அழிவை நோக்கி பூமி – கவிதை!!
எழுதியவர் – கோவை_இராஜபுத்திரன் நான் பயந்தே போனேன்பழக்கப்பட்ட உடல் .மறுக்க முடியாமல்கல்லறையில் உறங்குகிறதுபூமியின் சுவாசம்ஓ மனிதர்களேஇறந்தக் காற்றைசுவாசித்துக் கொண்டுஎத்தனைக் காலம்நீங்கள் உயிரோடிருப்பீர்கள்சமாதியில் வாழும்வரைஆடும்வரை ஆடுங்கள்என் கழிவுகளைநானே மறுசுழற்சி செய்கிறேன்ஒருநாள் உங்களையும் …