Month: December 2021

வாகன இறக்குமதி தொடர்பில் நிதியமைச்சர் பசில் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

2022ஆம் ஆண்டில் வாகன இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்படமாட்டாது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்துடன், அடுத்தாண்டு அரச ஊழியர்களின் ஆட்சேர்ப்பு இடம்பெறாது எனவும் அவர் கூறியுள்ளார் . அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இதனை கூறியுள்ளார். 2020ம் ஆண்டின்…

பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்ற இலங்கை வீராங்கனை

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்று வரும் பொதுநலவாய நாடுகளின் பளு தூக்கும் போட்டியில் பெண்கள் பிரிவின் 45 கிலோ கிராம் பிரிவில் இலங்கையின் வீராங்கனையான ஸ்ரீமாலி சமரகோன் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். இந்த போட்டி இன்று நடைபெற்றது. ஸ்ரீமாலி சமரகோன்(Srimali Samarakoon) கண்டி மஹாமாயா…

பிரிட்டன் பிரதமருக்கு இரண்டாவது குழந்தை

பிரிட்டன் பிரதமருக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. போரிஸ் ஜோன்சனின் மனைவி கேரி ஜோன்சன் இன்று காலை லண்டன் வைத்தியசாலையில் பெண் குழந்தையொன்றை பெற்றெடுத்துள்ளார். தாய் மற்றும் குழந்தை இருவரும் மிகவும் நன்றாக உள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.…

முச்சக்கர வண்டி திருட்டு தொடர்பில் 3 பேர் கைது

முச்சக்கரவண்டி திருடுபோன சம்பவத்தில் சந்தேக நபர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சுமார் 4,20,000 மதிப்பிலான முச்சக்கர வாகனம் ஒன்றி கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் அனைவரும் கொழும்பு பிரேதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்…

ரணில் தாக்கல் செய்த ரிட் மனு! நீதிமன்றம் கொடுத்த பணிப்பு

அரசியல் பழிவாங்கல் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அரச தலைவர் விசாரணை ஆணைக்குழுவின் (Presidential Commission) கண்டறிதல் மற்றும் பரிந்துரைகள் ஆகியவற்றை செயற்படுத்துவதை இடைநிறுத்துமாறு கோரி ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க தாக்கல் செய்த ரிட் மனு,…

முடிவுக்கு வருகிறது கொரோனா! உலக மக்களுக்கு வெளியான மகிழ்வான தகவல்

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றின் மனிதர்கள் மீதான தாக்கம் முடிவுக்கு வருகிறது என ரஷ்ய தொற்றுநோயியல் நிபுணர் விலாடிஸ்லாவ் ஸெம்சுகோவ் (Vladislav Semsukov) தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அந்த செவ்வியில், …

சர்சைக்குரிய வசந்த கரன்னாகொட ஆளுநரானார்

  வடமேல் மாகாண சபைக்கான புதிய ஆளுநராக, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரால் ஒப் டி பீல்ட் வசந்த குமார ஜயதேவ கரன்னாகொட நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக் கடிதம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று வழங்கி வைக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு…

கொள்வனவு செய்த சீஸ் இல் புழுக்கள் : வாடிக்கையாளர்களே அவதானம்!

  நிட்டம்புவ பிரதேசத்தில் நபர் ஒருவர் கொள்வனவு செய்த சீஸ் கட்டிகள் இரண்டில் புழுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளசம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. வீட்டிற்கு கொண்டு சென்று திறந்து பார்க்கும் போது அந்த சீஸ் கட்டிக்குள் இரண்டு புழுக்கள் இருந்ததாக தெரியவந்துள்ளது. அதனை பரிசோதித்து பார்த்த…

சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்ட பிரேசில் நாட்டு இளம் பெண் கட்டுநாயக்கவில் அதிரடி கைது

இன்டபோல் எனப்படும் சர்வதேச காவல்துறையினால் சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்த பிரேசில் நாட்டை சேர்ந்த யுவதி ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சர்வதேச போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் 23 வயதான குறித்த பெண்ணை பிரேசில் காவல்துறையினர் கைது…

இரட்டை சகோதரிகளின் வாழ்வில் மறக்க முடியாத அழகிய தருணங்கள்!

இணை பிரியாத இரட்டை சகோதரிகளுக்கு ஒரே நாளில் திருமணம் நடைபெற்ற நிலையில் , இருவருக்கும் ஒரே நாளில் பிரசவம் ஆன சம்பவம் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள தலயோல பரம்பு பகுதியை சேர்ந்த முன்னாள்…

SCSDO's eHEALTH

Let's Heal