Category: news

இலங்கையில் இதுவரையில் 30 ஆயித்திற்கும் மேற்பட்டோர் அதிரடி கைது!

தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் மேலும் 1,353 நபர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த குற்றச்சாட்டுக்காக ஒரே நாளில் அதிகளாவன கைதுகள் பதிவாகியுள்ளமை இது முதல் சந்தர்ப்பமாகும். தனிமைப்படுத்தல் உத்தரவுகளை…

பயணதடையால் பட்டினியில் வாடும் மன்னார் மக்கள்! எதை உண்கின்றார்கள் தெரியுமா?

கொரோனாவினால் நாடளாவிய ரீதியில் ஏற்படுத்தப் பட்டுள்ள நீண்ட பயணத்தடை காரணமாக அன்றாட கூலி தொழிலில் ஈடுபடும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்களது பசி பட்டினியை போக்குவதற்கு சேற்று நீரில் மட்டி பொறுக்கி உணவு தேவையை பூர்த்தி செய்யும் நிலை காணப்படுகின்றது. பயண தடை…

இராணுவ அதிகாரி ஒருவர் அதிரடியாக கைது; அவதானம் மக்களே

கொரோனா தொற்று தொடர்பாக போலித் தகவல்களை முகநூலில் வெளியிட்ட இராணுவ அதிகாரி ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரை குற்றப் புலனாய்வுப் பிரிவின் கணினி வழியிலான குற்றங்களைத் தடுக்கின்ற பிரிவு நேற்று கைது செய்துள்ளனர். கைதானவர் இராணுவத்தின் முன்னாள் அதிகாரி என்பதோடு,…

ஊரடங்கு என்ற பேச்சுக்கே அவசியமில்லை!

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டிருக்கும் பயணத்தடையை தளர்த்திவிட்டு முழுமையான ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவது குறித்து எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என தேசிய கொவிட் தடுப்புச் செயலணியின் தலைவர் இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன் முழுமையான ஊரடங்கினை பிறப்பிக்குமாறு அதிகாரிகள் வேண்டுகோள்…

வழங்க வேண்டாம்; ஜனாதிபதியிடம் இருந்து வந்த உத்தரவு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, வாகனங்களுக்கு ஸ்டிக்கர் முறையை நிறுத்தும்படி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாட்டில் பயணக்கட்டுப்பாட்டு இடையே வாகனங்களுக்கான அனுமதியை வழங்குவதற்கு பொலிஸார் அறிமுகப்படுத்திய ஸ்டிக்கர் முறை தொடர்பில் அரசாங்கத்திற்குள் குழப்பநிலை ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 6ஆம் திகதி பொலிஸாரால் இந்த…

வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இலங்கை பல்கலைக்கழகங்கள் ஒப்பந்தம்!

 அரச கொள்கைப் பிரகடனத்திற்கமைய எமது நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களை உலக தரப்படுத்தல் குறிகாட்டிகளுக்கமைய உயர்மட்டத்திற்கு மேம்படுத்துவதற்காக உயர் கல்விக்கான ஒத்துழைப்புக்களை மேம்படுத்தும் நோக்கில்,வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் கீழ்வரும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் இந்தியாவின்…

நின்று போக இருந்த மகளின் திருமணம்.. அதே நாளில் நடத்த ஊர் மக்களை வாயடைக்க வைத்த தந்தை!

மகளின் திருமணம் நிற்ககூடாது என்பதற்காக தந்தை படகை ஒன்று வாடகைக்கு எடுத்து மேடையாக அமைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள தகழியைச் சேர்ந்த பெண் ஆதிரா. இவருக்கும், செங்கனூரைச் சேர்ந்த அகிலு என்பவருக்கும் திருமணம் செய்வதாக…

ரணில் விக்கிரமசிங்கவே அடுத்த எதிர்க்கட்சி தலைவர்!

ரணில் விக்கிரமசிங்கவே அடுத்த எதிர்க்கட்சி தலைவர் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று சபையில் கூறியுள்ளார். அடுத்த பாராளுமன்ற அமர்வில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொள்வார் அவர் பாராளுமன்றத்திற்கு வந்தவுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் 15 உறுப்பினர்கள் அவருடன் இணைந்துகொள்ளவுள்ளனர்.…

கோறளைப்பற்று மத்தியில் மூன்று நாட்களில் கொரோனாவிற்கு ஐவர் பலி!

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கடந்த மூன்று நாட்களில் கொரோனா தொற்றின் காரணமாக ஐந்து பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை வாழைச்சேனை RDO வீதியைச் சேர்ந்த 36 வயதுடைய கர்ப்பிணி பெண் ஒருவரும்,…

இந்தியாவில் கொரோனாவின் புதிய பிறழ்வு கண்டறிவு!

கொரோனா வைரஸ் தொற்றின் ஆபத்தான புதிய பிறழ்வு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. பி.1.1.28.2 என்ற இந்த புதிய பிறழ்வை புனேயில் உள்ள National Institute of Virology ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர். இந்த வைரஸ்கள் பிரித்தானியா, மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் இருந்து வந்தவர்களின் மரபணுக்களில்…

SCSDO's eHEALTH

Let's Heal