Month: January 2022

யாழில் இடம்பெற்ற மோதல் சம்பவம்; பொலிஸார் எடுத்த நடவடிகை

 யாழ்.நெல்லியடி பேருந்து நிலையத்தில் இ.போ.சபையினருக்கும் வாடகை ஆட்டோ ஓட்டுநர்களுக்குமிடையில் ஏற்பட்ட தகராறில் பேருந்து ஒன்றின் மீதும், சாரதி, நடத்துனர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. தாக்குதலுக்குள்ளானதாக கூறப்படும் சாரதி மற்றும் நடத்துனர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக…

என் கடைசி ஆசை இது தான்! கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் எடுத்த விபரீத முடிவு.. வெளியான அதிர்ச்சி பின்னணி!

இந்தியாவில் வாலிபர் ஒருவர் கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வளசரவாக்கம் பகுதியில் கேரளாவை சேர்ந்த அர்ஜூன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளதாக…

கேப்டனான முதல் போட்டியிலேயே சாதனையை நிகழ்த்திய கே.எல் ராகுல் – குவியும் வாழ்த்து!

டெஸ்ட் கிரிக்கெட் கேப்டனாக முதன் முதலில் பதவியேற்ற கே.எல்.ராகுல் சத்தமே இல்லாமல் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.  இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பெர்க்கில் உள்ள வான்டரெர்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் முதுகுவலி காரணமாக விராட்…

புது வருடத்தில் காத்திருக்கும் துரதிஷ்ட சம்பவங்கள்! யாருக்கெல்லாம் திருமண யோகம் தெரியுமா?? ஜனவரி மாத பலன்கள்

பிறந்துள்ள ஜனவரி மாதம் 2022 ஆம் ஆண்டின் முதல் மாதமாக பல விதமான எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விதமான பலன்களை ஜாதக ரீதியாக ஒவ்வொரு ராசிக்காரர்களும் அனுபவிப்பது உண்டு.  12 ராசியினருக்கும் ஜனவரி மாதத்தில் நிகழ இருக்கும் பொது பலன்கள்…

சர்வதேச நாணய நிதியத்திடம் சரணடையும் இலங்கை – வெளிவந்த இரகசிய அறிக்கை

இலங்கையில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லப் போவதில்லை என அரசாங்க அமைச்சர்கள் தொடர்ச்சியாக தெரிவித்து வந்த போதிலும், சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்களை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தினால் தமக்கு…

பரந்தனில் பெரும் குழப்பநிலை; சடலத்துடன் போராட்டத்தில் குதித்த மக்கள் !

பரந்தனில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கோரி ஏ – 09 நெடுஞ்சாலையில் சடலத்துடன் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த புத்தாண்டு தினத்தில் நால்வர் கொண்ட குழுவினரால் இளைஞர் ஒருவர் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டு குத்திக் கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த சம்பவத்தை…

அமெரிக்காவில் 15 நிமிட இடைவெளியில் பிறந்த அதிசிய இரட்டை குழந்தைகள்! வைரல் புகைப்படங்கள்

அமெரிக்காவில் வெவ்வேறு வருடத்தில் பிறந்த இரட்டை குழந்தைகளின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. பொதுவாக இரட்டை குழந்தைகள் பிறந்தால் ஒரு சில வினாடிகள் மட்டுமே மாறுபடும். ஆனால் அமெரிக்காவில் சமீபத்தில் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு வருடமே மாறிபோன நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.…

முதுகெல்லாம் முகப்பருவா இருக்கா? இதனை எப்படி எளியமுறையில் போக்கலாம் தெரியுமா?

முகத்தில் ஏற்படுவது போலவே தான் முதுகிலும் பருக்கள் ஏற்படுகின்றன. உடலில் இருக்கும் எண்ணெய் சுரப்பிகள் இதற்கொரு முக்கிய காரணமாக இருக்கிறது.   சிவப்பு புடைப்புகள், ஒயிட்ஹெட்ஸ், பிளாக்ஹெட்ஸ் மற்றும் முடிச்சுகள் என்றும் வகைப்படுத்தி கூறுவார்கள். இது சிலருக்கு வலிமிகுந்ததாக இருக்கும்.  இதனை எளியமுறையில்…

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஒருவழியாக அறிமுகம் செய்யப்பட்ட Smartphone! சிறப்பம்சங்கள்

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்21 எப்.இ. 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்21 எப்.இ. 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இதில் 6.4 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் சூப்பர் அமோலெட் இன்பினிட்டி ஒ…

ஒரே நாளில் 10 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு! அமெரிக்காவை உலுக்கும் ஒமிக்ரான்

அமெரிக்காவில் 24 மணிநேரத்தில் 10 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். திங்களன்று அமெரிக்காவில் 1 மில்லியன் மக்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என Bloomberg அறிவித்துள்ளது. அமெரிக்காவில் பதிவான அதிகபட்ச தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.…

SCSDO's eHEALTH

Let's Heal