Tag: politcs

இலங்கையின் பொருளாதாரம் எதிர்மறை சதவீதத்தில் பதிவு!

2021 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் எதிர்மறையான சதவீதத்தில் பதிவாகியுள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையின்படி, இக்காலப்பகுதியில் இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி 1.5 சதவீதமாக பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் மொத்த உள்நாட்டு…

அஞ்சல் நிலையமாக மாறிய இலங்கை நாடாளுமன்றம்! முன்னாள் சபாநாயகர் ஆதங்கம்

20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டமை காரணமாக இலங்கையின் நாடாளுமன்ற அஞ்சல் நிலையாக மாற்றப்பட்டுள்ளது என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார். இதன்படி ஜனாதிபதி எடுக்கும் தீ்ர்மானத்துக்கு முத்திரையிடும் நிலையமாகவே நாடாளுமன்றம் செயற்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனநாயக சமூகத்தின் நல்லிணக்கத்துக்கான அரசியலமைப்பு…

கோட்டாபயவிற்கு சென்ற கடிதம்: புதிய ஆண்டில் மாற்றம்? பச்சைக் கொடி காட்டிய மகிந்த

2022ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அமைச்சரவையில் சில மாற்றங்கள் இடம்பெறலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசிலுள்ள சில அமைச்சர்களின் செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் பல தரப்பினரும் கடந்த காலங்களில் முறைப்பாடுகளை முன்வைத்தனர். ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் இது…

கோட்டாபயவிற்கு சென்ற கடிதம்! அமைச்சரவையில் வருகிறது மாற்றம்?

எதிர்வரும் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அமைச்சரவையில் சில மாற்றங்கள் இடம்பெறலாம் என்று தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன. அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிடம் அரசிலுள்ள சில அமைச்சர்களின் செயற்பாடுகள் தொடர்பில் பல தரப்பினரும் கடந்த காலங்களில் முறைப்பாடுகளை முன்வைத்தனர். ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற…

கெட்டவார்த்தைகளால் திட்டும் ஞானசார தேரரிடம் பொறுப்பை கொடுத்ததற்கு பதில் பொடி லசி, மதுஷ் போன்றவர்களிடம் கொடுத்திருக்கலாம்

ஒரு நாடு-ஒரு சட்டம் உருவாக்கும் பொறுப்பை, அளவுக்கு அதிகமான மதுபானம் அருந்தி விட்டு, காவல்துறையைக் கூட கெட்டவார்த்தைகளால் திட்டும் ஞானசார தேரரிடம்  வழங்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக பொடி லசி, மதுஷ் போன்ற ஒருவரிடம் அந்த பொறுப்பை வழங்கியிருக்கலாம். அப்படி செய்திருந்தால் நல்லது. …

இலங்கைக்கு எதிராக வழக்கு தொடரவுள்ள சீன நிறுவனம்

சீனாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சேதப் பசளையை சின்டாவே சீவின் பயோடெக் நிறுவனம் (Seawin biotech group) என்ற நிறுவனம் இறக்குமதி செய்தது. ஆனால் இலங்கை அரசு இறக்குமதிக்காக வந்த சேதப் பசளையில் குற்றம் இருப்பதாக கூறி திருப்பி அனுப்பியது.…

காணாமல் போன வாழைச்சேனை மீனவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

இந்தியக் கடற்படையினரால் மீட்கப்பட்ட வாழைச்சேனை கடற்றொழிலாளர்களையும் படகினையும் நாட்டிற்கு கொண்டு வருவது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின்  (Douglas Devananda ) கடற்றொழில் அமைச்சில் கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட கடற்றொழிலாளர்களின் உறவினர்கள் மற்றும் படகு உரிமையாளர்கள் ஆகியோர் இன்று மாளிகாவத்தையில்…

சீனாவிற்கு இலங்கையில் இருந்து கிடைத்த அதிர்ச்சித் தகவல்

சீன உரத்தை ஏற்றிய கப்பல், இலங்கை கடற்பரப்பிலிருந்து வெளியேறியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மேன்முறையீட்டு நீதிமன்றிற்கு அறிவித்துள்ளார். இலங்கையில் வணிக அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்ளாமையினாலேயே, சீன உரத்தை ஏற்றிய கப்பல், இலங்கை கடற்பரப்பிலிருந்து வெளியேறியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கை உர…

SCSDO's eHEALTH

Let's Heal