Category: தொழில்நுட்பம்

மற்றுமொரு நாட்டில் பப்ஜி – டிக்டொக் செயலிகளுக்குத் தடை!!

வன்முறையை ஊக்குவிப்பதன் காரணமாக ஆப்கானிஸ்தானில் பப்ஜி மற்றும் டிக்டொக் செயலிகளின் பயன்பாட்டிற்கு தடை விதிக்கவுள்ளதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். இன்னும் 90 நாட்களுக்குள் பப்ஜி மற்றும் டிக்டொக் செயலிகளுக்கான தடை முழுமையாக அமுலாகும் என தலிபான்கள் குறிப்பிட்டுள்ளனர். பப்ஜி, டிக்டொக் உள்ளிட்ட நூறுக்கும்…

பிரகாசமாக ஒளிரும் நெப்தியுன்!!

கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நெப்டியூன் கோளின் வளையங்களை துல்லியமாக படம்பிடித்து அசத்தியுள்ளது நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி

வாட்ஸ் அப் வழங்கியுள்ள முக்கிய அறிவிப்பு!

தற்போது வரை வாட்ஸ் அப்-பில் பயனர்கள் தாங்கள் பிறருக்கு அனுப்பிய குறுஞ்செய்திகளை “திருத்தம்” செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது. இந்த நிலையில் இந்த சிக்கலை போக்கும் வகையில் பயனர்கள் தாங்கள் அனுப்பும் குறுஞ்செய்திகளை திருத்தம் செய்யும் வசதியை உருவாக்கும் பணியில் அந்த…

குழந்தைகளைப் பாதிக்கும் கைத்தொலைபேசிகள்!!

12 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும் பார்வைக்கும் கையடக்கத் தொலைபேசி பாவனையினால் பாதிப்பு ஏற்படுமென வைத்திய ஆலோசகர் வைத்தியர் வருண குணதிலக்க எச்சரித்துள்ளார். 1-12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் கையடக்கத் தொலைபேசிகளுக்கு அடிமையாவதால் கவனம் செலுத்துவதில் சிக்கல்கள், எரிச்சல், ஆக்ரோஷமான நடத்தை மற்றும்…

Samsung-இன் One UI 5.0 அப்டேட் வெளியாகும் திகதி!!

சாம்சங் மொபைல் போனின் பிரத்தியேக லான்ச்சரான One UI 5.0யின் வாடிக்கையாளருக்கான பெட்டா சோதனை நடந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில்தான் சாம்சங் நிறுவனம் இதை அறிவித்திருந்தது. எனவே சோதனை முடிந்து அக்டோபர் மாதத்தில் இது லான்ச் ஆகலாம் என்று கணிக்கப்பட்டது. இந்நிலையில் எந்த…

யாழில் ஆங்காங்கே திடீரென முளைத்த 5ஜி கோபுரங்கள்!

யாழ்.சாவகச்சோி – மீசாலை மற்றும் கிராம்புபில் பகுதிகளில் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனம் ஒன்றினால் 5ஜீ மெற்றும் ஸ்மாட் லாம்போல் கோபரங்கள் நிறு்வப்பட்டு சாதனங்களும் பொருத்தப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். யாழ்.மாநகர சபை எல்லைக்குள் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் ஸ்மாட் லாம்போல் கோபுரங்களை…

இலங்கையர்களுக்கு இன்றிரவு கிடைக்கவுள்ள அரிய வாய்ப்பு!

இலங்கையர்களுக்கு இன்று நள்ளிரவு முதல் , வருடத்தின் முதலாவது எரிகல் வீழ்ச்சியினை பார்வையிடும் வாய்ப்பு கிட்டவுள்ளதாக ஆதர் சி க்ளார்க் மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மணித்தியாலத்திற்கு 60 முதல் 200 வரையான எரிகற்கள் விழும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக ஆதர் சி க்ளார்க்…

உலகளாவிய அதிதொழில்நுட்ப நிறுவனத்திற்கு தலைமை தாங்கும் தமிழன்!

உலகளாவிய அதிதொழில்நுட்ப நிறுவனமான டெஸ்லாவின், சாரதி இல்லாமல் தானாகவே இயங்கும் மின்சார கார் உற்பத்தி குழுவுக்கு தமிழகத்தை சேர்ந்த அசோக் எல்லுசுவாமி (Ashok Elluswamy) முதல் ஊழியராக நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்லாவின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான எலான் மஸ்க் (Elon Musk)…

விண்வெளியில் உணவு டெலிவரி! கிட்னியிலிருந்த 156 கற்கள் அகற்றம்…வினோத உலகம்!

சர்வதேச விண்வெளி நிலையம் விண்வெளியில் அமைந்துள்ளது. இங்கு பணியாற்றும் விண்வெளி வீரர்களுக்காக பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட ரெடிமேட் உணவுகளை உபேர் நிறுவனம் விண்வெளிக்கு சென்று டெலிவரி செய்து அசத்தியுள்ளது UBER EATS. ஜெர்மனி நாட்டின் தலைநகரில் வசித்து வரும் இங்கிலாந்து நாட்டைச்…

ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது எப்படி?

ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது எப்படி? ஆன்லைனில் பணம் சம்பாதிக்க முடியுமா? முடியும் என்றால் அதற்கான வழிகள் என்னென்ன? எந்தவித முதலீடும் இல்லாமல் எப்படி ஆன்லைன் மூலமாக பணம் சம்பாதிப்பது? இதுபோன்ற ஆன்லைனில் பணம் சம்பாதித்தல் தொடர்பான பல கேள்விகள் உங்கள் மனதில்…

SCSDO's eHEALTH

Let's Heal