Month: January 2022

அமெரிக்கக் குழந்தைக்கு நன்றி தெரிவித்து பிரித்தானியா மகாராணியார் எழுதிய கடிதம்… ஒரு சுவாரஸ்ய தகவல்

அமெரிக்க குழந்தை ஒருத்தி, ஹாலோவீன் பண்டிகையின்போது பிரித்தானிய மகாராணியாரப்போலவே அச்சு அசலாக உடை உடுத்தியிருந்தாள். அந்த விடயம் மகாராணியாரை நெகிழவைத்ததைத் தொடர்ந்து, ஹாலோவீன் பண்டிகையின்போது தன்னைப்போல உடை உடுத்தியதற்காக நன்றி தெரிவித்து அந்தக் குழந்தைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் மகாராணியார். கெண்டக்கியைச்…

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இப்படி ஒரு நிலை; வைரலாகும் புகைப்படம்!

சென்னை சர்வதேச விமான நிலைய பயணிகள் காத்திருப்பு பகுதியில் உள்ள இருக்கைகளில் நாய்கள் படுத்துறங்கும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. நாய்கள் படுத்துறங்கும் படத்தை ட்விட்டரில் ஒருவர் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் பல நாட்டினரும் வந்துசெல்லும் ஒரு சர்வதேச விமான நிலையத்தில்,…

இந்தியாவில் முஸ்லிங்களை கொன்று குவிக்கும் இனவாத சிந்தனையை உச்சமாக கொண்டவர் நரேந்திர மோடி-உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்

தமிழ் அரசியல் கட்சிகள் இந்தியப் பிரதமருக்கு அனுப்ப தயாரிக்கும் ஆவணங்களில் கிழக்கு மக்களுக்கு சந்தேகம் இருப்பதாகவும், அந்த ஆவணத்தில் முஸ்லிங்களுக்கு ஒழுங்கான தீர்வு திட்டம் இல்லாமல் இருப்பதாகவும் கூறி அந்த ஆவணத்தை பகிரங்கப்படுத்த வேண்டும் என அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி மன்ற…

கோல்ஃப் மைதானத்தில் நுழைந்த பிரமாண்டமான நண்டு!

ஆஸ்திரேலியாவில் கோல்ஃப் மைதானத்தில் புகுந்த ராட்சத நண்டினால் வீரர்கள் அச்சமடைந்ததாக கூறப்படுகின்றது. மேற்கே உள்ள கிறிஸ்துமஸ் தீவில் உள்ள கோல்ஃப் மைதானத்தில் சில வீரர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது, கோல்ஃப் குச்சிகள் வைக்கப்பட்டிருந்த பையின் மேற்பகுதியில் பிரமாண்டமான ராட்சத நண்டு ஒன்று…

மர்ம நோயால் பாதிக்கப்படும் இளைஞர்கள்… குழப்பத்தில் கனேடிய மருத்துவ நிபுணர்கள்

கனடாவில் இளையோர்களை தாக்கும் மர்ம மூளை நோய்க்கு தீர்வு காண முடியாமல் மருத்துவ நிபுணர்கள் குழப்பத்தில் உள்ளனர். கனடாவின் நியூ பிரன்சுவிக் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக அடையாளம் கண்டு வரும் இந்த மர்ம மூளை நோய் மருத்துவர்களுக்கு பயத்தையும் குழப்பத்தையும்…

உயிர்த்த ஞாயிறு சந்தேகநபர் உயிரிழப்பு!

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில் கைதான நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில், நேற்று உயிரிழந்துள்ளார் . இந்நிலையில் குறித்த நபர் மரணமடைந்தமை தொடர்பில் பொரளை பொலிஸார், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் கவனத்துக்கு…

அமெரிக்காவில் வீசிய பனிப்புயல்; வாகனதை வீதியில் விட்டு சென்ற ஓட்டுநர்கள்!

அமெரிக்காவில் வீசிய பனிப்புயல் காரணமாக சாலையில் சென்ற வாகனங்களை அதன் ஓட்டுநர் ஆங்காங்கே நிறுத்தியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வர்ஜீனியாவில் வீசிய பனிப்புயலைத் தொடர்ந்து ஐ 95 என்ற நெடுஞ்சாலை மூடப்பட்டது. இதனால் அந்தச் சாலையின் இருமருங்கிலும் ஆயிரத்துக்கும் அதிகமான…

வன்முறை எதிரொலி.. கஜகஸ்தான் அரசாங்கம் ராஜினாமா! முக்கிய மாகாணங்களில் அவசர நிலை பிரகடனம்

எரிபொருள் விலை உயர்வால் ஏற்பட்ட வன்முறை போராட்டங்களை தொடர்ந்து கஜகஸ்தான் அரசாங்கம் ராஜினாமா செய்துள்ளது. அரசாங்கத்தின் ராஜினாமாவை ஜனாதிபதி Kassym-Jomart ஏற்றுக்கொண்டதாக புதன்கிழமை  ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது. ஆண்டின் தொடக்கத்தில் எரிபொருளின் விலை கடுமையாக உயர்ந்ததை தொடர்ந்து Almaty நகரில் வன்முறை…

தடுப்பூசி பெறாதவர்களுக்கு எதிராக புதிய சட்டம்… பிரான்ஸ் ஜனாதிபதி காட்டம்

பிரான்சில் தடுப்பூசி பெறாதவர்களுக்கு எதிராக புதிய சட்டம் கொண்டு வர இருப்பதாக தெரிவித்த பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், மோசமான வார்த்தைகளால் தனது கோபத்தை வெளிப்படுத்தினார். தடுப்பூசி பெறாதவர்கள் பொது இடங்களை பயன்படுத்துவதைத் தடை செய்யும் விதத்தில் சட்டம் கொண்டுவர இருப்பதாக…

சரத்பொன்சேகாவிற்கு மரியாதை செலுத்திய சவேந்திர சில்வா!

சிறிலங்கா இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கும் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 563வது படைப் பிரிவின்…

SCSDO's eHEALTH

Let's Heal