Month: June 2021

தமிழ் இளைஞரை விடுவித்தால் ஆனந்தபவனிற்கு அழைத்துச்செல்வேன்; சரத் பொன்சேகா

என்னை கொலை செய்ய தமிழ் இளைஞர் விடுவிக்கப்பட்டால் ஆனந்தபவனிற்கு அழைத்துச்சென்று தோசை வாங்கிக்கொடுப்பேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்றையதினம் கொழும்பில் செய்தியாளர்கள் மத்தியில் பேசியபோது அவர் இதனை தெரிவித்தார். இதன்போது…

பளையில் விசமிகளால் தாக்கப்பட்ட ஊடகவியலாளர் மகன்?

கிளிநொச்சி மாவட்ட பளை முல்லையடி கிராமத்தில் ஊடகவியலாளர் ஒருவரின் மகன் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்களால் தாக்கப்பட்டுள்ள நிலையில் அவர் கிளிநொச்சி வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் குறித்த ஊடகவியலாளர் பளை பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,…

யாருமின்றி லண்டன் வீதியில் தனியாக சந்திரிகா

லண்டன் நகர வீதியொன்றில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா சுதந்திரமாக, தன்னந்தனியாக நடமாடும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அது தொடர்பில் சில விமர்சனங்களும் முன்வைக்கப் பட்டுள்ளது. சந்திரிகா அன்றும் இன்றும் ஆளைச்சுற்றி பத்து MSD, பதினைஞ்சு SF, இருபது STF, இருபத்தைஞ்சு பொலிசு,…

வியாழேந்திரனின் சொகுசு பங்களாவில் கொல்லப்பட்டவர் கோட்டாபாயவின் இளைஞன்

சிறிலங்கா இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் சொகுசு பங்களாவின் முன்பு தலையில் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞன் சிறிலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஜனாதிபதி கோட்டாபாயவின் கட்சியின் உறுப்பினர் என்ற ஆதாரங்கள் வெளிவந்துள்ளது. 0002113531 என்ற இலக்கத்தை உடைய பொதுஜன பெரமுன அங்கத்துவ அட்டையை அந்த…

மீன்பாடும் தேன்நாடாம் மட்டக்களப்பில் உள்ள காலத்தால் முற்பட்ட வெல்லாவெளி

வெல்லாவெளி  பிராமிச் சாசனங்கள் எனப்படுபவை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வெல்லாவெளி பிரதேசத்திலுள்ள உள்ள தளவாய் எனும் பகுதியிலுள்ள குன்றில் காணப்படும் பிராமி எழுத்துக்கள் ஆகும். மட்டக்களப்பு நகரிலிருந்து களுவாஞ்சிக்குடி (ஏ-4 நெடுஞ்சாலை) ஊடாக இப்பிரதேசத்தை அடைய கிட்டத்தட்ட 50 கி.மீ. தூரம் பயணிக்க…

பாராளுமன்ற உறுப்பினராகின்றார் பசில்?

 அமெரிக்கா சென்றிருந்த பசில் ராஜபக்ஷ இன்று நாடு திரும்பியுள்ளார். ஆளும் கட்சிக்குள் பல்வேறுப்பட்ட முரண்பாடுகள் மேலோங்கியுள்ள நிலையில் அவரது வருகை குறித்து பொதுஜன பெரமுனவின் முக்கிய உறுப்பினர்கள் அறுதல் அடைந்துள்ளனர். இந்நிலையில் எதிர்வரும் 6 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினராக பெசில்…

துமிந்தவை போல விடுதலை வேண்டும்; போராட்டத்தில் குதித்த கைதிகள்!

கம்பஹா – மஹர சிறைச்சாலையில் கைதிகள் பலரும் தற்போது உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். துமிந்த சில்வாவுக்கு, ஜனாதிபதி கோட்டாபய பொதுமன்னிப்பு அளித்ததுபோல தங்களையும் விடுதலை செய்யுமாறு கோரியே அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு…

கன்னி உரையில் அதிரடிகாட்டிய ரணில்!

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதே, பொருளாதார ரீதியில் நாட்டை மீள வழமைக்கு கொண்டு வருவதற்கான ஒரேயொரு வழிமுறை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினராக சத்திய பிரமாணம் செய்துக்கொண்டதை அடுத்து,…

பொசனை முன்னிட்டு முன்னாள் போராளிகள் 17 பேருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு!

பொசனை முன்னிட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் 17 பேருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தையை மேற்கோள் காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைசெய்யப்படவுள்ளவர்கள் மிக நீண்ட காலம் சிறையில் உள்ளவர்கள் எனவும்…

யாழில் 78 பேர் உட்பட வடக்கில் 116 பேருக்கு கொரோனா!

யாழில் 78 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் நேற்று 116 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக கோவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் இன்று காலை வெளியிடப்பட்ட நாளாந்த நிலவர அறிக்கையில் கூறியுள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணத்தில்…

SCSDO's eHEALTH

Let's Heal