Month: December 2021

தடைக்கு மத்தியில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட ஆறரைகோடி பெறுமதியான சொகுசு வாகனம்

இலங்கையில் வாகனங்கள் இறக்குமதிக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஜப்பானில் தயாரிக்கப்பட்ட Toyota Land Crusher 300 அதிநவீன கார் ஒன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் வந்திறங்கியுள்ளது. இந்த காரின் மதிப்பு இலங்கையில் சுமார் ஆறரைக்கோடி எனத் தெரிவிக்கப்படுகிறது. ஹம்பாந்தோட்டை துறைமுக அதிகாரி…

ஆசியாவில் மையம்கொள்ளும் 3ஆம் உலகப் போர்!

உலகில் 3ஆம் உலக யுத்தத்தின் தோற்றுவாயாக அமைந்துவிடக்கூடிய ஒரு தேசம் என உலகின் பொறியியலாளர்களால் ஒரு தேசம் சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றது. இதன்படி, 3ஆம் உலக யுத்தத்திற்கு காரணமாக அமையக்கூடிய புள்ளிகள் எனும் பட்டியலில் ஜெருசலேமை முந்திக்கொண்டு தற்போது தாய்வான் முன்னிலையில் உள்ளது.…

தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட தகவல்

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா (Nimal Punchihewa) தெரிவித்துள்ளார். தேர்தல்கள், தேர்தல் கட்டமைப்பு மற்றும் விதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்களை அடையாளம் காண்பது தொடர்பில் இடம்பெற்ற நாடாளுமன்ற தெரிவுக்குழு கூட்டத்தில்…

கொழும்பில் பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் நடந்த பகீர் சம்பவம்! களமிறக்கப்பட்டுள்ள காவல்துறை

கொழும்பு – பொறளை நகரில் உள்ள நகையகம் ஒன்றில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இன்று பிற்பகல் வேளையில் நடந்துள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,  முகத்தை முழுமையாக மறைக்கும் வகையிலான முகக்கவசம் அணிந்து உந்துருளியில் பிரவேசித்த…

தமிழர் பகுதியில் இரவோடு இரவாக முளைத்த புத்தர் சிலை – மக்கள் அதிருப்தி

அம்பாறை பொத்துவில் சங்கமன்கண்டி படிமலையடி வாரத்தில் இரவோடு இரவாக அடையாளம் தெரியாத நபர்களினால் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளமை பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து குறித்த புத்த சிலையை அகற்றுமாறு தெரிவித்து அப்பகுதி அரசியல் வாதிகள் மற்றும் பொது மக்கள் இணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்…

முல்லைத்தீவு கடற்கரையில் பறக்க விடப்பட்டுள்ள சிகப்பு கொடி!

முல்லைத்தீவு கடலில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நீராடிக்கொண்டிருந்த வவுனியாவைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் முல்லைத்தீவு   கடற்கரையில் சிவப்புக்கொடியொன்று பறக்கவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முல்லைத்தீவு சுற்றுலா கடற்கரையில் விடுமுறை நாட்களில்…

உணவுப்பொருள் கொள்கலன்கள் தேக்கம்! பண்டிகை காலத்தில் நெருக்கடியா?

கொழும்பு துறைமுகத்தில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட் கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிக்க முடியாமல் தேங்கியுள்ளதாக இறக்குமதி யாளர்கள் தெரிவிக்கின்றனர். டொலர் தட்டுப்பாடு காரணமாக பணம் செலுத்தி அவற்றை விடுவிக்க முடியாத நிலை ஏற்பட் டுள்ளதாகவும் அவர்கள்…

கடும் விளைவுகளை சந்திக்கவேண்டிவரும்; பிரபல நாடுகளுக்கு சீனா பகிரங்க மிரட்டல்!

  குளிர்கால ஒலிம்பிக் போட்டியை புறக்கணிக்கும் நாடுகள் மிக மோசமான விளைவுகளை சந்திக்கும் என சீனா பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது. வரும் 2022 ஆன் ஆண்டு பிப்ரவரி மாதம் 4-ந்தேதி முதல் 20-ம்தேதி வரை சீனாவின் பெய்ஜிங் நகரில் குளிர்கால ஒலிம்பிக்…

யாழில் தவற விடப்பட்ட பெருந்தொகை தங்கம் – இளைஞன் ஒருவரின் அதிரடி செயல்

யாழ்ப்பாணத்தில் பல இலட்சம் ரூபா பெறுமதியான பணப்பையை தவற விட்டவர்களுக்கு மீண்டும் அது கிடைக்கப் பெற்றுள்ளது. அரியாலையில் பேருந்தில் ஏறும் போது கைப்பை ஒன்றை தவற விட்டுள்ளனர். அந்தப் பையில் தாலி கொடி உள்ளிட்ட பல பொருட்கள் இருந்துள்ளன. குறித்த பணப்பையை…

மாவீரன் கர்ணன் ‘ வாசகம் எழுதிய முச்சக்கர வண்டி சாரதிக்கு இப்படி ஒரு அவலம்!

மாவீரன் கர்ணன் என்ற வாசகம் அடங்கிய வடிவமைக்கப்பட்ட ஸ்டீக்கரை தனது முச்சக்கர வண்டியின் பின் புறத்தில் ஒட்டிய புதுக்குடியிருப்பு முல்லைத்தீவை சேர்ந்த இளைஞர்கள் இரண்டுபேர் முல்லைத்தீவு பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். முன்னதாக மாவீரன் என்ற சொல் பதிக்கப்பட்டிருப்பதற்காகவே வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்ள…

SCSDO's eHEALTH

Let's Heal