Tag: #Health

பிரியாணி இலையின் மருத்துவ குணங்கள்!!

பிரியாணி இலை, பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது தமாலபத்திரி, லவங்கப்பத்திரி, பிரியாணி இலை, பட்டை இலை, மலபார் இலை போன்றவை இதன் வேறு பெயர்கள். உணவிற்கு சுவையையும் மணத்தையும் கொடுக்கும் இந்த பிரியாணி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி பலருக்கு தெரிவதில்லை. நீரிழிவு…

மஞ்சள் – குங்குமத்தின் பயன்கள்!!

உடலுக்கு குளிர்ச்சியூட்டும் சந்தனத்தை நெற்றியிலும் உடலின் பல பாகங்களிலும் இந்து சமயத்தவர் அணிந்திருக்கும் காட்சி சிலரின் பார்வைக்கு நகைச்சுவையாக தோன்றினாலும் அதற்கு பின் அறிவியல் காரணங்களும் ஒளிந்துள்ளன. சந்தனத்தை இரு புருவங்களுக்கும் இடையில் இடுகின்ற போது, மூளையின் பின்பகுதியில் ஞாபகங்கள் பதிவுசெய்து…

இலங்கையில் பொருளாதாரம் இதனால் மேலும் பாதிப்படையும்!

இலங்கையின் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படுவதை தடுப்பதற்கு அரசாங்கம் ஓமிக்ரோன் கட்டுப்படுத்தவேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டில் ஓமிக்ரோன் வேகமாக பரவுகின்றது. மக்கள் பாதிக்கப்பட்டால் அவர்களால் தொழில்புரியவோ அல்லது பொருளாதாரத்திற்கு பங்களிப்பு வழங்கவோ முடியாது.…

யாழில் பிரபல தனியார் வைத்தியசாலை சத்திரசிகிச்சையில் ஏற்பட்ட துயர சம்பவம்!

யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள பிரபலமான தனியார் வைத்தியசாலையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற இருதய சத்திர சிகிச்சையின் போது நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவத்தில் சங்கானை, தொட்டிலடியை சேர்ந்த வைத்திலிங்கம் கயூரன் (37) என்பவரே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நோயாளிக்கு இருதய…

இலங்கை மக்களுக்கு பேரிடியாக வந்த தகவல்

நாட்டில் ஒமிக்ரான் தொற்றுக்குள்ளான மேலும் 160 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளரும் கலாநிதியுமான சந்திம ஜீவந்தர இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் தமக்கு…

யாழ்.தென்மராட்சியில் பரவும் மற்றுமொரு நோய்; சுகாதார பிரிவு அவசர எச்சரிக்கை

யாழ்.தென்மராட்சியில் நெருப்பு காய்ச்சலுடன் சிலர் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் , எனவே பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாரும் சாவகச்சோி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தொிவித்துள்ளது. நெருப்பு காய்ச்சலில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுமாறும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. அவையாவன,…

SCSDO's eHEALTH

Let's Heal