43 நாட்களின் பின் மீட்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பில் வெளியான பகீர் தகவல்கள்!
வீடொன்றில் இருந்து காணாமல் போய், 43 நாட்களின் பின்னர் நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்ட 10 மற்றும் 14 வயதுடைய இரு சிறுவர்கள் தொடர்பிலான பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. கொட்டதெனியாவ பகுதியில் உள்ள வீட்டிலிருந்து சிறுவர்கள் இருவரும் காணாமல்போன நிலையில், நேற்று…