Category: உலகச்செய்திகள்

லியோனல் மெஸ்ஸி புதிய சாதனை!

கால்பந்து உலகில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்து வரும் லியோனல் மெஸ்ஸிக்கு “பாலன் டி ஓர்“ விருது வழங்கப்பட்டு உள்ளது. மிகச்சிறந்த கால்பந்து வீரர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் இந்த விருதை மெஸ்ஸி 7 ஆவது முறையாகத் தட்டிச் சென்றுள்ளார். அர்ஜென்டினா கால்பந்து…

‘மீண்டும்’ படக்குழு இலங்கை கடற்படையால் கைது

அஜித் அவர்களை வைத்து சிட்டிசன் படத்தை இயக்கியவர் தான் சரவணா சுப்பையா. இவர் நீண்ட இடைவெளிகளுக்கு பிறகு தற்போது ‘மீண்டும்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதிரவன் என்பவர் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அனகா நடித்துள்ளார். இந்த…

ஹெலிகாப்டர் விபத்தில் தப்பிய வருண் சிங் சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 80 சதவீத தீக்காயங்களுடன் உயிர் தப்பிய வருண் சிங் இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் கடந்த 8ம் தேதி ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. ஹெலிகாப்டர் விபத்தில் 3வது படைப்பிரிவின் தலைமைத்…

21 ஆண்டுக்குப் பின் பிரபஞ்ச அழகியான இந்திய யுவதி!

இஸ்ரேலில் நடந்த மிஸ் யுனிவர்ஸ் 2021 போட்டியில், 21 ஆண்டுக்குப் பின் இந்திய அழகி தேர்வு செய்யப்பட்டார். இதற்கு முன்னதாக 2000-ல் லாரா தத்தா தேர்வுக்குப் பின்னர் 21 ஆண்டுகள் கழித்து, தற்போது இந்திய பெண் அர்னாஸ் கவுர் சாந்து (21) (Harnaaz…

உணவுப்பொருள் கொள்கலன்கள் தேக்கம்! பண்டிகை காலத்தில் நெருக்கடியா?

கொழும்பு துறைமுகத்தில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட் கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிக்க முடியாமல் தேங்கியுள்ளதாக இறக்குமதி யாளர்கள் தெரிவிக்கின்றனர். டொலர் தட்டுப்பாடு காரணமாக பணம் செலுத்தி அவற்றை விடுவிக்க முடியாத நிலை ஏற்பட் டுள்ளதாகவும் அவர்கள்…

இலங்கை தமிழர்களின் நெஞ்சங்களை குளிரச்செய்த பிரித்தானியா!

இன்று மாவீரர் நாளை முன்னிட்டு பிரித்தானியா நாடாளுமன்ற சதுக்கத்தில் நினைவேந்தல் நடத்தப்பட்டுள்ளதானது இலங்கை தமிழர்களின் மனங்களை நெகிழச்செய்துள்ளது. பிரித்தானியா நாடாளுமன்ற சதுக்கத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரித்தானிய அரசியல் பிரமுகர் போல் ஸ்கெலிக்கு உட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு அஞ்சலி…

2022 ஆம் ஆண்டில் என்ன எல்லாம் நடக்கும், நோஸ்ட்ராடாமஸின் கணிப்பு!

 2022ல் மூன்றாம் உலகப் போர் நடக்கும் என்றும் இதன் காரணமாக , பல நாடுகள் அணுகுண்டுகளால் முடிவுக்கு வரும் என்றும் நோஸ்ட்ராடாமஸின் தீர்க்கதரிசனம் கூறுகிறதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரான்சின் பிரபல ஜோதிடரான நோஸ்ட்ராடாமஸ் பற்றி உலகின் பெரும்பாலானவர்கள் அறிந்திருப்பார்கள். உலகத்தைப் பற்றிய…

கனடாவில் தமிழருக்கு அடித்த பெரும் அதிர்ஷ்டம்!

கனடாவில் வசிக்கும் தமிழர் ஒருவர் வாங்கிய லொட்டரி டிக்கெட் மூலம் சுமார் $100,000 (இலங்கை மதிப்பில் 1,62,51,236 ரூபாய்) கனடிய டாலர்களை வென்று ஒரே நாளில் பணக்காரராக மாறியுள்ளார். கனடாவில் உள்ள மிசிசாகா பகுதியில் வசித்து வருபவர் கோபாலநாதன் சதாசிவம்(56). இவர்…

பறக்கும் விமானத்தில் இருந்து விழுந்தவர்களில் நானும் ஒருவனாக இருக்கலாம்: கலங்கிய ஆப்கான் இளைஞர்

தாலிபான் கொடுங்கோல் ஆட்சிக்கு பயந்து நாட்டைவிட்டு தப்பிய ஆப்கானியர்கள், விமானத்தில் இருந்து தவறி விழுந்த சம்பவம் தொடர்பில் இளைஞர் ஒருவர் கண்கலங்கியுள்ளார். ஆப்கானிஸ்தானில் தற்போதைய சூழலில் நானும் இருந்திருந்தால், அவர்களில் ஒருவனாக இருந்திருக்க வாய்ப்பு இருக்கிறது என தெரிவித்துள்ளார் இளைஞர் Mohammed…

ஜெர்மனியில் வெள்ளத்தில் தத்தளிக்கும் வீடுகள்- கடைகள்; மனிதாபிமானமற்று செயல்படும் சிலர்

ஜெர்மனியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் மக்கள் வெளியேறுவதை தொடர்ந்து பூட்டி இருக்கும் வீடுகள் மற்றும் கடைகளில் கொள்ளை சம்பவங்கள் நடைபெறுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். நெதர்லாந்து, பெல்ஜியம் மற்றும் ஜெர்மனியில் வரலாறு காணாத அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ள பாதிப்பினால் 110…

SCSDO's eHEALTH

Let's Heal