Month: January 2022

43 நாட்களின் பின் மீட்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பில் வெளியான பகீர் தகவல்கள்!

வீடொன்றில் இருந்து காணாமல் போய், 43 நாட்களின் பின்னர் நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்ட 10 மற்றும் 14 வயதுடைய இரு சிறுவர்கள் தொடர்பிலான பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. கொட்டதெனியாவ பகுதியில் உள்ள வீட்டிலிருந்து சிறுவர்கள் இருவரும் காணாமல்போன நிலையில், நேற்று…

மரண பீதியை ஏற்படுத்தியுள்ள ஒமைக்ரோன்- சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை!

ஒமைக்ரோன் தொற்றுறுதியாகும் நபர்களின் எண்ணிக்கையானது, சுகாதாரக் கட்டமைப்புக்கு கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்துவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரொஸ் அதனம் கெப்ரியேஸஸ் தெரிவித்துள்ளார்.  அதேவேளை ஒமைக்ரோன் வைரஸ் திரிபின் தாக்கத்தைக் குறைத்து மதிப்பிடக் கூடாது என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை…

அரச தலைவரின் சிம்மாசன உரை: இரு நாள் விவாதத்தை கோரும் எதிர்க்கட்சி

அரசின் கொள்கை அடங்கிய அரச தலைவரின் சிம்மாசன உரை சம்பந்தமாக இரண்டு நாள் விவாதம் ஒன்றை வழங்குமாறு எதிர்க்கட்சியின் பிரதாம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல (Lakshman Kiriella) சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அரசாங்கத்தின் கொள்கையை விளக்கும் அரச தலைவரின் சிம்மாசன உரை எதிர்வரும்…

நாட்டில் விடாது தொடரும் வெடிப்புச் சம்பவங்கள்! கிளிநொச்சியிலும் சிதறிய அடுப்பு

கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பிரமந்தனாறு – மயில்வாகனபுரம் பகுதியில் எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்துச் சிதறிய சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக தர்மபுரம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சமையல் செய்து கொண்டிருக்கும் போது பலத்த சத்தத்துடன் அடுப்பு வெடித்ததால் உடனடியாக…

சிலந்தியில் தெரிந்த மனித முகம்

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட காவத்தமுனை ஹிஸ்புல்லாஹ் வீதியிலுள்ள வீடொன்றில் மனிதனைப் போன்ற சிலந்தி ஒன்றை வீட்டு உரிமையாளர்கள் கண்டுள்ளனர். சிலந்தியை வீட்டின் உரிமையாளர்கள் வித்தியாசமாக வீட்டின் சுவரில் பார்த்தபோது, அது மனித முகம் போல் காட்சியளித்தது. இந்த…

சட்டத்தை மீறி இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

நாட்டில் சட்டத்தை மீறி இறக்குமதி செய்யப்பட்டு தமது பொறுப்பில் உள்ள அனைத்து வாகனங்களையும் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக இலங்கை சுங்க பிரிவு தெரிவித்துள்ளது. சட்ட விதிகளை மீறி இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு அபராதம் மற்றும் வரிகளில் இருந்து விலக்கு அளிக்கப்படும் எனவும்…

அலட்சியம் வேண்டாம்! Omicron சாதாரண வைரஸ் அல்ல.. உலக சுகாதாரத்துறை அமைப்பு எச்சரிக்கை

Omicron வைரசின் வீரியம் குறித்து உலக சுகாதாரத்துறை அதிகாரிகள் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து புதிதாக உருமாறிய Omicron வைரஸ் உலகம் முழுவதும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. Omicron வைரஸ் முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. கடந்த 2020ஆம்…

பிரித்தானியா தரப்பிலிருந்து கொரோனா தொடர்பில் மீண்டும் ஒரு ஆறுதலளிக்கும் செய்தி

Omicron வகை மரபணு மாற்ற கொரோனா வைரஸ் பரவல் பிரித்தானியாவில் பெரும் அச்சத்தை உருவாக்கியிருந்த நிலையில், அந்த வைரஸால் முதலில் பாதிக்கப்பட்ட தென்னாப்பிரிக்காவோ தொடர்ந்து ஆறுதலளிக்கும் செய்திகளையே அளித்து வந்தது. முதலில் பிரித்தானிய தரப்பு அறிவியலாளர்கள் அதை ஏற்க மறுத்த நிலையில்,…

லண்டனில் ஆம்புலன்ஸில் சென்ற 21 வயது பெண்ணிற்கு நேர்ந்த கதி! வேதனையில் தவிக்கும் பெற்றோர்

லண்டனில் ஆம்புலன்சில் ஒருவரின் உயிரை காப்பாற்ற சென்று கொண்டிருந்த 21 வயதான பெண் மருத்துவ ஊழியர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆலிஸ் கிளார்க் என்ற 21 வயது இளம்பெண் மருத்துவ ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த புதன்கிழமை ஒரு…

பல வருடங்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த திட்டம் திடீரென நிறுத்தம்; நெருக்கடியில் பல குடும்பங்கள்

பல வருடங்களாக மாத்தளை மாவட்டத்தில் மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்டு வந்த, மருந்து கவர்களை தயாரிக்கும் திட்டமானது, இடைநிறுத்தப்பட்டுள்ளதாக விசேட தேவையுடைய குழந்தைகளின் பெற்றார் சங்கம் தெரிவித்துள்ளது. மாத்தளை மாவட்டத்தில் அதிகளவான விசேட தேவையடைய பிள்ளைகள் இருப்பதுடன், இந்தப் பிள்ளைகளைக்…

SCSDO's eHEALTH

Let's Heal