Month: December 2021

மாணவர்களின் கல்வியை குண்டர்களை வைத்து சீரழிக்காதே! பிள்ளையானை எச்சரித்த ஆசிரியர் சங்கம்

மட்டக்களப்பில் கடந்த 6ம் திகதி நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து ஆசிரியர் சங்கம் போராட்டத்தில் குதித்துள்ளனர். இலங்கை ஆசிரியர் சங்கமும் இலங்கை அரசாங்க ஆசிரியர் சங்கமும் இணைந்து இன்று பகல் 2 மணியளவில் மட்டக்களப்பு சிவானந்தா…

“சர்வதேசமே இலங்கை அரசுக்குத் துணை போகாதே” : கதறியழுது உறவுகள் போராட்டம்

சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரியும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பட்டமானது இன்றைய தினம் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் முன்னெடுக்கப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்,…

எங்களை மதத் தீவிரவாதிகளாக சித்தரிக்கிறார்கள்! ஞானசார தேரர் கடும் சீற்றம்

பௌத்த மத குருமாரை இஸ்லாமிய தீவிரவாதிகளாகவும் கிறிஸ்தவ அடிப்படைவாதிகளாகவும் கட்டமைக்க சில தரப்பினர் செயற்பட்டு வருவதாக  கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். சிங்கள வானொலி ஒன்றில் ஒலிப்பரப்பான கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதே அவர் மேற்கொண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது பௌத்த பிக்குமார்…

பிரியந்த பிள்ளைகளுக்கு தலா ஒரு மில்லியன் வழங்கிய சஜித்

பாகிஸ்தானின் சியல்கோட்டில் கொடூரமான படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் இரண்டு பிள்ளைகளின் கல்விக்காக தலா ஒரு மில்லியன் ரூபாய் பணத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வழங்கியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு இன்று நேரில் சென்று பார்வையிட்டதன், பின்னர் எதிர்க்கட்சித் தலைவர்…

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பிள்ளையானும் நாடகம்! முகத்திரையைக் கிழித்த சாணக்கியன் (PHOTOS)

அரசாங்கத்தின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்திற்கு அதுவும் தமிழ் பேசும் மக்களுக்கு எதிரான இவ் வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து தமிழ் பேசும் நாடாளுமன்றஉறுப்பினர்களும் வாக்களிக்க வேண்டும்.விசேடமாக நீங்கள் அரச தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தால்,…

யாழில் பெண் ஒருவரின் அயல்வீட்டுக்காரருக்கு பொலிஸார் வலைவீச்சு!

யாழ்.கொடிகாமம் – கச்சாய் பகுதியில் உள்ள குடும்ப பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்த தெரிவிக்கப்படும் நபரை பொலிஸார் வலைவீசி தேடி வருகின்றனர். குடும்ப பெண்ணின் கணவரும், பிள்ளைகளும் வெளியில் சென்றிருந்தவேளை அயல் வீட்டிலிருந்த குடும்ப தலைவர் அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று முரண்பட்டுள்ளார்.…

இலங்கையர்கள் படுகொலை தொடர்பில் நபர் ஒருவர் முகநூலில் வெளியிட்ட பதிவு!

சில தினங்களுக்கு முன்பு பாகிஸ்தானில் ஒரு இலங்கையர் சிங்கள சமூகத்தை சேர்ந்தவர் தீ எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். அந்த கொலை நடைபெற்ற விதம் எம்மைப் போன்ற பலருக்கும் அதிக பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக சிவா முருகுபிள்ளை முகநூலில் தெரிவித்துள்ளார். எந்த மனிதனும் இந்தக்…

தாய் மகள் எரித்துக்கொலை; இலங்கையர்கள் இருவர் கைது!

தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ரயில்வே குடியிருப்பில் சுகாதார பணி பெண் காளியம்மாள் 58, அவரது மகள் மணிமேகலை 34 ஆகியோரது உடல்கள் முற்றிலும் கருகிய நிலையில் மீட்கப்பட்டிருந்தது. கடந்த 7 ஆம் திகதி காலை உள்புறமாக பூட்டிய வீட்டில் இருந்து…

நாட்டில் ஒரு கிலோ அரிசியின் விலை 500 ரூபாவை தாண்டும்!

இலங்கையில் ஒரு கிலோ கிராம் அரிசியின் விலை 500 ரூபாவை விடவும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ தெரிவித் துள்ளார். முன்னதாக ஒரு தொன் யூரியா 278 அமெரிக்க டொல ருக்கு இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் இன்று…

தலைவிரித்தாடும் பஞ்சம்; ஒரு லட்சம் குழந்தைகளை கொல்ல முடிவு? வெளியான அதிர்ச்சித்தகவல்!

பல தசாப்தங்களாக பசி மற்றும் பட்டினி நெருக்கடியில் இருந்து வரும் ஆப்கானிஸ்தானில், இப்போது அவை மேலும் அதிகரித்துள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது. நியூயார்க் டைம்ஸ் அறிக்கையின்படி,  குளிர்காலத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை கொலை செய்ய ஆப்கானிஸ்தான் போராளிகள் குழுக்கள் முடிவெடுத்துள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.…

SCSDO's eHEALTH

Let's Heal