Month: December 2021

ஓடும் பேருந்தில் காதல் ஜோடி தற்கொலை முயற்சி

கிருஷ்ணகிரியில் இருந்து சேலம் சென்ற பேருந்தில் காதல் ஜோடி விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விழுப்புரத்தை சேர்ந்த ராஜேஷ், காஞ்சிபுரத்தை சேர்ந்த லோகேஸ்வரி ஆகியோர் தற்கொலைக்கு முயன்றனர். விஷம் அருந்திய ஜோடியை சக பயணிகள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில்…

பட்டமளிப்பு மேடையில் புறக்கணிக்கப்பட்ட முருத்தெட்டுவ தேரர்- கொழும்பு பல்கலை நிர்வாகம் வெளியிட்டுள்ள ஆதங்கம்!

கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவிக்கு, முருத்தெட்டுவே தேரரை நியமித்தமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அண்மையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சில விரிவுரையாளர்களும் மாணவர்களும் நிகழ்வை புறக்கணித்திருந்தனர். இந்நிலையில் உலகளாவிய அளவில் சிறந்த பிரஜைகளை உருவாக்கிய பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்கான தவறான புரிதல் தொடர்பில்…

மனைவியின் பெயரை நாய்க்கு வைத்ததால் அரங்கேறிய கொடூரம்!

தன் மனைவியின் செல்லப் பெயரை பக்கத்து வீட்டு பெண் தனது நாய்க்கு வைத்ததால், ஆத்திரமடைந்த நபர் அந்த பெண்ணை தீ வைத்து எரித்த கொடூர சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருகையில், நீடாபென்…

அலாஸ்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

வட அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மாகாணத்தில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய மத்திய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 125 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளது.…

இலங்கையரின் முகம் சுழிக்கவைத்த செயல்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு

  இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரரரான 73 வயதான தமிழர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள சம்பவம் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளது. . 73 வயதான அந்த முதியவர், வயதில் குறைந்த ஒரு யுவதியை காதலிப்பதாகக் கூறி, யுவதியை , முத்தமிட…

ஆறாவது மனைவிக்கு ரூ.5,500 கோடி ஜீவனாம்சம்; இங்கிலாந்து நீதிமன்றம் அதிரடி

துபாய் பிரதமர் ரஷீத் அல்-மக்தூம் தனது முன்னாள் ஆறாவது மனைவியான ஹயாவுக்கு ஜீவனாம்சமாக சுமார் ரூ.5500 கோடி வழங்க இங்கிலாந்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் இங்கிலாந்தைச் சேர்ந்த இளவரசி ஹயா பின்ட் அல் ஹுசைனை…

6.6 கோடி ஆண்டுகள் சிந்தாமல் சிதறாமல் புதைந்திருந்த டைனோசரின் முட்டை கரு!

முட்டையிலிருந்து குஞ்சு பொறிந்து வெளியே வரத்தயாராக நிலையில் ஒரு டைனோசர் முட்டை கரு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அந்த டைனோசர் முட்டைக்கரு கச்சிதமாக சிந்தாமல் சிதறாமல் புதைந்திருந்தது என்றும் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். தெற்கு சீனாவில் உள்ள கான்சூவில் கண்டுபிடிக்கப்பட்ட அந்த டைனோசர்…

உடல் முழுவதும் புழுக்கள், பூச்சிகள் ஊர்ந்து… தூக்கி வீசப்பட்ட பச்சிளம் குழந்தை

தாய்லாந்தின் கிராபி கிராமப்பகுதியில் உள்ள காட்டுக்குள் உடல் முழுவதும் புழுக்கள், பூச்சிகள் ஊர்ந்த நிலையில் பச்சிளம் பெண் குழந்தையை அப்பகுதிமக்கள் மீட்டுள்ளனர். சுமார் 2 நாட்கள் வரையில் குறித்த பச்சிளம் குழந்தை அப்பகுதியில் தாயாரால் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்படாமல் இருந்திருக்கலாம் என்றே…

உருக்குலைந்த நிலையில் கரையொதுங்கிய சடலம்;பரப்ரப்பை ஏற்படுத்திய சம்பவம்

மட்டக்களப்பு தலைமை பொலிஸ் பிரிவிலுள்ள உப்போடை ஆற்ற்றில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர். மீன் பிடியில் ஈடுபட்டுவரும் மீனவர்கள் வழங்கிய தகவலையடுத்து…

நான் ஆட்சிக்கு வந்தால் மக்கள் வீதிகளில் நிற்கமாட்டார்கள்! – எதிர்க்கட்சித் தலைவர் வழங்கிய உறுதி

நான் ஆட்சிப்பீடமேறினால் நாட்டு மக்கள் பசியில் வாடுவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டேன். அவர்களை வர்த்தக நிலையங்களில் நீண்ட நேரம் வரிசைகளில் காத்திருக்கச் செய்யமாட்டேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். “ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து மூச்சு”…

SCSDO's eHEALTH

Let's Heal