Category: news

கனடா நாட்டில் “The Unbreakable Woman” எனும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்ட இலங்கை பெண்

கனடா நாட்டின் Canadian Occupational Safety சஞ்சிகையினால் நடத்தப்பட்ட “நாடு தழுவிய ஆளுமைமிக்கவர்களுக்கான” போட்டித் தேர்வில் “The Unbreakable Woman” பட்டத்தினை இலங்கையின் யாழ்ப்பாணத்தினை பிறப்பிடமாகக் கொண்ட புஷ்பலதா மதனலிங்கம் என்பவர் பெற்றுக் கொண்டுள்ளார். இலங்கையிலிருந்து யுத்த அகதியாக கனடா நாட்டில்…

வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

அந்தமான் கடல் பிராந்தியத்தின் வடக்கு வங்காள விரிகுடாவின் கிழக்கு மத்திய பகுதியில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் எதிர்வரும் 72 மணித்தியாலங்களில் சூறாவளியாக மாறும் அபாயம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. எதிர்வரும் காலத்தில் காலநிலை மாற்றம் குறித்து, மிக அவதானத்துடன் இருக்க வேண்டும்…

மற்றுமொரு ஆடைத் தொழிற்சாலையில் மேலும் 26 பேருக்கு கொரோனா தொற்று

நுவரெலியா- கொத்மலை, நியகங்தொர பகுதியிலுள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணிபுரியும், மேலும் 26 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த தொழிற்சாலையிலுள்ள 90 ஊழியர்களுக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர்.பரிசோதனை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அந்த முடிவுகளின் அடிப்படையிலேயே 26 ஊழியர்களுக்கு…

நாட்டின் நிலைமை பாரிய பேரழிவில் முடிவடையும்! விடுக்கப்பட்டுள்ளது புதிய எச்சரிக்கை!

கோவிட் நிலைமையைப் பொறுத்தவரை நாடு தற்போது ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது என்று ஐ.டி.எச் என்ற தொற்று நோய்கள் மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் மருத்துவர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார். மேலும் சரியான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்படாவிட்டால் நிலைமை ஒரு பெரிய பேரழிவில்…

நாடு முடக்கப்படுமா? அரசாங்கம் வெளியிட்ட தகவல்

14 நாட்களுக்கு நாடு முடக்கப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானதென இராணுவ தளபதி ஜெனரல் குறிப்பிட்டுள்ளார். ஜூன் மாதம் முதலாம் திகதியிலிருந்து 14 நாட்கள் நாடு முடக்கப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அவ்வாறான எந்தவொரு…

பரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி 13ஆவது முறையாக சம்பியன்!

பிரான்ஸ் கிண்ண கால்பந்து தொடரில், பரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. ஒவ்வொரு ஆண்டு நடைபெறும் இந்த போட்டித்தொடரின், நடப்பு ஆண்டுக்கான இறுதிப் போட்டி உள்ளூர் நேரப்படி இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. ஸ்டேட் டி பிரான்ஸ் விளையாட்ரங்கில் நடைபெற்ற…

நிறுத்தப்படுகின்றது இலங்கைக்கான விமானசேவை; அமுலுக்கு வந்தது அதிரடித் தடை,

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வர தடை விதிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி  எதிர்வரும் 21ஆம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் இம்மாதம் 31ஆம் திகதி நள்ளிரவு வரை வெளிநாடுகளிலிருந்து பயணிகள் வருவது தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாகவும் குரிப்பிடப்பட்டுள்ளது. இத் தகவலை சிவில் விமான…

ரிஷாட்டிற்கு மன்னாரில் இருந்து கிடைத்த மகிழ்ச்சியான செய்தி!

மாந்தை மேற்கு பிரதேச சபையினை மீண்டும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது. மாந்தை மேற்கு பிரதேச ச சபையின் தலைவர் சுகயீனம் காரணமாக உயிரிழந்த நிலையில் புதிய தலைவருக்கான தெரிவு வட மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிறைஞ்சன்…

கொரோனா தொற்றால் தந்தை,மகள் பலி; பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள சம்பவம்

கொரோனாவிற்கு தந்தை பலியாகி  9 நாட்களின் பின்னர் அவரது மகள் உயிரிழந்த சம்பவம் ஒன்று காலியில் பதிவாகியுள்ளது. நியுமோனியா காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக காலி மரண பரிசோதகர் வைத்தியர் பீ.ஜீ.என்.கருணாதிலக்க தெரிவித்துள்ளார். உயிரிழந்த பெண் காலி தல்கஸ்வல பிரதேசத்தை சேர்ந்தவர் என…

யாழில் கோயிலுக்குள் உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞன்; வெளியான அதிர்ச்சி தகவல்!

யாழ்ப்பாணத்திலுள்ள ஆலயமொன்றிற்குள் இளைஞன் ஒருவனின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டது. அவரது மரணத்தை கைத்தொலைபேசியில் வீடியோவாக பதிவு செய்யவோ/ யாருக்கோ நேரலையாக காண்பிக்கவோ முயற்சிசெய்திருந்த அதிர்ச்சி சம்பவமும் நடந்துள்ளது. கோண்டாவில் அரசடி பிள்ளையார் கோவில் மடப்பள்ளியில் இருந்து சடலம், இன்று…

SCSDO's eHEALTH

Let's Heal