Month: December 2021

யாழ்.தென்மராட்சியில் பரவும் மற்றுமொரு நோய்; சுகாதார பிரிவு அவசர எச்சரிக்கை

யாழ்.தென்மராட்சியில் நெருப்பு காய்ச்சலுடன் சிலர் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் , எனவே பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாரும் சாவகச்சோி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தொிவித்துள்ளது. நெருப்பு காய்ச்சலில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுமாறும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. அவையாவன,…

யாழில் மூச்சுத்திணறி உயிரிழந்த பச்சிளம் குழந்தை

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தை திடீர் மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்துள்ளார். மாலையில் குழந்தை திடீரென மூச்சு திணறி இறந்தது. குழந்தை உடனடியாக புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது. ஆனால்,…

எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டதன் எதிரொலி!.. உயர்கிறது முச்சக்கர வண்டியின் கட்டணம்

நாட்டில் நள்ளிரவு தொடக்கம் எரிபொருள்களின் விலை அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து முச்சக்கர வண்டிகளின் போக்குவரத்துக் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேன (Lalith Dharmasena) தெரிவித்துள்ளார். அதன்படி முதல் கிலோமீற்றருக்கான கட்டணத்தை அதிகபட்சமாக 80 ரூபாவினாலும் இரண்டாவது கிலோமீற்றரில்…

பாடசாலை மாணவர்களுக்கு கண் பாதிப்பு: அறிவிப்புக்கு பின்னால் வெளியான அதிர்ச்சி தகவல்

‘கிளிநொச்சி ஆரம்ப பாடசாலை ஒன்றில் கல்வி கற்கின்ற 320 மாணவர்களுக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதில் 71 மாணவர்களுக்கு கண் பாதிப்பு இருப்பதாக ஊடகங்களில் வெளிவந்த விடயம் தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என்றும் தங்களிடம் எவ்வித அனுமதியோ அல்லது அறிவித்தலோ…

13ஐ வலியுறுத்தும் தமிழ் – முஸ்லிம் கட்சிகள் கொழும்பில் ஒன்று கூடல்!

13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரி தமிழ் – முஸ்லிம் கட்சிகள் இன்று மூன்றாவது சந்திப்பை கொழும்பில் நடத்துகின்றன. இந்தநிலையில் இந்த கோரிக்கை உட்பட்ட ஐந்து அம்ச விடயங்கள் தொடர்பில் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையில்…

கனடாவில் உறையவைக்கப்பட்ட உணவுப்பொருள் ஒன்றை திரும்பப்பெறும் நிறுவனம்

கனடாவில் உறையவைக்கப்பட்ட மக்காச்சோளத்தில் சால்மோனெல்லா என்னும் நோய்க்கிருமி கலந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மக்காச்சோள பாக்கெட்களை உணவு நிறுவனம் ஒன்று திருப்பிக் கொடுக்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. மொன்றியலை மையமாகக்கொண்டு செயல்பட்டு வரும் New Alasko Limited Partnership என்ற உறைந்த…

இன்று மூவருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய நாடு

ஜப்பானில் கடந்த 2019-ஆம் ஆண்டுக்குப் பின்னர் குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய மூன்று நபர்களுக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. ஜப்பானில் கிஷிடா-கியோடா பிரதமராக பதவி ஏற்றபின் வழங்கப்படும் முதல் மரண தண்டனை நிறைவேற்றம் இதுவாகும். தூக்கிலிடப்பட்டவர்களின் பெயர்கள்…

மாயமான பாடசாலை மாணவி சடலமாக மீட்பு

பதுளை கோபோ பெருந்தோட்ட பகுதியைச் சேர்ந்த மாணவியொருவர், நேற்று முன்தினம் காணாமல் போன நிலையில், இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த மாணவி பதுளை நகரில் உள்ள பிரத்தியேக வகுப்புக்கு சென்று வீடு திரும்பாத நிலையில், பொலிஸார் மற்றும் பொதுமக்களால் தேடப்பட்டு…

மலையகத்தில் நிலவும் சிலிண்டர் தட்டுப்பாடு…அவதிக்குள்ளாகும் மக்கள்

மலையக தோட்டத்தில் நிலவும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. மலையக பெருந்தோட்ட நகரங்கள் மற்றும் தோட்ட பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடந்த இரண்டு நாட்களாக எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவகங்களை…

தோற்கடிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டம்- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து உறுப்பினர்கள் நீக்கம்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் இருவரை உடனடியாகக் கட்சியை விட்டு நீக்குவதாக அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.சுகாஷ் தெரிவித்தார். காரைநகர் பிரதேச சபை உறுப்பினர் பரமானந்தம் தவமணி மற்றும் காரைநகர் அமைப்பாளர் கணபதிப்பிள்ளை நிமலதாசன் ஆகிய இருவருமே கட்சியை விட்டு…

SCSDO's eHEALTH

Let's Heal