கிலோக்கணக்கான தங்கத்துடன் சிக்கிய வெளிநாட்டு பிரஜை!
எட்டு கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான தங்கத்தை நாட்டுக்கு கொண்டு வர முயற்சித்த வெளிநாட்டு பிரஜையொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.பிரான்ஸ் நாட்டை சேர்ந்த குறித்த சந்தேகநபர் 4.611 கிலோ கிராம் தங்கத்தினை சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவர முயற்சித்துள்ளார்.இலங்கை…