Tag: world

சிரியாவில் தாக்குதல்!!

சிரிய எல்லையில் இடம்பெற்ற துருக்கியின் வான் தாக்குதலால் 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சிரியாவின் மனித உரிமைகளுக்கான கண்காணிப்பு அமைப்பு இதனைத் தெரிவித்துள்ளது. அத்துடன், 3 சிரியாவின் இராணுவ சிப்பாய்களும் உள்ளடங்குகின்றனர். அத்துடன் 6 சிப்பாய்கள் காயமடைந்துள்ளதாக சிரியாவின் இராணுவ தகவல்களை மேற்கோள்…

ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் நில அதிர்வு!!

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் நிலஅதிர்வு பதிவாகியுள்ளது. இந்த நில அதிர்வானது, தென்கிழக்கு ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் நகரிலிருந்து 44 கிலோமீற்றர் தொலைவில், 51 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது எனவும் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் உள்ளிட்ட சில இடங்களிலும் பதிவானதாக அந்தந்த நாட்டு…

ஓளவையார் அருளியவை!!

01) பார்க்காத பயிரும் கெடும்.02) பாசத்தினால் பிள்ளை கெடும்,.03) கேளாத கடனும் கெடும்.04) கேட்கும்போது உறவு கெடும்.05) தேடாத செல்வம் கெடும்,.06) தெகிட்டினால் விருந்து கெடும்.07) ஓதாத கல்வி கெடும்.08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்.09) சேராத உறவும் கெடும்.10) சிற்றின்பன் பெயரும்…

போர் உபகரணங்களைக் காட்சிப்படுத்தும் கண்காட்சி!!

யுக்ரைன் தலைநகரான கீவ் இல் ரஷ்யாவுக்கு எதிராக இடம்பெற்று வரும் போரின் உபகரணங்களை காட்சிப்படுத்தும் கண்காட்சி ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வாகனங்கள் மற்றும் சேகரிக்கப்பட்ட ஏவுகணைகளின் எச்சங்கள் என்பனவும் குறித்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யுக்ரைன் தலைநகர்…

மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு – அமெரிக்காவில் சம்பவம்!!

அமெரிக்காவின் ஓக்லஹோமா மருத்துவமனையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று (1) மாலை 5 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் துல்சா நகரில் உள்ள புனித பிரான்சிஸ் மருத்துவமனை வளாகத்தில் நடாலி மருத்துவ கட்டடத்தின் இரண்டாவது மாடியில்…

வித்தியாசமான வழக்கு!!

உலகெங்கும் பல வினோதமான வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்து வருவதை அறிகின்றோம். குறிப்பாக விலங்குகள் மீது சில வழக்குகள் பதிவு செய்யப்படும் போது அவை விநோதமாகத் தோன்றுகின்றன. அவ்வாறானதொரு வழக்கு தற்போது தென்னாபிரிக்காவில் பதிவாகியுள்ளது. ஆடு ஒன்றின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு…

இந்தோனேஷியாவில் படகு விபத்து!

இந்தோனேஷியாவில் படகு கவிழ்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது.42 பேருடன் சென்ற படகு ஒன்றே இவ்வாறு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சம்பவத்தில், 31 பேர் மீட்கப்பட்டுள்ளபோதும்காணாமல் போன 11 பேரைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எரிபொருள் தீர்ந்ததாலும், மோசமான வானிலை காரணமாகவும் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது…

உக்ரைனில் நடந்த நெகிழ்ச்சியான செயல்!!

ரஷ்ய உக்ரைன் போர் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. உக்ரைன் மக்கள் பலர் அகதிகளாக வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். பலர் காயமடைந்தும் இறந்தும் போயுள்ளனர். இந்த நிலையில் ரஷ்யாவின் தாக்குதலால் இரண்டு கால்களையும் இழந்த தாதி ஒருவரை அவரது காதலர் திருமணம்…

எலான் மஸ்க் உக்ரைனுக்கு செய்த உதவி!!

உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், ரஷ்யா படையெடுப்பை எதிர்த்து போராடி வரும் உக்ரைனுக்கு மீண்டும் உதவிக்கரம் நீட்டியுள்ளார். ரஷ்யாவின் சரமாரி தாக்குதல்களால் கடுமையான இழப்புகளை சந்தித்துள்ள உக்ரைன், குறிப்பாக, சுகாதார மையங்களில் தடையின்றிய மின்சாரம் விநியோகிக்க போராடி வருகிறது. இந்நிலையில்,…

ஆப்கானிஸ்தான் தலைநகரில் குண்டுவெடிப்பு!!

நேற்றைய தினம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள வழிபாட்டுத் தலம் ஒன்றில், குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தாக்குதலில் 66 பேர் பலியாகியுள்ளனர் எனவும் 78 பேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. தலிபான்களின்…

SCSDO's eHEALTH

Let's Heal