தமிழ் இளைஞரை விடுவித்தால் ஆனந்தபவனிற்கு அழைத்துச்செல்வேன்; சரத் பொன்சேகா
என்னை கொலை செய்ய தமிழ் இளைஞர் விடுவிக்கப்பட்டால் ஆனந்தபவனிற்கு அழைத்துச்சென்று தோசை வாங்கிக்கொடுப்பேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்றையதினம் கொழும்பில் செய்தியாளர்கள் மத்தியில் பேசியபோது அவர் இதனை தெரிவித்தார். இதன்போது…