Month: January 2022

பேரதிஷ்டத்தினை நழுவ விட்ட இலங்கை! காரணம் கூறிய இராஜாங்க அமைச்சர்

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட “ஆசியாவின் ராணி” (Queen of Asia) என பெயர் சூட்டப்பட்ட இரத்தினக்கல்லை டுபாய் நிறுவனமொன்று வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் இது தொடர்பில் இரத்தினக்கல் மற்றும் ஆபரண இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவிடம் (Lohan…

வடமாகாண மக்களுக்கு வந்த எச்சரிக்கை

வடமாகாணத்தில் தற்போது பனி பொழிவு அதிகரித்துள்ள நிலையில் எதிர்வரும் 9ம் திகதி தொடக்கம் 13ம் திகதிவரை வடமாகாணத்தின் பல பகுதிகளிலும் கனமான மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போதைக்கு வடமாகாணத்தின் உள்நில பகுதிகளில் குறிப்பாக ஏ-9 வீதியை அண்மித்த பகுதிகளில் இரவு…

மாஸ்க் அணியாததால் கைதான நபர்… விசாரணையில் அம்பலமான பகீர் சம்பவம்

போலந்து நாட்டில் மாஸ்க் அணியாமல் கைதான நபரிடம் முன்னெடுத்த விசாரணையில், அவர் 20 ஆண்டுகளாக தேடப்படும் கொலை குற்றவாளி என தெரிய வந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் வார்சா பொலிசார் வெளியிட்ட தகவலில், தலைநகரின் வடகிழக்கில் அமைந்துள்ள அங்காடி ஒன்றில் மாஸ்க்…

ரிஷப் பாண்ட் செய்த ஏமாற்றுவேலை! அவுட்டே இல்லாமல் அவுட் ஆகி வெளியேறிய தென் ஆப்பிரிக்கா வீரர்

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில், ரிஷப் பாண்ட் கேட்ச் பிடித்தது ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜோகன்ஸ்பார்கில் நேற்று முன் தினம் துவங்கியது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 202…

வெளிநாட்டில் இருந்து அனுப்பப்படும் ஒவ்வொரு டொலருக்கும் 240 ரூபாய்

இலங்கைக்கு அந்நிய செலாவணிகளை கொண்டுவரும் ஊழியர்கள் அனுப்பும் ஒவ்வொரு டொலருக்கும் 240 ரூபாய் வழங்க வேண்டும் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவத்துள்ளார். அதற்கான நடவடிக்கைகளை திரைச்சேறி மேற்கொள்ள வேண்டும். நாடு முகம் கொடுத்துள்ள டொலர் நெருக்கடிக்கு…

உலகை மிரட்டும் கொரோனா வைரஸ்! அடுத்து என்ன நடக்கும்? எச்சரிக்கும் WHO

உலகை அச்சுறுத்தும் Omicron மாறுபாட்டில் இருந்து புதிய வைரஸ் உருவாக வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனாவை தொடர்ந்து கொரோனா வைரஸின் மாறுபாடான Omicron தென் ஆப்பிரிக்காவில் தோன்றியது. இந்த தொற்று உலகம் முழுவதும் பரவி உலக நாடுகளிடையே…

மனைவியின் கோரிக்கை… லண்டன் நபரின் கொடுஞ்செயல்: வெளியான முழு பின்னணி

பிரித்தானிய தலைநகர் லண்டனில் விவாகரத்து கோரிய மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, நாட்டைவிட்டு தப்பிய நபரை 20 ஆண்டுகளுக்கு பின்னர் பொலிசார் கைது செய்துள்ளனர். தென்மேற்கு லண்டனின் நார்பரி பகுதியில் கடந்த 2001 ஆகஸ்டு மாதம் குறித்த கொலை சம்பவம்…

13 வயது சிறுமிக்கு குடும்பஸ்தர் ஒருவரால் நேர்ந்த கொடூரம்! நீதிமன்றம் அதிரடி

திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் குறித்த சந்தேக நபரை இம்மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதவான் இன்று (4-01-2022)…

இருளில் மூழ்கப்போகும் இலங்கை! வெளியான எச்சரிக்கை தகவல்

இலங்கையில், தற்போது நிலவும் டொலர் தட்டுப்பாட்டால் சபுகஸ்கந்த அனல் மின் நிலையம் மூடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார். குறித்த நடவடிக்கையால் நாடு முழுவதும் விரைவில் மின்வெட்டு ஏற்படும் என்ற அபாய அறிவிப்பை அவர் விடுத்துள்ளார்.…

அடுத்த வாரம் விற்பனைக்கு வருகின்றது கொரோனா மாத்திரை!

அடுத்த வாரம் முதல் இந்தியா முழுவதும் கொரோனா மாத்திரை விற்பனைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் மாத்திரை ஒன்றின் விலை ரூ.35 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகின்றது. இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் சமீப நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதேபோன்று ஒமைக்ரான் பரவலும்…

SCSDO's eHEALTH

Let's Heal