இலங்கையில் மணிக்கு ஒரு முறை நடக்கும் சிறார்கள் தொடர்பிலான துஷ்பிரயோகம்
இலங்கையில் சிறார்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பவது தொடர்பான 32 சம்பவங்கள் தினமும் நடப்பதாக ஊடகத்துறை அமைச்சர் டளஸ் அழகப்பெரும (Dalas Alahapperuma) தெரிவித்துள்ளார். சிறுவர்கள் தொடர்பான செய்தி அளிக்கையின் போது ஊடகங்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் சம்பந்தமான அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற…