வடகொரியா ஏவுகணைப் பரிசோதனை!!
இரண்டு ஏவுகணைகளை வடகொரியா அதன் கிழக்குக் கரையோரத்தில் பரிசோதனை செய்துள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த நடவடிக்கையினை தென்கொரியா ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியா எவ்வகையான ஏவுகணையைப் பயன்படுத்தியது என்பது குறித்தே தென்கொரியா கண்காணிப்பதாக குறிப்பிடப்படுகின்றது. சர்வதேச நாடுகளின் கண்டனங்களையும் மீறி கடந்த சில…