இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!
ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்த மேலும் 25 பேருக்கு இலங்கையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகவலை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதுவரையில் நேற்று மட்டும் 122 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.