Month: August 2022

தேசிய தெலைக்காட்சிக்குள் அத்துமீறி நுழைந்த இரண்டாவது நபரும் கைது!!

தேசிய தெலைக்காட்சிக்குள் அத்துமீறி நுழைந்த இரண்டாவது சந்தேக நபரான சமிந்த கெலும்பிரிய கறுவாத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தததன் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் – சஜித் சந்திப்பு!!

இன்று காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன

இருண்ட நாளை ஏற்படுத்தவேண்டாம் – ஜனாதிபதி ரணிலுக்கு ஐ . நா எச்சரிக்கை!!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பாதுகாப்பாளர்கள் தொடர்பான விசேட அறிக்கையாளர் மேரி லோலர், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரை தடுத்து வைக்கும் உத்தரவில் கைச்சாத்திட வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.…

முக்கிய செய்திகளின் தலைப்புகள்!!

இருண்ட நாளை ஏற்படுத்தாதீர்கள் – ஜனாதிபதிக்கு ஐ . நா எச்சரிக்கை. முடிந்தால் வேலை செய்யுங்கள் – இல்லையேல் வீடு செல்லுங்கள், அரச ஊழியர்கள் மீது ஜனாதிபதி காட்டம். அமெரிக்க சட்டத்தை மீறியதாக கோட்டபாய மீது வழக்கு தாக்கல். களவாடப்பட்ட மாடு…

சோமாலியா ஹோட்டலில் தீவிரவாதிகள்!!

சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் இஸ்லாமிய தீவிரவாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ஹோட்டலை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர். சோமாலியாவில் இயங்கி வரும் அல்-ஷபாப் தீவிரவாதிகள் குறித்த ஹோட்டலை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். தீவிரவாதிகள் ஹோட்டலுக்குள் நுழைந்து ஒரு குழுவை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்ததாக வெளிநாட்டு…

மலையென உயர்ந்தது மண்ணெண்ணெய் விலை!!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் மண்ணெண்ணெய் விலையை அதிகரிக்கத் தீர்மானித்துள்ளது. இதன்படி, ஒரு லீற்றர் மண்ணெண்ணெயின் விலை 253 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது. அதற்கமைய, மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் புதிய விலை 340 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இளம் உதவி விரிவுரையாளர் பரிதாப மரணம்!!

பேராதனைப் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் இளம் உதவி விரிவுரையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் குழுவுடன், மாவனெல்ல, உதுவம்கந்த பாறையிலில் ஏறிய போது, 300 அடி உயரமான பாறையில் இருந்து தவறி வீழ்ந்து அவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில்,…

வரலாற்று மேதை –  ஸ்டீபன் ஹாக்கிங்!!

எண்ணங்களே வாழ்க்கை ஆகிறது, எண்ணங்களே இனிமை தருகிறது, எண்ணங்களே நிம்மதி தருகிறது, எண்ணங்கள் வண்ணமாக அமையாது விட்டால். வாழ்க்கைஅர்த்தமற்றுப்போய்விடும். முயற்சி திருவினை யாக்கும்….. முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்.” என்ற திருக்குறளுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் ஸ்டீபன் ஹாக்கிங். வாழ்க்கையில் வெற்றியடைவதற்கு உடல்…

உங்களுக்கு 40 முதல் 50 வயதாகிவிட்டதா – அவசியம் படியுங்கள்!!

இங்கு சொல்லப்படுபவற்றை உடனே மனது ஏற்காது. ஆனால் உண்மை.நம்மில் யாருமே இன்னும் பல ஆண்டுகள் உயிரோடு இருக்கப்போவதில்லை.போகும் போது எதையும் எடுத்துக்கொண்டு போகப் போவதில்லைஆகவே சிக்கனமாக இருக்காதீர்கள்.செலவு செய்ய வேண்டியவற்றிற்கு செலவு செய்யுங்கள். மகிழ்ச்சியாக இருக்கவேண்டிய நேரத்தில் மகிழ்ச்சியாக இருங்கள்.உங்களால் முடிந்த…

பெற்றோலியக் கூட்டுத்தாபன தொழிற்சங்கங்கள் நாளை போராட்டம்!!

அனைத்து அரசியல் கட்சிகளுடன் இணைந்த இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கங்கள் நாளை (ஆகஸ்ட் 22) எதிர்ப்பு பேரணி ஒன்றை முன்னெடுக்கவுள்ளன. இதேவேளை, இந்த தொழிற்சங்கங்கள் மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் உத்தேச சீர்திருத்தங்களுக்கு எதிராக இருப்பதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர…

SCSDO's eHEALTH

Let's Heal