Category: international

புலம்பெயர் தமிழர்களை இலக்கு வைக்கும் இலங்கை அரசு

இலங்கையில் திருமணம் செய்து கொள்வதில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய சட்டத்தினால் புலம்பெயர் தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமான திவயின செய்தி வெளியிட்டுள்ளது. வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் இலங்கையர் பாதுகாப்பு அமைச்சில் அனுமதி பெற வேண்டும் என அண்மையில் புதிய நடைமுறை ஒன்று…

தமிழக முதல்வர் ஸ்டாலின் இலங்கையிடம் முன்வைத்துள்ள கோரிக்கை!

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 56 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அக் கடிதத்தில், இலங்கைச்…

நெருக்கடிக்குள் தளர்வுகளை அறிவித்தது பிரித்தானியா

பிரித்தானியாவின் கொரோனா தொற்றுநிலவரங்கள் அங்கு தொடர்ந்தும் நெருக்கடிகளை உருவாக்கி வந்தாலும் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் பிரித்தானியாவுக்குள் நுழையும் பயணிகள், அவர்கள் இரண்டு கொரோனா தடுப்பூசியைப்பெற்றிருந்தால் அல்லது 12 வயதுக்கு உட்பட்ட சிறார்களாக இருந்தால் அவ்வாறாவர்களுக்கு…

இலங்கையில் தங்கத்தின் கையிருப்பு பெறுமதியில் வீழ்ச்சி!

இலங்கையில் தங்கத்தின் கையிருப்பு பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி கூறியுள்ளது. நவம்பர் மாத இறுதியில் தங்கத்தின் கையிருப்பின் பெறுமதி 382.2 மில்லியன் டொலராகவும், டிசம்பர் மாத இறுதியில் தங்கத்தின் கையிருப்பு பெறுமதி 175. 4 மில்லியன் டொலர் வரையில்…

ஜேர்மனியில் கடுமையான கோவிட்-19 கட்டுப்பாடுகள் அமுல்!

ஜேர்மனியில் பார்கள் மற்றும் உணவகங்கள் மீதான COVID-19 கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. ஜேர்மன் சான்சலர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் (Olaf Scholz) மற்றும் நாட்டின் 16 மாநிலங்களின் தலைவர்கள் COVID-19 பரவுவதைத் தடுக்க புதிய விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை வெள்ளிக்கிழமை ஒப்புக்கொண்டனர் . அதன்படி,…

பிரித்தானிய மகாராணியார் இருக்கும் இடத்திலிருந்து 2,500 அடிக்குள் இவை வரக்கூடாது… விரைவில் புதிய தடை அறிமுகம்

பிரித்தானிய மகாராணியாரின் பாதுகாப்பு கருதி, அவர் தங்கியிருக்கும் விண்ட்சர் மாளிகையிலிருந்து 2,500 அடி தொலைவுக்குள் ட்ரோன்களோ, விமானங்களோ பறக்க, தடை விதிக்கப்பட உள்ளது. ஜனவரி 27 முதல், மகாராணியார் வாழும் விண்ட்சர் மாளிகையிலிருந்து 2,500 அடி தொலைவுக்குள் ட்ரோன்களோ, விமானங்களோ நுழையக்கூடாது.…

பிரித்தானியாவில் இலங்கைத் தமிழ் பின்னணி கொண்ட பிரபலத்தை பொது இடத்தில் இனரீதியாக அவமதித்த பெண்

இலங்கைத் தமிழ் பின்னணி கொண்டவரான ரொமேஷ் ரங்கநாதன் (Romesh Ranganathan 43), ஒரு நடிகர், நகைச்சுவையாளர் என பிரித்தானியாவில் பிரபலமாக அறியப்பட்டவர். பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றியவரான ரங்கநாதன், நேற்றுமுன்தினம் வெளிப்படையாக பொது இடம் ஒன்றில் இனரீதியாக அவமதிக்கப்பட்டார். லண்டனிலுள்ள Hammersmith…

ஆஸ்திரேலிய குடிவரவு மற்றும் விசாக்களில் ஏற்படவுள்ள மாற்றங்கள்!

இந்த புதிய ஆண்டில் (2022) ஆஸ்திரேலிய குடிவரவு மற்றும் விசாக்கள் தொடர்பில் சில சட்டங்கள் அல்லது அம்சங்கள் நடைமுறைக்கு வருகின்றன. 2021-2022 நிதியாண்டில் புதிதாக நாட்டில் குடியேற அனுமதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட 160,000 என்ற அளவிலேயே தொடர்ந்தும் இருக்கும்.…

சரத்குமாரின் Bigg Boss பயணம்!

தமிழ் சினிமாவில் தற்போதும் பிரபலமான நடிகராக சரத்குமார் வளம் வருகின்றார். இடையில் சூரியவம்சம், நாட்டாமை உள்ளிட்ட பல ஹிட் திரைப்படங்களை தமிழ் சினிமாவுக்கு வழங்கிய நடிகர் சரத்குமார். நடிகர் சங்க தலைவராகவும் பொறுப்பில் இருந்திருக்கிறார். இன்றும் சளைக்காமல் புதிய புதிய திரைப்படங்களிலும்…

பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி

 பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் முதல் முறையாக பெண் நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார். லாகூர் உயர்நீதிமன்ற நீதிபதி ஆயிஷா மாலிக் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இதற்கு பாகிஸ்தான் சட்ட ஆணையம் நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. நீதிபதி ஆயிஷா மாலிக், ஹோவர்ட் பல்கலைக்கழகத்தின்…

SCSDO's eHEALTH

Let's Heal