Month: December 2021

விபத்துக்குள்ளான குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் பயணித்தோரின் முழு விபரம்

  நீலகிரி மாவட்டம் குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தில் மீட்கப்பட்ட ராணுவ அதிகாரிகளின் உடல்கள் அடையாளம் காணப்படவில்லை. ஹெலிகாப்டர் விபத்தில் உடல் கருகி உயிரிழந்த 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் பயணம்…

கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன் வாகன நெரிசல்

கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக கடுமையான வாகன போக்குவரத்து ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இலங்கை மின்சாரசபை, துறைமுக ஊழியர்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் காரணமாகவே இவ்வாறு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே, தற்போது ஓல்கோட் மாவத்தை பகுதியில் வீதியின் ஒரு பக்கத்தில்…

நீலகிரி முப்படைகளின் தலைமை தளபதி ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் திடுக்கிடும் தகவல்

நீலகிரி அருகே முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது குடும்பத்தினருடன் பயணித்த ஹெலிகாப்டர் மலைமுகட்டில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 விமானப் படை அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். கோவை சூலூர் விமானப்படை மைதானத்தில் இருந்து வெலிங்டன் சென்ற போது விமானப்…

ஒமிக்ரோனினால் ஏற்படும் மரணங்கள் தொடர்பில் வெளியான தகவல்!..

ஒமிக்ரோன் (Omicron) மாறுபாட்டின் சுமார் 32 பிறழ்வுகள் இதுவரை பதிவாகியுள்ளதாகவும் இதுவரை இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றும் கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒமிக்ரோன் மாறுபாடு 32 பிறழ்வுகளைக் கொண்டுள்ளது என்றும் டெல்டா மாறுபாடு 23 மற்றும் அல்பா மாறுபாடு…

யாழ் வர்த்தகருக்கு திடீர் சுகயீனம்; பரிசோதனையில் வெளியான தகவல்

யாழ்.சாவகச்சோி நகரப்பகுதியை சேர்ந்த வர்த்தகர் ஒருவருடைய குடும்பத்தினர் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவினர் கூறியுள்ளனர். குறித்த வர்த்தகருக் திடீர் காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து சாவகச்சோி மருத்துமனையில் வர்த்தகருக்கும் அவரது குடும்பத்திற்கும் அன்டிஜன் பரிசோதனை செய்யப்பட்டது. இதன்போது…

காஸ் விபத்தில் எரிகாயங்களுக்கு உள்ளான பெண்னுக்கு நேர்ந்த சோகம்

வீடொன்றில் இடம்பெற்ற காஸ் விபத்து சம்பமொன்றில் எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில், சிகிச்சை பெற்றுவந்த பெண், நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். மாத்தளை, உடுபிஹில்ல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட எச்.எம். சந்திரகுமாரி என்ற பெண்ணே இவ்வாரு மரணமடைந்தார். கடந்த மாதம் 19ஆம் திகதியன்று காஸ் அடுப்பு…

தினமும் பிளாக் டீ அருந்துபவரா நீங்கள்? அப்போ இதெல்லாம் நடக்கும்!

தினமும் பிளாக் டீ அருந்துவதனால் நமது உடலுக்கு பல ஆரோக்கிய ந்ன்மைகள் கிடைக்கின்றது. நமது இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த, எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மற்றும் எடை இழப்பைக் கட்டுப்படுத்த பிளாக் டீ உதவுகிறது. அதோடு பிளாக் டீ குடலில் உள்ள நுண்ணுயிரியின்…

பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு 2.5 மில்லியன் ரூபாய் இழப்பீடு

  பாக்கிஸ்தானில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு 2.5 மில்லியன் வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இந்த யோசனையை அமைச்சர் நிமால்சிறிபால டி சில்வா முன்வைத்திருந்ததாக அமைச்சரவை பேச்சாளர் ரமேஸ் பத்திரன தெரிவித்துள்ளார். இந்த உதவிதொகையை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு…

2022ஆம் ஆண்டில் பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படவுள்ளதா?

ஊடகவியலாளர் சந்திப்பின்போது 2022ஆம் ஆண்டு பிரதமர் பதவியில் பசில் ராஜபக்ஷவுக்கா அல்லது ரணில் விக்கிரசிங்காவுக்கா என கேள்வி எழுப்பப்பட்ட்டது. மேலும் வெளிநாட்டு கடன்களை பெறுவதற்கு ரணில் அவர்களை பிரதமராக நியமிக்கும் திட்டம் உள்ளதா என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த…

பிறப்புச் சான்றிதழில் மாற்றம் ; அமைச்சரவை அங்கீகாரம்

வரும் காலங்களில் பதிவாளர் நாயகம் திணைக்களம் அடையாள இலக்கத்துடன் பிறப்புச் சான்றிதழ்களை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. இதன்படி எதிர்காலத்தில் புதிய பிறப்புச் சான்றிதழ் வழங்கும் போது அடையாள இலக்கம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த அடையாள இலக்கம் தேசிய அடையாள அட்டையைச்…

SCSDO's eHEALTH

Let's Heal