யாழ்.தென்மராட்சியில் பரவும் மற்றுமொரு நோய்; சுகாதார பிரிவு அவசர எச்சரிக்கை
யாழ்.தென்மராட்சியில் நெருப்பு காய்ச்சலுடன் சிலர் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் , எனவே பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாரும் சாவகச்சோி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தொிவித்துள்ளது. நெருப்பு காய்ச்சலில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுமாறும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. அவையாவன,…