நெருக்கடிக்குள் தளர்வுகளை அறிவித்தது பிரித்தானியா
பிரித்தானியாவின் கொரோனா தொற்றுநிலவரங்கள் அங்கு தொடர்ந்தும் நெருக்கடிகளை உருவாக்கி வந்தாலும் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் பிரித்தானியாவுக்குள் நுழையும் பயணிகள், அவர்கள் இரண்டு கொரோனா தடுப்பூசியைப்பெற்றிருந்தால் அல்லது 12 வயதுக்கு உட்பட்ட சிறார்களாக இருந்தால் அவ்வாறாவர்களுக்கு…