Category: செய்திகள்

சொகுசு காரில் சிக்கிய யாழ் மற்றும் வவுனியா ஜோடிகள்!

ஏ9 வீதியில் பயணித்த சொகுசு கார் ஒன்றினை சோதனையிட்ட போது யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவை சேர்ந்த ஜோடிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த காரில் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ள நிலையிலேயே அதில் பயணித்த இரு இளம் குடும்பங்களை கைது செய்துள்ளதாக ஈரப்பெரியகுளம் பொலிசார்…

யாழ் நல்லூர் பகுதியில் இன்று பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!

யாழ்ப்பாணம் நல்லூர் சட்டநாதர் ஆலயத்துக்கு முன்பாக நபர் ஒருவர் மீது வாளவெட்டுதாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று முற்பகல் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது கல்வியங்காட்டில் புடைவை வியாபாரத்தில் ஈடுபடும் ஒருவர் மீது இன்று வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.…

உடல் எடையினால் அவதிப்படுபவர்களா?.. வீட்டிலுள்ள இந்த பொருட்களைப் பயன்படுத்தி இலகுவாக குறைக்க முடியும்.

உடல் எடை பிரச்சினையால் தற்போது ஏராளமானோர் அவதிப்படுகின்றனர். இதற்காக வியர்வை சிந்தி உடல்பயிற்சிகளை மேற்கொள்வது –  சிகிச்சை பெறுவது – உணவைத் தவிர்ப்பது என பலவற்றையும் முயற்சி செய்கின்றனர். ஆனால் உடல் எடையை குறைப்பதற்கு சமையலறையில் உள்ள பொருட்களே போதுமானது என்பதை…

யாழில் வங்கியில் பணம் எடுத்தவருக்கு காத்திருந்த பெரும் அதிர்ச்சி!

  யாழ் நகரத்தில் வங்கியில் பணம் எடுத்துக் கொண்டு வந்த முதியவரிடமிருந்து பணத்தை பற்றித்துக் கொண்டு திருடன் தப்பியோடிள்ள சம்பவம் ஒன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், யாழ் பழைய தபால்நிலைய வீதியில் உள்ள தனியார் வங்கியில் பணம்…

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ மாணவன் மரணம்: சகோதரனின் பகீரங்க அறிவிப்பு!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ மாணவனின் மரணத்திற்கு நீதி கோரி ஜனாதிபதி மாளிகை முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக மாணவன் சிதம்பரநாதன் இளங்குன்றனின் சகோரன் அறிவித்துள்ளார். யாழ்.வடமராட்சி மாதா கோவில்வீதி, துன்னாலை வடக்கு கரவெட்டியைச் சேர்ந்த, யாழ்.பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் மூன்றாம் வருட…

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அவசர அறிவிப்பு

வங்கி கணக்குகளிலுள்ள பணத்தை வலுக்கட்டாயமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என்கிறார் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் (Ajith Nivard Cabraal). இது குறித்த தகவலை தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,…

என் கடைசி ஆசை இது தான்! கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் எடுத்த விபரீத முடிவு.. வெளியான அதிர்ச்சி பின்னணி!

இந்தியாவில் வாலிபர் ஒருவர் கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வளசரவாக்கம் பகுதியில் கேரளாவை சேர்ந்த அர்ஜூன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளதாக…

முதுகெல்லாம் முகப்பருவா இருக்கா? இதனை எப்படி எளியமுறையில் போக்கலாம் தெரியுமா?

முகத்தில் ஏற்படுவது போலவே தான் முதுகிலும் பருக்கள் ஏற்படுகின்றன. உடலில் இருக்கும் எண்ணெய் சுரப்பிகள் இதற்கொரு முக்கிய காரணமாக இருக்கிறது.   சிவப்பு புடைப்புகள், ஒயிட்ஹெட்ஸ், பிளாக்ஹெட்ஸ் மற்றும் முடிச்சுகள் என்றும் வகைப்படுத்தி கூறுவார்கள். இது சிலருக்கு வலிமிகுந்ததாக இருக்கும்.  இதனை எளியமுறையில்…

வெள்ளவத்தை பகுதியில் பல கோடி ரூபாய் வீட்டை இழந்த யாழ் குடும்பஸ்தர்! அதிர்ச்சியில் லண்டன் மகன்!

லண்டனில் மிகவும் கடினமாக உழைத்து வெள்ளவத்தைப் பகுதியில் 3 கோடி ரூபாவுக்கு தொடர்மாடியில் வீடு ஒன்றை வாங்கியிருந்தார் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 30 வயதான இளம் குடும்பஸ்தர் ஒருவர். லண்டனுக்கு சென்ற குறித்த யாழ் இளைஞன் நிரந்தர விசா பெற்று அண்மையிலேயே திருமணம்…

யாழில் பதில் நீதிபதியின் மெத்தனத்தால் நேர்ந்த விபரீதம்; பரிதாபமாக உயிரிழந்த பிரபல ஆசிரியர்!

 யாழ்.மாவட்டச் செயலகத்தை அண்மித்த பகுதியில் பதில் நீதிபதி ஒருவரின் காரில் மோதி பிரபல அளவையியல் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து நேற்றுமாலை இடம்பெற்றுள்ள நிலையில் சம்பவத்தில், யாழ்.சென் ஜோன்ஸ் கல்லூரியின் ஓய்வு பெற்ற ஆசிரியரான…

SCSDO's eHEALTH

Let's Heal