Month: January 2022

பிரான்சில் Omicronஐத் தொடர்ந்து மற்றொரு மரபணு மாற்ற கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு

பிரான்ஸ் நாட்டில் புதிதாக ஒரு மரபணு மாற்ற கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்த புதிய வைரஸ், 46 மரபணு மாற்றங்களைக் கொண்டுள்ளது. ஆகவே, அது தடுப்பூசிகளை எதிர்க்கக்கூடியதாகவும், அதிக தொற்றும் திறன் கொண்டதாகவும் இருக்கலாம் என கருதப்படுகிறது. பிரான்சிலுள்ள…

என் உடலை பிரேத பரிசோதனை செய்யாதீர்; கடிதம் எழுதிவிட்டு இளைஞர் விபரீத முடிவு

சென்னை ராமாபுரத்தில் , தன் உடலை உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டாம் என இளைஞர் ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பவத்தில் அர்ஜூன் எனும் 23 வயதான இளைஞரே இவ்வாரு உயிரி…

வெள்ளவத்தை பகுதியில் பல கோடி ரூபாய் வீட்டை இழந்த யாழ் குடும்பஸ்தர்! அதிர்ச்சியில் லண்டன் மகன்!

லண்டனில் மிகவும் கடினமாக உழைத்து வெள்ளவத்தைப் பகுதியில் 3 கோடி ரூபாவுக்கு தொடர்மாடியில் வீடு ஒன்றை வாங்கியிருந்தார் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 30 வயதான இளம் குடும்பஸ்தர் ஒருவர். லண்டனுக்கு சென்ற குறித்த யாழ் இளைஞன் நிரந்தர விசா பெற்று அண்மையிலேயே திருமணம்…

யாழில் பதில் நீதிபதியின் மெத்தனத்தால் நேர்ந்த விபரீதம்; பரிதாபமாக உயிரிழந்த பிரபல ஆசிரியர்!

 யாழ்.மாவட்டச் செயலகத்தை அண்மித்த பகுதியில் பதில் நீதிபதி ஒருவரின் காரில் மோதி பிரபல அளவையியல் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து நேற்றுமாலை இடம்பெற்றுள்ள நிலையில் சம்பவத்தில், யாழ்.சென் ஜோன்ஸ் கல்லூரியின் ஓய்வு பெற்ற ஆசிரியரான…

தாத்தாவின் கவனயீனத்தால் பரிதாபமாக உயிரிழந்த பேரன்!

வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கெப் வாகனத்தை பின்னோக்கிச் செலுத்திய போது வாகனத்தின் பின்பகுதியில் நின்றிருந்த குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அக்குரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிமலவ பிரதேசத்தில் நேற்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் கனங்கே பகுதியைச்…

இலங்கை வந்தடைந்தது மகாராணியின் செய்திதாங்கிய கோல்!

  இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் இந்த வருடம் நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டு விழாவை முன்னிட்டு 2ஆம் எலிஸபெத் மகாராணியின் செய்தியை தாங்கிய கோல் (Queen’s Baton) இன்று முற்பகல் இலங்கையை வந்தடைந்தது. தேசிய ஒலிம்பிக் குழுவும் இலங்கை பொதுநலவாய விளையாட்டுத்துறை சங்கமும் இந்த…

நீர் வீழ்ச்சியில் நீராடச் சென்று உயிரிழந்த யாழ் யுவதி; வெளியான புகைப்படம்!

ஹங்வெல்ல – தும்மோதர குமாரி நீர் வீழ்ச்சியில் நீராடச் சென்று உயிரிழந்த மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்திலிருந்து வெள்ளவத்தைக்கு சென்றவர்கள், கடந்த வியாழக்கிழமை உறவினர்களுடன் எல்ல நீர் வீழ்ச்சிக்கு நீராடச் சென்றனர். இதன்போது திடிரென பெய்த கடும் மழையினால் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டம்…

இலங்கையின் அதிவேக வீதியில் சாதனைப் பெண் சசிந்தா!

இலங்கையில் அதிவேக வீதியில் பயணிகள் பேருந்தை செலுத்தும் ஒரே பெண்மணி இவர்தான். 50 பயணிகளுடன் சொகுசு பேருந்தை செலுத்தும் 43 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயான லக்ஷி சசிந்தா தென்னிலங்கை பத்திரிகை ஒன்றிற்கு தாம் பஸ் சாரதியாக வளர்ந்தமை குறித்து கருத்து…

இலங்கையர்களுக்கு இன்றிரவு கிடைக்கவுள்ள அரிய வாய்ப்பு!

இலங்கையர்களுக்கு இன்று நள்ளிரவு முதல் , வருடத்தின் முதலாவது எரிகல் வீழ்ச்சியினை பார்வையிடும் வாய்ப்பு கிட்டவுள்ளதாக ஆதர் சி க்ளார்க் மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மணித்தியாலத்திற்கு 60 முதல் 200 வரையான எரிகற்கள் விழும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக ஆதர் சி க்ளார்க்…

வரலாற்று துரோகமிழைக்காதீர்கள்; யாழ் பட்டத்திருவிழாவிற்கு வலுக்கும் எதிர்ப்பு!

தமிழினப் பண்பாட்டு அழிப்பின் தொடர்முயற்சியின் அங்கமாக, வல்வெட்டித்துறை பட்டத்திருவிழா நிகழ்வு நடைபெறுமாயின், அது தமிழின வரலாற்றின் கறைபடிந்த நிகழ்வாகவே அமையுமென எச்சரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் , இந்நிகழ்வு எதிர்வரும் காலங்களில் வரலாற்றில் கறைபடிந்த நிகழ்வாகவே பதியப்படும் எனவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி…

SCSDO's eHEALTH

Let's Heal