Category: செய்திகள்

தாத்தாவின் கவனயீனத்தால் பரிதாபமாக உயிரிழந்த பேரன்!

வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கெப் வாகனத்தை பின்னோக்கிச் செலுத்திய போது வாகனத்தின் பின்பகுதியில் நின்றிருந்த குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அக்குரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிமலவ பிரதேசத்தில் நேற்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் கனங்கே பகுதியைச்…

நீர் வீழ்ச்சியில் நீராடச் சென்று உயிரிழந்த யாழ் யுவதி; வெளியான புகைப்படம்!

ஹங்வெல்ல – தும்மோதர குமாரி நீர் வீழ்ச்சியில் நீராடச் சென்று உயிரிழந்த மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்திலிருந்து வெள்ளவத்தைக்கு சென்றவர்கள், கடந்த வியாழக்கிழமை உறவினர்களுடன் எல்ல நீர் வீழ்ச்சிக்கு நீராடச் சென்றனர். இதன்போது திடிரென பெய்த கடும் மழையினால் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டம்…

இலங்கையின் அதிவேக வீதியில் சாதனைப் பெண் சசிந்தா!

இலங்கையில் அதிவேக வீதியில் பயணிகள் பேருந்தை செலுத்தும் ஒரே பெண்மணி இவர்தான். 50 பயணிகளுடன் சொகுசு பேருந்தை செலுத்தும் 43 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயான லக்ஷி சசிந்தா தென்னிலங்கை பத்திரிகை ஒன்றிற்கு தாம் பஸ் சாரதியாக வளர்ந்தமை குறித்து கருத்து…

இலங்கையர்களுக்கு இன்றிரவு கிடைக்கவுள்ள அரிய வாய்ப்பு!

இலங்கையர்களுக்கு இன்று நள்ளிரவு முதல் , வருடத்தின் முதலாவது எரிகல் வீழ்ச்சியினை பார்வையிடும் வாய்ப்பு கிட்டவுள்ளதாக ஆதர் சி க்ளார்க் மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மணித்தியாலத்திற்கு 60 முதல் 200 வரையான எரிகற்கள் விழும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக ஆதர் சி க்ளார்க்…

வரலாற்று துரோகமிழைக்காதீர்கள்; யாழ் பட்டத்திருவிழாவிற்கு வலுக்கும் எதிர்ப்பு!

தமிழினப் பண்பாட்டு அழிப்பின் தொடர்முயற்சியின் அங்கமாக, வல்வெட்டித்துறை பட்டத்திருவிழா நிகழ்வு நடைபெறுமாயின், அது தமிழின வரலாற்றின் கறைபடிந்த நிகழ்வாகவே அமையுமென எச்சரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் , இந்நிகழ்வு எதிர்வரும் காலங்களில் வரலாற்றில் கறைபடிந்த நிகழ்வாகவே பதியப்படும் எனவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி…

பல்கலைகழக மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களை மீண்டும் விரிவுரைக்கு அழைக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இன்று முதல் 50% கொள்ளளவுடன் மாணவர்களை விரிவுரைக்கு அழைக்க தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் கோவிட் தொற்று…

யாழில் போதையில் கடமையில் இருந்த பொலிஸார்; அதிரடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!

 யாழ்ப்பாணம் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த இரு பொலிஸ் அலுவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தொிவித்துள்ளனர். குறித்த இருவரும் நேற்று நண்பகல் கொடிகாமம் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது மேற்கொள்ளப்பட்ட விசேட பொலிஸ் பரிசோதனையில் குறித்த இருவரும் மதுபோதையில் இருந்தமை…

மட்டக்களப்பில் இளம் குடும்பஸ்தரை பலியெடுத்த புகையிரதம்!

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த புகையிரதம் மோதியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான ரட்னகுமார் டினேஷ்ராஜ் (வயது 29) எனும் இளம் குடும்பஸ்தர், உயிரிழந்துள்ளார். மேசன் தொழிலாளியான…

இலங்கையின் மொத்த கடனை அடைக்க நான் தயார்! தமிழர் பகுதியில் திகைக்க வைத்த இளைஞர்!

இலங்கையின் மொத்த கடனை அடைக்க நான் தயார் என தெரிவித்து வவுனியாவில் தனிநபர் ஒருவர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்த சம்பவம் பலை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. குறித்த நபர் இன்று (29) வவுனியா நகர மணிக்கோபுர சந்தியில் இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தார். இதன்போது,…

பிரித்தானியாவில் புத்தாண்டுக்கு முன்னர் வரவுள்ள புதிய கட்டுப்பாடுகள்!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸை சமாளிக்க பிரதமர் போரிஸ் ஜான்சன் அடுத்த வாரம் நான்கு கட்டுப்பாடுகளை கொண்டு வரலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் நாளை (டிசம்பர் 27) அமைச்சரவை உறுப்பினர்களான பேராசிரியர் கிறிஸ் விட்டி…

SCSDO's eHEALTH

Let's Heal