யாழில் இடம்பெற்ற மோதல் சம்பவம்; பொலிஸார் எடுத்த நடவடிகை
யாழ்.நெல்லியடி பேருந்து நிலையத்தில் இ.போ.சபையினருக்கும் வாடகை ஆட்டோ ஓட்டுநர்களுக்குமிடையில் ஏற்பட்ட தகராறில் பேருந்து ஒன்றின் மீதும், சாரதி, நடத்துனர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. தாக்குதலுக்குள்ளானதாக கூறப்படும் சாரதி மற்றும் நடத்துனர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக…