Month: June 2023

பஸ் கட்டணங்களில் மாற்றங்களும் இல்லை

இவ்வருடம் பஸ் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இடம்பெறாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஷஷி வெல்கம தெரிவித்துள்ளார். வருடாந்த பஸ் கட்டண திருத்தம் தொடர்பான இறுதி தீர்மானத்தை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு…

கடமைகளைப் பொறுப்பேற்ற புதிய விமானப்படைத் தளபதி

புதிய விமானப்படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச இன்று (30) தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச இலங்கையின் 19 வது விமானப்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். கொழும்பு ஆனந்த வித்தியாலயத்தின் முன்னாள் மாணவரான இவர், கொழும்பு…

தீக்கிரையாகிய சொகுசு பஸ்

புத்தளம் – மதுரங்குளி செம்பட்டை பகுதியில் இன்று (30) அதிகாலை இடம்பெற்ற தீ விபத்தில் சொகுசு பஸ் ஒன்று முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி 43 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த அதிசொகுசு பஸ் இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது.…

அதிபர் இல்லாமல் இயங்கும் 323 பாடசாலைகள்!

தென் மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் 323 அதிபர் பதவி வெற்றிடங்கள் காணப்படுவதாக தென் மாகாண ஆளுநர் கலாநிதி வில்லி கமகே தெரிவித்தார்.அங்கு ஆயிரத்து 523 அதிபர்கள் இருக்க வேண்டும் என்றும் ஆனால், தற்போது 978 அதிபர்கள் இருப்பதாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.இப்பாடசாலைகளில் அதிபர் பதவிகளுக்கு…

லைட்டர் வெடித்து யாழில் பரிதாபமாக உயிரிழந்த குடும்ப பெண்!

லைட்டர் வெடித்து எரிகாயங்களுக்கு இலக்கான குடும்பப் பெண் ஒருவர் சிகிச்சைபலனின்றி உயிரிழந்துள்ளார்.கிளிநொச்சி – பளை – இந்திராபுரத்தைச் சேர்ந்த 33 வயதுடைய ஜெயந்தன் கேதீஸ்வரி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சமையலுக்காக எரிவாயு அடுப்பை லைட்டர் மூலம் பற்றவைக்க முயன்ற…

மின் கட்டண திருத்தம் குறித்து இன்று தீர்மானம்

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பில் இன்று தீர்மானம் எடுக்கவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆணைக்குழு இன்று கூடி அது தொடர்பில் தீர்மானிக்கும் என அதன் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஜூலை…

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 60 மில்லியன் ரூபா இலாபம்

கடந்த ஐந்து மாதங்களில் மாத்திரம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறுபது மில்லியன் ரூபா இலாபத்தை ஈட்டியுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன தெரிவித்துள்ளார். இதன் மூலம் கிடைக்கும் இலாபத்தை எதிர்காலத்தில் மக்களுக்கு வழங்கும் வகையில் கூட்டுத்தாபனம் செயற்படும் எதிர்காலத்தில்…

குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கான நற்செய்தி! ஆகஸ்டில் மீண்டும் விண்ணப்பிக்க முடியும்

குடும்ப பயனாளர்களுக்கான நிவாரண தொகை எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் வழங்கப்படும் என பதில் நிதி அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். …

பொதுப் போக்குவரத்தில் உள்ள குறைபாடுகள் வீதி விபத்துக்களை அதிகரிக்கின்றன: கெமுனு

வீதி விபத்துக்கள் அதிகரிப்பதற்கு பொது போக்குவரத்து துறையின் பலவீனங்களே காரணம் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள், வேன்கள் மற்றும் கார்கள் போன்ற சிறிய வாகனங்களைப் பயன்படுத்துவதே அடிக்கடி விபத்துக்களுக்கு முக்கிய காரணம் என…

இலங்கை கல்வியில் புகுத்தப்படும் மற்றுமொரு மொழி!

 ஜப்பானிய தொழில் சந்தையை இலக்காகக் கொண்டு ஆரம்ப மட்டத்திலிருந்து பாடசாலை பாடத்திட்டத்தில் ஜப்பானிய மொழியை உள்ளடக்குவதற்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது. இத்தகவலை தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். இன்று (22) பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை…

SCSDO's eHEALTH

Let's Heal