சிரியாவில் தாக்குதல்!!
சிரிய எல்லையில் இடம்பெற்ற துருக்கியின் வான் தாக்குதலால் 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சிரியாவின் மனித உரிமைகளுக்கான கண்காணிப்பு அமைப்பு இதனைத் தெரிவித்துள்ளது. அத்துடன், 3 சிரியாவின் இராணுவ சிப்பாய்களும் உள்ளடங்குகின்றனர். அத்துடன் 6 சிப்பாய்கள் காயமடைந்துள்ளதாக சிரியாவின் இராணுவ தகவல்களை மேற்கோள்…