Month: June 2021

நின்று போக இருந்த மகளின் திருமணம்.. அதே நாளில் நடத்த ஊர் மக்களை வாயடைக்க வைத்த தந்தை!

மகளின் திருமணம் நிற்ககூடாது என்பதற்காக தந்தை படகை ஒன்று வாடகைக்கு எடுத்து மேடையாக அமைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள தகழியைச் சேர்ந்த பெண் ஆதிரா. இவருக்கும், செங்கனூரைச் சேர்ந்த அகிலு என்பவருக்கும் திருமணம் செய்வதாக…

சைபர் தாக்குதல் இடம் பெற்றதாக வதந்தி பரப்பியவர் கைது!!

சில அரச இணையத்தளங்களில் சைபர் தாக்குதல் இடம்பெற்றதாகக் கூறி பொய்யான தகவல்களை பரப்பினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் நேற்று (திங்கட்கிழமை) மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி…

வாகனத்தால் மோதி கனடாவில் முஸ்லீம் குடும்பம் படுகொலை!!

முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கனடாவில் வாகனத்தால் மோதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள லண்டன் நகரில் நடந்த இந்த சம்பவத்தில், 74 வயதான பெண், 44 வயதான மற்றொரு பெண், 46…

ரணில் விக்கிரமசிங்கவே அடுத்த எதிர்க்கட்சி தலைவர்!

ரணில் விக்கிரமசிங்கவே அடுத்த எதிர்க்கட்சி தலைவர் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று சபையில் கூறியுள்ளார். அடுத்த பாராளுமன்ற அமர்வில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொள்வார் அவர் பாராளுமன்றத்திற்கு வந்தவுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் 15 உறுப்பினர்கள் அவருடன் இணைந்துகொள்ளவுள்ளனர்.…

கோறளைப்பற்று மத்தியில் மூன்று நாட்களில் கொரோனாவிற்கு ஐவர் பலி!

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கடந்த மூன்று நாட்களில் கொரோனா தொற்றின் காரணமாக ஐந்து பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை வாழைச்சேனை RDO வீதியைச் சேர்ந்த 36 வயதுடைய கர்ப்பிணி பெண் ஒருவரும்,…

துள்ளித் திரிந்த காலம் – கவிதை!!

எழுதியவர் – இரா.கௌரிபாலா. கமுக மரத்து ஓலையும்கட்டை வண்டிச் சவாரியும்காற்சட்டை போட்ட தம்பிமார்வால்களாய்த் தொங்கிய வாறேஅண்ணன்களோ சவாரி செய்திடஅரும்புகள் மகிழ்ந்திடும் விளையாட்டுஅந்தநாள் ஞாபகத்தைத் தந்துநிற்கஅருமையான பராயம் கண்முன்னேகாட்சிகளோ மனதிலே வந்துபோககாண்பவை சொற்கத்தைக் காட்டுதேகாற்றாடி செய்து சுழற்றினோம்காகிதக் கப்பலில் ஏறினோமேமழைவந்நு மண்ணில் உதிக்கமழலைகள்…

இரண்டு ரயில்கள் மோதி பாகிஸ்தானில் விபத்து!!

இரண்டு ரயில்கள் மோதிக்கொண்டதில், தெற்கு பாகிஸ்தானில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் இன்று (திங்கட்கிழமை) சர் சையத் எக்ஸ்பிரஸ் ரயில், சிந்து மாகாணத்தில் மில்லட் எக்ஸ்பிரஸ் ரயிலில் மோதியதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்போது காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வனவிலங்கு அதிகாரிகளால் யானைக்குட்டி மீட்பு!!

மட்டக்களப்பு வடமுனை காட்டுப்பகுதியில் வேட்டையாடுவதற்காக பொருத்தப்பட்ட கம்பியில் சிக்கி காயமடைந்த ஒரு வயது நிரம்பிய யானைக் குட்டியை பெரும் சிரமத்திற்கு மத்தியில் வன அதிகாரிகள் காப்பாற்றியுள்ளனர். காப்பாற்றப்பட்ட யானைக் குட்டிக்கு அம்பாறை மாவட்ட மிருக வைத்திய அதிகாரி எம்.புஸ்பகுமார உடனடி வைத்திய…

ஒரு மில்லியன் பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலியப் படைகளால் கைது!

மத்திய கிழக்குப் போருக்குப் பின்னர் சுமார் ஒரு மில்லியன் பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலியப் படைகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் சுமார் 17,000 பெண்கள் என்றும் 50,000 பேர் சிறுவர்கள் என்றும் கைதிகள் விவகாரங்களுக்கான ஆணைக்குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 1967…

மகன் மந்திரியாகப் போகிறான்!!

தொகுப்பு:- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி. வெளி நாட்டிற்குப் போன மகன் அன்று திரும்ப வருவதாக இருந்தது. தந்தை தன் நெருங்கிய நண்பரை அழைத்துத் தன் மகனுக்குத் தான் ஒதுக்கிய அறையைக் காட்டி, அவன் எந்தத் துறைக்கு ஏற்றவன் என்பதைத் தேர்வு செய்யப்போவதாகக்…

SCSDO's eHEALTH

Let's Heal