Month: January 2022

நெருக்கடிக்குள் தளர்வுகளை அறிவித்தது பிரித்தானியா

பிரித்தானியாவின் கொரோனா தொற்றுநிலவரங்கள் அங்கு தொடர்ந்தும் நெருக்கடிகளை உருவாக்கி வந்தாலும் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் பிரித்தானியாவுக்குள் நுழையும் பயணிகள், அவர்கள் இரண்டு கொரோனா தடுப்பூசியைப்பெற்றிருந்தால் அல்லது 12 வயதுக்கு உட்பட்ட சிறார்களாக இருந்தால் அவ்வாறாவர்களுக்கு…

இன்றைய தினம் மின் வெட்டு தொடர்பில் வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு!

மின் உற்பத்தி நிலையங்களுக்கு கனியவள கூட்டுத்தாபனம் உராய்வு எண்ணெய்யை வழங்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. கனியவள கூட்டுத்தாபனம் 5,000 மெட்ரிக் டன் உராய்வு எண்ணெய்யை இன்று வழங்கவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது. சப்புகஸ்கந்த மற்றும் துறைமுகம் என்பனவற்றில் உள்ள மின்…

இலங்கையில் தங்கத்தின் கையிருப்பு பெறுமதியில் வீழ்ச்சி!

இலங்கையில் தங்கத்தின் கையிருப்பு பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி கூறியுள்ளது. நவம்பர் மாத இறுதியில் தங்கத்தின் கையிருப்பின் பெறுமதி 382.2 மில்லியன் டொலராகவும், டிசம்பர் மாத இறுதியில் தங்கத்தின் கையிருப்பு பெறுமதி 175. 4 மில்லியன் டொலர் வரையில்…

நடிகர் சத்யராஜ்க்கு கொரோனா தொற்று உறுதி

பிரபல தமிழ் நடிகரான சத்யராஜ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனாவின் 3வது அலை அதிதீவிரமாக பரவி வருகிறது, ஓமைக்ரான் மாறுபாடும் அச்சுறுத்தி வருவதால் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது…

ஜேர்மனியில் கடுமையான கோவிட்-19 கட்டுப்பாடுகள் அமுல்!

ஜேர்மனியில் பார்கள் மற்றும் உணவகங்கள் மீதான COVID-19 கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. ஜேர்மன் சான்சலர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் (Olaf Scholz) மற்றும் நாட்டின் 16 மாநிலங்களின் தலைவர்கள் COVID-19 பரவுவதைத் தடுக்க புதிய விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை வெள்ளிக்கிழமை ஒப்புக்கொண்டனர் . அதன்படி,…

பிரித்தானிய மகாராணியார் இருக்கும் இடத்திலிருந்து 2,500 அடிக்குள் இவை வரக்கூடாது… விரைவில் புதிய தடை அறிமுகம்

பிரித்தானிய மகாராணியாரின் பாதுகாப்பு கருதி, அவர் தங்கியிருக்கும் விண்ட்சர் மாளிகையிலிருந்து 2,500 அடி தொலைவுக்குள் ட்ரோன்களோ, விமானங்களோ பறக்க, தடை விதிக்கப்பட உள்ளது. ஜனவரி 27 முதல், மகாராணியார் வாழும் விண்ட்சர் மாளிகையிலிருந்து 2,500 அடி தொலைவுக்குள் ட்ரோன்களோ, விமானங்களோ நுழையக்கூடாது.…

பிரித்தானியாவில் இலங்கைத் தமிழ் பின்னணி கொண்ட பிரபலத்தை பொது இடத்தில் இனரீதியாக அவமதித்த பெண்

இலங்கைத் தமிழ் பின்னணி கொண்டவரான ரொமேஷ் ரங்கநாதன் (Romesh Ranganathan 43), ஒரு நடிகர், நகைச்சுவையாளர் என பிரித்தானியாவில் பிரபலமாக அறியப்பட்டவர். பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றியவரான ரங்கநாதன், நேற்றுமுன்தினம் வெளிப்படையாக பொது இடம் ஒன்றில் இனரீதியாக அவமதிக்கப்பட்டார். லண்டனிலுள்ள Hammersmith…

நாட்டில் பொது இடங்களுக்கு செல்லவேண்டுமெனில் இது கட்டாயம்!

நாட்டில் பொது இடங்களுக்கு செல்வதற்கு பூஸ்டர் தடுப்பூசி கட்டாயமாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயத்தினைத் சுகாதார அமைச்சில் நடைபெற்ற கூட்டமொன்றின் போதே சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அத்துடன் QR Code உள்ளடங்கிய புதிய தடுப்பூசி அட்டையும் தடுப்பூசி செயலியும் விரைவில்…

வவுனியாவில் தனிமையில் இளம் யுவதி விபரீத முடிவு! வீட்டிற்கு வந்த பெற்றோரிற்கு காத்திருந்த அதிர்ச்சி

வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் இளம் யுவதி ஒருவர் மரணம் அடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியா மணிபுரம் பகுதியில் வசிக்கும் இளம் யுவதி ஒருவர் தாய், தந்தை வேலை நிமித்தம் இன்று காலை வவுனியா நகருக்கு சென்ற நிலையில் தனிமையில் இருந்துள்ளார். சிறிது…

வவுனியாவில் இரு சிறுமிகளை ஏமாற்றிய எதிர்க்கட்சி தலைவர் சஜித்

வவுனியாவில் சஜித் பிரேமதாசவின் கூட்டத்தில் நடனமாட இருந்த இரு சிறுமிகள் ஏமாற்றமடைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றது. வவுனியாவிற்கு இன்று (07-01-2022) விஜயம் செய்த சஜித் பிரேமதாச (Sajith Premadasa) பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தார். இந்நிலையில், பொதுமக்களுடனான அரசியல் நிகழ்வொன்று மாலை…

SCSDO's eHEALTH

Let's Heal