டி முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்திய வேலன் சுவாமிகள்!

படையினரின் தடைகளை தாண்டி முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் சிவகுரு ஆதீன குரு தவத்திரு வேலன் சுவாமிகள் இறுதிப்போரில் உயிரிழந்த உறவுகளுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார். முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளான இன்று பலத்த பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு…

இலங்கையில் ஜூன் மாதமளவில் கொரோனா தொற்று மேலும் அதிகரிக்கலாம்!

இலங்கையில் கொரோனா தொற்றுப் பரவல் ஜுன் மாதமளவில் மேலும் தீவிரமடையலாம் என கொழும்புப் பல்கலைக்கழகத்தின் பெண்ணோயியல் மற்றும் மகப்பேற்று கற்கைப் பிரிவு பேராசிரியர் ஹேமந்த சேனாநாயக்க (Hemantha Senanayake) தெரிவித்துள்ளதுடன், இதனால் நாடு தற்போது கொவிட் தொற்றின் தீர்மானம் மிக்க கட்டத்தில்…

இந்தியாவின் நிலைக்கு செல்லுமா இலங்கை

கோவிட் தொற்றாளர்கள் சிகிச்சை பெறும் வைத்தியசாலையின் சுகாதார ஊழியர்கள் தற்போது பாரிய நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வைத்தியசாலை கட்டமைப்புகள் அதன் திறனை கடந்துள்ளமையினால் சிக்கலான நிலைமை ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர் வைத்தியர் செனால் பெர்ணான்டோ…

வசந்தபாலன் நண்பனுக்காக எழுதிய உருக்கமான பதிவு!!

சமீபத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருந்த இயக்குனர் வசந்தபாலன் தற்போது அதிலிருந்து மீண்டு டிஸ்சார்ஜ் ஆகி உள்ள நிலையில் தனது முகநூல் பக்கத்தில் தனக்காக பிரார்த்தனை செய்த தனது நெருங்கிய நண்பர் குறித்து உருக்கமான ஒரு பதிவு செய்துள்ளார். அந்த பதிவில்…

கொரோனா இந்தியாவில் வேகமாக பரவியதற்கு இதுதான் காரணம்- உலக சுகாதார அமைப்பு!!

கொரோனாவின் வேகமான பரவலால் இந்தியாவில் அதிக உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது. இது தொடர்பில் உலக சுகாதார அமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளளது. பி.1.617 உருமாற்ற கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தியாவில் முதல் முறையாக கண்டறியப்பட்டது. தற்போது இந்தியாவில் இந்த வகை வைரஸ்…

சிவப்பு எச்சரிக்கையில் கேரளா!

சீரற்ற காலநிலை காரணமாக கேரளா மாநிலத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தாக்டே புயலாக உருவாகியுள்ளது. இதனால் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவனந்தபுரம், ஆழப்புழா…

ராதே திரைப்படம் ஓடிடியில் வெளியீடு!

பொலிவுட் நடிகர் சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள ராதே திரைப்படத்தின் வெளியீடு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட நிலையில் தற்போது ஓடிடியில் வெளியாவுள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்த திரைப்படத்தில் சல்மான் கான், திஷா பதானி, ஜாக்கி ஷெராப், ரன்தீப் ஹுடா போன்றோர்…

இயக்குனர் சுதா கொங்கராவின் அடுத்த திரைப்படம்!!

இயக்குனர் சுதா கொங்கராவின் அடுத்த திரைப்படத்தில் முன்னணி நடிகரான பிரபாஸ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபதில் சுதா கொங்கரா பிரபாஸிடம் கதை ஒன்றை கூறியுள்ளதாகவும், அந்த கதை பிரபாஸுக்கு பிடித்துள்ளதாகவும், தெரிவிக்கப்படுகிறது. இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சுதா கொங்கரா…

2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்துக்கு எயார் பஸ், எயார் பிரான்ஸ் மீது விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு!

2009 ஆம் ஆண்டில் அட்லாண்டிக்கில் 228 பேர் கொல்லப்பட்ட விபத்தில் எயார் பிரான்ஸ், எயார்பஸ் நிறுவனங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என பாரிஸ் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக இரு நிறுவனங்களுக்கும் எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைக்க வேண்டாம் என்ற…

SCSDO's eHEALTH

Let's Heal