Month: June 2021

மீண்டும் நாடாளுமன்றில் பிரவேசித்த ரணில்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான ரணில் விக்கிரமசிங்க இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். நாடாளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூடிய போதே அவர் சபாநாயகர் முன்பாக பதவிப்பிரமாணம் செய்தார். அதன் பின்னர் நாடாளுமன்ற சபா மண்டபத்திலிருந்த அனைத்து உறுப்பினர்களும்…

பயணக்கட்டுப்பாடுகளால் சுமார் 45 ஆயிரம் கோடி நட்டம்!

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகள் காரணமாக, சுமார் 45 ஆயிரம் கோடி ரூபாவுக்கும் அதிக நிதி நட்டம் ஏற்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் கூறியுள்ளார். கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த மாதம் 21 ஆம் திகதி முதல் அரசாங்கத்தினால்…

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி ஜியூன் சங்!

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி ஜியூன் சங்கின் (Julie Jiyoon Chung) பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனினால் நேற்றைய தினம் இவருடைய பெயர் பரிந்துரை செய்யப்பட்டதாக வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு மேலதிகமாக…

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற இராணுவ வாகனத்துக்கு நேர்ந்த கதி!

 கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த இராணுவத்தினரின் சிறியராக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று அதிகாலை யாழ்.மீசாலையில் இடம்பெற்றுள்ளது. இராணுவத்தின் வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் மீசாலைப் பகுதியில் விபத்துக்குள்ளானது. சம்பவத்தில் வாகனத்தில் பயணம் செய்தவர்களுக்கு…

திருக்கோவில் கொரோனா சுகாதார விதிமுறைகளை மீறி வெளியில் கூட்டமாக கூடிய 8 பேருக்கு நேர்ந்த கதி!

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பயணக்கட்டுப்பாடு மற்றும் அரசின் கொவிட் 19 சுகாதார விதிமுறைகளை முறையாக கடைபிடிக்கத் தவறிய 08 நபர்கள் திருக்கோவில் பொலிசாரினால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். திருக்கோவில் பிரதேசத்தில் கொரோனா தடுப்பு செயலணிக் குழு இன்று செவ்வாய்க்கிழமை…

யாழில் கையும் களவுமாக சிக்கிய பொலிஸ் உத்தியோகஸ்த்தர்#

மீன் வியாபாரியிடம் கைநீட்டி லஞ்சம் வாங்கிய கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் தொடர்பில் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டள்ளது. நாடு முழுவதும் பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் நல்லூர் பிரதேச செயலாளரினால் வழங்கப்பட்ட அனுமதிப்…

7.80 லட்சம் ரூபாவுக்கு விற்கப்பட்ட ஒரே ஒரு மீன்! அப்படி என்ன ஸ்பெக்ஷல்?

பாகிஸ்தானில் குவாதர் மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் சிலர் குரோக்கர் என்ற அரியவகை மீனை பிடித்த நிலையில் அதில் ஒரு மீன் ரூ 7.80 லட்சத்திற்கு விற்பனையானது பெரும் ஆச்சர்ர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 26 கிலோ எடை கொண்ட இந்த மீன் ரூ…

டாஸ்மாக்கில் குவிந்த குடிமகன்கள்; ஒரே நாளில் இத்தனை கோடி வருமானமா?

தமிழகத்தில் கொரோனா தளவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 34 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால், நேற்று ஒரே நாளில் பல கோடி ரூபாய்க்கு மதுபாட்டில்கள் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த மாதம் 10ம் திகதி முதல் தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது.…

மகளால் பிரியா-நடேஸ் குடும்பத்திற்கு கிடைத்த அதிஸ்டம்!

புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பிரியா-நடேஸ் குடும்பத்தினரின் அங்கிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். நீண்ட போராட்டத்திற்கு சாதகமான பதிலொன்று கிடைத்துள்ள போதும் அவர்களது நிரந்தர எதிர்காலம் குறித்த முடிவு எதுவும் வெளியாகவில்லை. பிரியா-நடேஸ் குடும்பம் கிறிஸ்மஸ் தீவு தடுப்புமுகாமிலிருந்து விடுவிக்கப்பட்டு தற்காலிகமாக…

2021 க.பொ.த உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் தொடர்பில் வெளியான தகவல்

2021ம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை என்பவற்றினை நடத்துவதில் தாமதம் ஏற்படும் அபாயம் உள்ளதாக கல்வியமைச்சு கூறியுள்ளது. நாட்டில் கொரோனா தொற்று நிலைமையினால் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளமையே இதற்கு காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போதைய நிலைமை…

SCSDO's eHEALTH

Let's Heal