Month: November 2021

16 ஆண்டுகள் தொடர்ந்து லொட்டரி வாங்கி வந்த நபருக்கு அடித்த அதிர்ஷ்டம்! எவ்வளவு ரூபாய் தெரியுமா?

இந்தியாவில் சுமார் 16 ஆண்டுகள் லொட்டரி டிக்கெட் வாங்கி வந்த நபருக்கு இப்போது அதிர்ஷ்டம் அடித்துள்ளது. கேரளா மாநிலத்தில் நடந்த Win Win lottery குலுக்கலில், Kottayam மாவட்டத்தைச் சேர்ந்த N T Girish Kumar என்பவர் முதல் பரிசை வென்றுள்ளார்.…

வவுனியாவில் சீரற்ற காலநிலையால் பலர் பாதிப்பு!

வவுனியாவில் நிலவும் தொடர் மழை காரணமாக 50 குடும்பங்களைச் சேர்ந்த 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில நாட்களாக வவுனியாவில் கனமழை பெய்து வருவதனால் தாழ் நிலப் பகுதிகளில் வெள்ள நீர்மட்டம் அதிகரித்து வீடுகளுக்குள்ளும்…

வவுனியாவில் இளைஞர் ஒருவர் அகாலமரணம்!

வவுனியா, இராசேந்திரங்குளம் குளத்தில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த இளைஞன் ஒருவர் மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. வவுனியாவில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருவதுடன், அவ்வப்போது இடி மின்னல் தாக்கமும்…

இலங்கை தமிழர்களின் நெஞ்சங்களை குளிரச்செய்த பிரித்தானியா!

இன்று மாவீரர் நாளை முன்னிட்டு பிரித்தானியா நாடாளுமன்ற சதுக்கத்தில் நினைவேந்தல் நடத்தப்பட்டுள்ளதானது இலங்கை தமிழர்களின் மனங்களை நெகிழச்செய்துள்ளது. பிரித்தானியா நாடாளுமன்ற சதுக்கத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரித்தானிய அரசியல் பிரமுகர் போல் ஸ்கெலிக்கு உட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு அஞ்சலி…

2022 ஆம் ஆண்டில் என்ன எல்லாம் நடக்கும், நோஸ்ட்ராடாமஸின் கணிப்பு!

 2022ல் மூன்றாம் உலகப் போர் நடக்கும் என்றும் இதன் காரணமாக , பல நாடுகள் அணுகுண்டுகளால் முடிவுக்கு வரும் என்றும் நோஸ்ட்ராடாமஸின் தீர்க்கதரிசனம் கூறுகிறதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரான்சின் பிரபல ஜோதிடரான நோஸ்ட்ராடாமஸ் பற்றி உலகின் பெரும்பாலானவர்கள் அறிந்திருப்பார்கள். உலகத்தைப் பற்றிய…

கிராமங்களில் வேகமாக அதிகரித்து வரும் கொரோனா தொற்று!

நாட்டில் நகர்ப்புறங்களை விட கிராமங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில், தொடக்கத்தில் கிராமங்களை காட்டிலு நகர்ப்புறங்களில்…

இன்றுகாலை இடம்பெற்ற விபத்து;

கினிகத்தேனை- பகத்துல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்து சம்பவத்தில் இங்கிரிய பகுதியை சேர்ந்த 46 வயதுடைய விஜயகுமார் என்பவரே  உயிரிழந்துள்ளார். ஹட்டனிலிருந்து மாத்தளை நோக்கிச்சென்ற இலங்கை போக்குவரத்து…

கடும் மழையால் வெள்ளத்தில் மூழ்கிய யாழ் நகர்!

இன்று (9) வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 11ஆட் திகதி அதிகாலை வட தமிழக கடலோர பகுதியில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை நாளை, மற்றும் நாளை மறுநாள் கடுமையான மழை…

எமது நாடு மீண்டும் முடக்கப்படலாம்: மக்கள் தயாராக இருங்கள்!

நாட்டு மக்கள் சுகாதார நடைமுறைகளை முறையாக கடைபிடித்து பொறுப்புடன் நடந்துகொள்ளாவிட்டால் நாட்டை மீண்டும் முடக்க வேண்டிய நிலை உருவாகும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை…

SCSDO's eHEALTH

Let's Heal