Category: கட்டுரை

கோபத்தால் வரும் கேடுகள்!!

அதிகம் கோபம் வந்தால் ஆபத்தையே ஏற்படுத்தும் என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனினும் கோபத்தில் பல வகைகள் உண்டு. கோபம் என்பது மனித வாழ்க்கையில் சாதாரணமாக வெளிப்படும்் கோபம் என்பது ஒரு மனிதனுக்கு இயற்கையாகவே வரும் அவன் உள்ளுணர்வு ஆகும். ஒருவருக்கு…

இராமாயணத்தில் மறைக்கப்பட்ட தியாகப் பாவை ஊர்மிளை – தவராசா செல்வா!!

ராமாயணத்தில் உண்மையில் மறைக்கப்பட்ட கதாநாயகி யார் என்றால் லட்சுமணன மனைவி ஊர்மிளா தான். ஏனெனில் கணவன் லட்சுமணன், ராமனுடன் காட்டுக்குச் சென்றவுடன் 14 வருடங்கள் தன் வாழ்க்கையைத் தியாகம் செய்தவள். வால்மீகி, கம்பர் இருவரும் இந்தக் கதாபாத்திரத்தை இருட்டடிப்பு செய்து விட்டனர்…

பௌத்தவிகாரைக்குள் சோழர் கோயில் – எங்கே இருக்கிறது தெரியுமா!!

சிவபூமியின் சுவடுகளைத் தேடி குருநாகல் பிரதேசத்திற்குச் சென்ற போது ஓர் அதிசயத்தைக் கண்டேன்.அது முற்றிலும் பெளத்த மக்கள் வாழும் ஓர் பிரதேசத்தின் மத்தியில் இருந்த பெளத்த விகாரைக்குள், இலங்கையில் எங்கும் காணக் கிடைக்காத அழகிய வடிவத்துடன் அமைக்கப்பட்டிருந்த ஓர் சோழர்கால இந்துக்…

இன்று உலக மனிதநேய தினம்!!

அன்பு, கருணை, இரக்கம் இவை எல்லாம் மனிதநேயத்தின் பண்புகளாக கொள்ளப்படுகின்றன. ஒரு மனிதன் எவ்வளவு அறிவாளியாக, ஆற்றல் மிக்கவனாக, வீரனாக, விவேகியாக இருந்தாலும் அவனுடைய உள்ளத்தில் மனிதநேயம் இல்லை என்றால் அவன் வாழ்வதிலோ மனிதனாகப் பிறந்ததிலோ அர்த்தமே கிடையாது. இன்றைய காலத்தில்…

ஆகாய_ஆச்சரியம்…!

அர்ஜென்டினாவில் இருந்து பார்ன் சுவாலோ என்ற சின்னஞ்சிறு பறவையினம் தனது இனப்பெருக்கத்திற்காக, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் புறப்பட்டு, 8300 கி.மீ., பயணம் செய்து மார்ச் இறுதியில் கலிபோர்னியா சென்றடைகிறது. கலிபோர்னியாவில் உள்ள கேபிஸ்டிரானோ தேவாலயப் பகுதியில் தங்கி இனப்பெருக்கம் முடிந்தபின்,…

வாழ்க்கை சுகமானது- வாழ்ந்தால் மட்டுமே!!

திருமலை தாசன் மன அழுத்தம், பணிச்சுமை மற்றும் பல்வேறு காரணங்களால் இன்று தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்கொலை செய்து கொள்பவர்கள் சிலர் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டு தற்கொலை செய்து கொள்கின்றனர். ஒரு சிலர்…

மகளிர் கவிதைகளும் குடும்ப மரபின் மீதான எதிர்வாதமும்!!

முனைவர் மா. பத்மபிரியாஉதவிப்பேராசிரியா், தமிழ்த்துறை,எஸ். எஃப். ஆர். மகளிர் கல்லூரி, சிவகாசி.. குடும்பம் என்னும் நிறுவனம் உலகில் சமுதாயம் தோன்றிய காலத்திலிருந்தே உள்ளது. மானுடவியல் அறிஞர்கள், “குடும்பம் என்பதனை மரபணு தொடர்புகளுடைய உறுப்பினர்களின் கூட்டுச் சேர்க்கையிலான குழுக்கள்” என்கின்றனர். ஆதலால், உறவுமுறைகளாகத்…

இயற்கையை நேசிப்போம்!!

இயற்கையை நேசிக்கும் மனிதர்கள் மகத்துவம் மிக்கவர்களாக இருப்பர் என்பது நிதர்சனம்…’ஒரு நூலகத்தையும், ஒரு தோட்டத்தையும் வைத்திருக்கும் ஒருவருக்கு வேறெதுவும் தேவையில்லை’ என்கிறது ஒரு பொன்மொழி பூமி மற்றும் அது சார் இயற்கை போன்றவற்றைக் காப்பாற்றுவதற்கான சுற்றுச்சூழல் செயற்பாட்டைப் பற்றிய நேரடியான உலகளாவிய…

பதினாறு வகையான தமிழ் மொழியின் சிறப்புகள்!!

மறைந்த தமிழறிஞர் தேவநேயப் பாவாணர் தமிழ் மொழிக்கு தொன்மை, முன்மை, எண்மை (எளிமை), ஒண்மை (ஓளிமை), இளமை, வளமை, தாய்மை, தூய்மை, செம்மை, மும்மை, இனிமை, தனிமை, நுண்மை, திருமை, இயன்மை, வியன்மை எனும் பதினாறு சிறப்புப் பண்புகள் இருப்பதாகத் தெரிவிக்கிறார்.…

கற்றறிந்தோர் ஏத்தும் கலி!!

எழுதியவர் – முனைவர் ஆ.பூபாலன் ஆற்றுதல்’ என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்;‘போற்றுதல்’ என்பது புணர்ந்தாரைப் பிரியாமை;‘பண்பு’ எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல்;‘அன்பு’ எனப்படுவது தன் கிளை செறாஅமை;‘அறிவு’ எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்;‘செறிவு’ எனப்படுவது கூறியது மறாஅமை;‘நிறை’ எனப்படுவது மறை பிறர்…

SCSDO's eHEALTH

Let's Heal